மொழிபெயர்ப்பு கவிதை: “அன்பு” – ஹிந்தியில் ஹரிவம்சராய் பச்சன் (தமிழில் : வசந்ததீபன்)

அன்பு ___________ நான் பறவையிடம் சொன்னேன், ‘நான் உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத விரும்புகிறேன்.’ பறவை என்னிடம் கேட்டது , ‘உன் வார்த்தைகளில் என் இறக்கைகளின்…

Read More

மொழிபெயர்ப்பு கவிதை: எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் – தமிழில் சம்புகன்

எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் இப்போது கோவிந்தன் வரப்போவதில்லை மருதாணியைக் கைவிட்டு கையை உயர்த்துவாய் ஆடையை உருவாமல் காத்துக்…

Read More

ஹிந்தி கவிஞர். அசோக் வாஜ்பேயின் கவிதைகள் (தமிழில் வசந்ததீபன்)

(1) விழுகிறது ஒரு கல்.. ஒரு பறவையின் இறகு.. ஒரு பூவின் கெட்ட காலத்தில் உதிர்ந்து போன பூவின் இதழ்.. அழைத்துப் போய் முடிந்த ஒரு வார்த்தையினுடைய…

Read More

கவிதை: தெய்வம் இருப்பது எங்கே? – ரவீந்திரநாத் தாகூர் (தமிழில்: ஜெயராமன்)

தெய்வம் இருப்பது எங்கே? “அந்தக் கோவிலில் *கடவுள் இல்லை* “, என்றார் துறவி. கோபமுற்றார் மன்னர்; “கடவுள் இல்லையா? ஏ… துறவியே, நாத்திகராய் ஏன் பேசுகிறீர்? விலைமதிப்பற்ற…

Read More

EIA (Draft) 2020 தமிழ் மொழிபெயர்ப்பு

அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் EIA 2020 வரைவும், தேசிய கல்விக் கொள்கையும் இப்போது தமிழில் உங்களது கைகளில் இருக்கிறது. படியுங்கள் உரையாடுவோம்.…

Read More

நூல் அறிமுகம்: “வனவாசியின் அத்தியாயம்” – அருண்

“உலகில் இனிவரும் நூற்றாண்டில் மக்கள் தலை யாத்திரைக்கு வருவது போல இந்த தனிமையான காட்டு பிரதேசத்திற்கு வரலாம். இனி வரப்போகும் அந்த மக்களுக்காகயேனும் இந்த காடு அழியாமல்…

Read More

தமிழ்நாட்டில் நீர்ப்பாசனம்: கோவிட்-19 காலத்திற்கு முன்பும் பின்பும் – பேரா.கி. சிவசுப்பிரமணியன்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கோவிட் -19 நிலைமைகளை முன்னிட்டு தொடராகப் பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதில் நீர்ப்பாசனம் குறித்த இந்த கட்டுரையைத் தமிழில் வெளியிடுவதில்…

Read More