கனவுலக வாசியின் நினைவுகளிலிருந்து இப்புத்தகத்தை நாம் வாசிக்கத் தொடங்கலாம். உணர்ச்சிமிக்க உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமலும், வெளிப்படுத்த இயலாமலும் கனவுகளை தனதாக்கிக் கொண்டவனின் கதையிது.. கனவு காணாதவர் யார்?…
Read Moreஆசைப்பட்டு பிடிக்க போகும் வேளையில் பட்டாம்பூச்சி பறந்துப்போகுமே அதை நீங்கள் அனுபவித்ததுண்டா? சில நேரங்களில் நமது கை மீதே அது அமர்ந்திருக்கும் ஆனாலும் கைக்குள் அகப்படாது. ஆனபோதும்…
Read Moreநின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம் மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ? இவான் துர்கேனெவ் –இன் கவிதையுடன் தொடங்குகிறது இச்சிறுகதை. கதை முடிகிற வரையிலும்…
Read More