புத்தக அறிமுகம்: செயல்திறன்மிக்க புரட்சியாளர் காஸ்ட்ரோ – ப.ஸ்வாதி (இந்திய மாணவர் சங்கம்)

புத்தக அறிமுகம்: செயல்திறன்மிக்க புரட்சியாளர் காஸ்ட்ரோ – ப.ஸ்வாதி (இந்திய மாணவர் சங்கம்)

கியூபாவும் அதன் மருத்துவர்களும் இன்றைய மோசமான கொரோனா நோய் தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்று மருத்துவ சேவையாற்றிவருகின்றனர். இன்றுவரை மருத்துவத்திலும், கல்வியிலும், வாழ்நிலையிலும் முன்னிலையில் நிற்கிறது கியூபா. இத்தகைய வெற்றிகளுக்கு தனது தீராத முயற்சியால் தன் தாய் நாட்டிற்காக போராடி…
நம்ம ஊர் சினிமாவில் ‘நான்கும்’ இணைந்த இன்னொரு பின்னணி – அ.குமரேசன்

நம்ம ஊர் சினிமாவில் ‘நான்கும்’ இணைந்த இன்னொரு பின்னணி – அ.குமரேசன்

நம்ம ஊர் சினிமாவில் பாட்டும் நடனமும் சண்டையும் சிரிப்பும் தவிர்க்கமுடியாத தனிக்காட்சிகளாக ஒட்டிக்கொண்டதற்குத் தொடக்கக் கால படச் சுருள் தொழில்நுட்பத்தால் குறைந்தது மூன்று இடைவேளைகள் விட நேர்ந்தது ஒரு முக்கியக் காரணமென்று பார்த்தோம். அந்த நேரத்தில் பார்வையாளர்களின் அலுப்பைப் போக்க உள்ளூர் பாடகர்கள், கூத்துக் கலைஞர்கள், உடற்பயிற்சி சாகசக்காரர்கள் மேடையேற்றப்பட்டதன்…
நூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு) – தேனி சுந்தர் 

நூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு) – தேனி சுந்தர் 

  பாவல் கர்ச்சாக்கின் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவன். தன் குடும்பச் சூழல் காரணமாக ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்கிறான்.. சிறுவன் என்பதால் இருக்கின்ற வேலைகளையெல்லாம் அவன் தலையில் சுமர்த்துகின்றனர் உணவகத்தார். ஏற்கனவே தொடர்ந்து 24 மணி நேரம்…
நூல் அறிமுகம்: தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு – மு.சிவகுருநாதன்

(முனைவர் பிக்கு போதி பால எழுதிய ‘மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும்’ என்ற நூல் குறித்த பதிவு.) தமிழில் அசோகர் வரலாறு இரண்டு ஆங்கில நூல்களின் மொழியாக்கமாகக் கிடைக்கிறது. ஒன்று: பேரரசன் அசோகன்: மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு – சார்ல்ஸ்…
எத்தனை வண்ணங்கள் பூசி பார்த்தாலும் தமிழின் மூல வண்ணம் அழிவதே இல்லை – ஸ்ரீ | நூல் விமர்சனம்

எத்தனை வண்ணங்கள் பூசி பார்த்தாலும் தமிழின் மூல வண்ணம் அழிவதே இல்லை – ஸ்ரீ | நூல் விமர்சனம்

தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள் இன்றைய நூலின் பெயர்: தமிழுக்கு நிறம் உண்டு நூல் ஆசிரியர் : வைரமுத்து இது ஒரு கவிதை நூல்.. இந்த நூல் இரு வகைகளில் எனக்கு பிடித்த நூல். மரபும், புதுமையும் என இரு வகை…
இருளின் ஒளிச் சிதறல்கள்(ஏகாதசி அவர்களது கவிதை நூலை முன் வைத்து…..) – எஸ் வி வேணுகோபாலன் 

இருளின் ஒளிச் சிதறல்கள்(ஏகாதசி அவர்களது கவிதை நூலை முன் வைத்து…..) – எஸ் வி வேணுகோபாலன் 

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை நகல் எல்லாம் எடுத்துக் கொண்டு போய்க் காண்பித்து, நீங்கள் இன்னார் தான் என்று நிரூபித்து ஒரு கவிதை புத்தகம் வாங்கி வந்த அனுபவம் உங்கள் யாருக்கேனும் உண்டா?  இருக்கட்டும், அதைக் கடைசியில் பார்ப்போம். இருள் என்பது குறைந்த ஒளி என்னும் மகாகவியின் வாசகம்…