கற்க ஆசை இல்லையா? | கல்வி சிந்தனைகள் – பெரியார்

மூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும்…

Read More

“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்? – நூல் மதிப்புரை | ராம் கோபால்

யுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம்.…

Read More

அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம்

அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் புத்தகங்களுடன் தேநீர் என்ற கலந்துரையாடல் நிகழ்வுல் 15 பேர்கள் கலந்து கொண்ட உரையாடல் பல்வேறு விமர்சனங்களை…

Read More

புத்தகங்களுடன் தேநீர் விருந்து – தஞ்சை | ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக்கிளையின் சார்பில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை ஜான்பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் புத்தகங்களுடன் தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி…

Read More

எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய…

Read More

மீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்

புத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨ இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால்…

Read More

அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் | நூல் மதிப்புரை

முந்தாநாள் (08. 09. 2019) மாலை தஞ்சையில் தோழர் வீரமணி Sanmuga Veeramani அவர்களை ஓர் உதவி கேட்கச் சந்தித்தேன். அவர், ‘அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த…

Read More

போராடும் ஆன்மா பாந்த்சிங் | மயிலம் இளமுருகு

உலகத்தில் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பிறகு இறந்து விடுகின்றார்கள். ஆனால் சிலர் மட்டுமே தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இன்றும் வாழ்கிறார்கள். சிலர் வாழும் காலத்திலேயே…

Read More