Posted inBook Review
நூல் அறிமுகம்: *வெண்ணிற இரவுகள்* – வினிஷா, இந்திய மாணவர் சங்கம்
கனவுலக வாசியின் நினைவுகளிலிருந்து இப்புத்தகத்தை நாம் வாசிக்கத் தொடங்கலாம். உணர்ச்சிமிக்க உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமலும், வெளிப்படுத்த இயலாமலும் கனவுகளை தனதாக்கிக் கொண்டவனின் கதையிது.. கனவு காணாதவர் யார்? யாரேனும் உண்டோ இங்கே? எவருமில்லை. கனவுகளே நம்மை இயக்குகின்றன. அவையே நம்மை ஆட்டுவிக்கின்றன.…