கற்க ஆசை இல்லையா? | கல்வி சிந்தனைகள் – பெரியார்

கற்க ஆசை இல்லையா? | கல்வி சிந்தனைகள் – பெரியார்

மூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதன் பொருட்டு இந்தியா வின் பல இடங்களுக்குப் பயணித்தவர்…
“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்? – நூல் மதிப்புரை | ராம் கோபால்

“எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்? – நூல் மதிப்புரை | ராம் கோபால்

யுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம். ஆமாங்க, பாரதி புத்தகாலயம் - ஆதி வள்ளியப்பன் சூப்பர் கூட்டணி மீண்டும் ஹிட் அடிச்சுடுச்சு.…
அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம்

அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம்

அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் புத்தகங்களுடன் தேநீர் என்ற கலந்துரையாடல் நிகழ்வுல் 15 பேர்கள் கலந்து கொண்ட உரையாடல் பல்வேறு விமர்சனங்களை கல்வி,ஆசிரியர் ,மாணவர் சார்ந்து பேசப்பட்டன.
புத்தகங்களுடன் தேநீர் விருந்து – தஞ்சை | ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

புத்தகங்களுடன் தேநீர் விருந்து – தஞ்சை | ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக்கிளையின் சார்பில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை ஜான்பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் புத்தகங்களுடன் தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் முனைவர் வெ சுகுமாரன், சிறப்பு அழைப்பாளர்…
எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம்.…
மீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்

மீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்

புத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨ இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால் நட்சத்திரத்தின் மாயம் குறித்து விளக்குகிறது. 🦟மழையில் எப்படி கொசு பறக்கிறது?🦟 வானத்தில் இருந்து…
அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் | நூல் மதிப்புரை

அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் | நூல் மதிப்புரை

முந்தாநாள் (08. 09. 2019) மாலை தஞ்சையில் தோழர் வீரமணி Sanmuga Veeramani அவர்களை ஓர் உதவி கேட்கச் சந்தித்தேன். அவர், 'அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் ' என்கிற நூலைக் கட்டாயம் படியுங்கள் என அதனை அறிமுகப்படுத்தியதோடு ஒரு…
போராடும் ஆன்மா பாந்த்சிங் | மயிலம் இளமுருகு

போராடும் ஆன்மா பாந்த்சிங் | மயிலம் இளமுருகு

உலகத்தில் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பிறகு இறந்து விடுகின்றார்கள். ஆனால் சிலர் மட்டுமே தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இன்றும் வாழ்கிறார்கள். சிலர் வாழும் காலத்திலேயே அனைவராலும் மதிக்கப்பட்டும் பிறருக்கு முன்மாதிரியாகவும் தன் வாழ்க்கையைச் சமூகத்திற்காக அர்ப்பணிப்பு செய்தவர்களும் உள்ளனர்.…