நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய "இடம்" சிறார் நாவல் | Vishnupuram Saravanan's Idam Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “இடம்” சிறார் நாவல்

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய "இடம்" சிறார் நாவல் 100க்கும் அதிகமான முறை பள்ளிகளுக்குச் சென்று கதை சொல்லவும்,கதை எழுதவும் பயிற்சி அளித்துள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் குழந்தைகளின் மரங்களைப் படித்து அவர்களின் பிரச்சனைகளை தன்னுடைய நாவல் மூலம் மிகச் சிறப்பாக…
குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? - விஷ்ணுபுரம் சரவணன் | www.bookday.in

குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? – விஷ்ணுபுரம் சரவணன்.

குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? பெரியவர்கள் உருவாக்க முடியாத கற்பனைக் காட்சிகள்… கதாபாத்திரங்களின் பெயர்கள்… கதை மையங்கள்… கதை நிகழும் இடங்கள் என பல்வேறு வியப்புகள் கிடைக்கும். அப்படித்தான் திருச்சி – சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளி…
 விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) எழுதிய “ஒற்றை சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) - புத்தகம் ஓர் அறிமுகம் PDF | www.bookday.in

 விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “ஒற்றை சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) – நூல் அறிமுகம்

“ஒற்றை சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) - நூல் அறிமுகம் குழந்தைகளின் உலகில் கதைகள் என்பவை என்றுமே ஒரு அழியாத இடத்தை பிடித்திருக்கின்றன. கதைகளை விரும்பாத குழந்தைகளும் இல்லை மனிதர்களும் இல்லை. கதைகள் நம்மை சுற்றி உள்ளவர்களுடன் ஒரு பிணைப்பை…
விஷ்ணுபுரம் சரவணனின் (Vishnupuram Saravanan) “ஒற்றைச் சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

விஷ்ணுபுரம் சரவணனின் “ஒற்றைச் சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) – நூல் அறிமுகம்

‘ஒற்றைச் சிறகு ஓவியா’ (Ottrai Siraku Oviya) தலைப்பை வாசித்த உடன் ஒற்றைச் சிறகை வைத்துக்கொண்டு எப்படி பறக்க முடியும் என்று யோசித்தேன். வானத்தில் பறவைகளை பார்த்தால் அனைவருக்கும் பறக்க வேண்டும் என்று தான் தோன்றும்… குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்? எனக்கும்…
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “கதை கதையாம் காரணமாம்” – நூல் அறிமுகம்

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “கதை கதையாம் காரணமாம்” – நூல் அறிமுகம்

கதை கதையாம் காரணமாம் - நூல் அறிமுகம்: கதையுலகு எத்தனை பெரிய உலகு . ஆனால் அந்த உலகத்துக்குள் இன்றைய தலைமுறைகளை நாம் அழைத்துச் செல்லாமல் கார்டூன் உலகத்திற்குள்ளும் யூட்யூப் காணொளிகள் உலகத்துக்குள்ளும் வாழ சொல்லிவிட்டு பெற்றோராகிய நாம் வேறொரு உலகில்…
விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) எழுதி வானம் பதிப்பகம் வெளியீட்ட “நீலப்பூ (Neelappuu)” - புத்தகம் ஓர் அறிமுகம்

விஷ்ணுபுரம் சரவணனின் “நீலப்பூ” (Neelappuu) – நூல் அறிமுகம்

சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மக்களின் உரிமைக்கான வண்ணம் நீலம். ஆம்! அப்படித்தான் இந்த நீலப்பூ பூத்திருக்கிறது. சிறுவர்களுக்காக சொல்லப்படும் வழக்கமான சிங்கம், கரடி, காடு, மலை என்று இல்லாமல் சமுதாயத்தில் நிகழக்கூடிய அவலத்தையும் சிறார்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார். இதெல்லாம் குழந்தைகள்…
விஷ்ணுபுரம் சரவணனின் (Vishnupuram Saravanan) “ஒற்றை சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) புத்தகம் ஓர் அறிமுகம்

விஷ்ணுபுரம் சரவணனின் “ஒற்றை சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) – நூல் அறிமுகம்

ஒற்றைச் சிறகு ஓவியா (Ottrai Siraku Oviya) - வாசிப்பு அனுபவம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் வைத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்…
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய கதை கதையாம் காரணமாம்! (Kathai Kathaiyam Karanamam Tamil Book) - பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “கதை கதையாம் காரணமாம்! பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி” – நூல் அறிமுகம்

அவள் விகடனில் தொடராக வெளிவந்ததே இந்நூல் (கதை கதையாம் காரணமாம்! பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி (Kathai Kathaiyam Karanamam)). இந்த நூலின் நோக்கம் குழந்தைகளுக்கு கதை சொல்ல பெற்றோர்களை ஊக்கப்படுத்துவதே! கதை சொல்வதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் குழந்தைகளை புரிந்துக் கொள்ளவும்,…
2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் வென்ற விஷ்ணுபுரம் சரவணனின் "ஒற்றை சிறகு ஓவியா" (Ottrai Siraku Oviya) புத்தகம்

2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் வென்றது விஷ்ணுபுரம் சரவணனின் “ஒற்றை சிறகு ஓவியா”

2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் வென்றது விஷ்ணுபுரம் சரவணனின் "ஒற்றை சிறகு ஓவியா" (Ottrai Siraku Oviya) புத்தகம். இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. இப்போது கவிஞர்.வெய்யில் எழுதிய அணிந்துரை பார்ப்போம்.... நானும் பறந்தேன்...…