மு. ஆனந்தன் எழுதிய “கைரதி377” – நூலறிமுகம்

எல்லோருக்குமான உலகில் எதன் பொருட்டாவது எல்லோரையும் எடை போடும் பழக்கம் மானுடப் பிறவியில் மட்டுமே மாறாமல் நீள்கிறது. அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மதம், ஜாதி, நிறம், பணம்,…

Read More

சிறுகதை:செல்லம் – கவிஞர் வ சு வசந்தா

‘நான் எங்க போயி முட்டிக்கிறது .புத்தி கெட்ட மனுஷன கட்டிகிட்டு நான் பட்ற வேதனைய இந்த கடவுள் பார்த்துக்கிட்டு தானே இருக்கான் அவன் மட்டும் எதிர்ல வந்தா…

Read More

சிறுகதை: ‘சிவாஜி’… – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அந்த பெயருல எப்பவும் ஈர்ப்பு தான். வீட்டுல அப்படி வளத்திட்டா…. மொதல்ல பாக்கற பழகிற எல்லா விசயங்களும் கூட வரும். சொல்லுவா…. அப்பா…. எப்பவும் பாடுக, ‘என்னடி…

Read More

சிறுகதை: கலைச்செல்வியும் கருக்கறுவாளும் – கீரங்குடி சரவணன்

மார்கழி மாதத்தின் காலைப் பொழுது , மணி ஏழு ஆகியும் கதிரவன் எட்டிப் பார்ப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அருகில் யார் நிற்கிறார்கள் என்பது கூட தெரியாத…

Read More

சிறுகதை : பூமர் அங்கிள்! – அ.சீனிவாசன்

” மச்சான் இந்த பையனப் பாரேன் புடிச்ச நடிகை ரேவதிங்கறான்” ராகிங்கில் சீனியர் ஒருவன் இவனைக் கேவலமாக பேசியதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது, ரோஜா, மீனா,…

Read More

உதயசங்கர் எழுதிய “பிறிதொரு மரணம்” – நூலறிமுகம்

‘ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பது எப்படி எழுதப்படுகிறது? எது நல்ல இலக்கியம்?’ என்பது போன்ற கேள்விகள் வாசகர் மத்தியில் அவ்வப்போது நிழலாடிக்கொண்டேயிருக்கும். இதற்கான பதில் எளிது.…

Read More

புதியமாதவி எழுதிய “ஐவருமாய்” – நூலறிமுகம்

பெண்மையும் பெண்மைச் சார்ந்தும் புதியமாதவி, மும்பையின் இலக்கிய அடையாளம். தொடர்ச்சியாய் தமிழுக்கு கதை ,கவிதை ,கட்டுரைகளென புதியனத் தருபவர். ‘ஐவருமாய்’ அண்மையில் வெளிவந்திருக்கும் புதியமாதவியின் சிறுகதை தொகுப்பில்…

Read More

தெலுங்கில் ரங்கநாயகம்மா எழுதிய சிறுகதை – “முரளியின் தாயார்”

விடியும் போதே போன் மணி கணகணவென்று! பொழுது விடிகிறதே என்று பயம்! திரும்பவும் அதனிடம் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அதுபோல் தொங்கும் நபர் வீட்டில் இருக்கவில்லையே?…

Read More

“பயமா… அலர்ஜியா… பயாலஜி” – சிறுகதை

ப்ளஸ் 2 பி செக்சன் வகுப்பறை ஆசிரியை வர படபடப்போடு காத்திருந்தது. “டேய் அன்பு, இப்ப என்ன பீரியட் ரா?” என்று கேட்டான் வின்சென்ட். “இப்ப பயாலஜி…

Read More