நூல் அறிமுகம்: *வெண்ணிற இரவுகள்* – வினிஷா, இந்திய மாணவர் சங்கம்

கனவுலக வாசியின் நினைவுகளிலிருந்து இப்புத்தகத்தை நாம் வாசிக்கத் தொடங்கலாம். உணர்ச்சிமிக்க உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமலும், வெளிப்படுத்த இயலாமலும் கனவுகளை தனதாக்கிக் கொண்டவனின் கதையிது.. கனவு காணாதவர் யார்?…

Read More

நூல் அறிமுகம்: ஒரு நிகழ்விலோ ஒரு நொடியிலோ நிற்பதல்ல வாழ்வு – ப. க. புகழ்ச்செல்வி  (இந்திய மாணவர் சங்கம்)

ஆசைப்பட்டு பிடிக்க போகும் வேளையில் பட்டாம்பூச்சி பறந்துப்போகுமே அதை நீங்கள் அனுபவித்ததுண்டா? சில நேரங்களில் நமது கை மீதே அது அமர்ந்திருக்கும் ஆனாலும் கைக்குள் அகப்படாது. ஆனபோதும்…

Read More

நூல் விமர்சனம்: தஸ்தயேவ்ஸ்கி கதைகள், வெண்ணிற இரவுகள் – நா.வே.அருள்

நின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம் மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ? இவான் துர்கேனெவ் –இன் கவிதையுடன் தொடங்குகிறது இச்சிறுகதை. கதை முடிகிற வரையிலும்…

Read More