இந்தியாவின் பத்திரிக்கைச் சுதந்திரம்  என்பது அவரசநிலை காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களால் இன்னமும் மோசமான நிலையிலேயே உள்ளது – தி வயர் (தமிழில் பிரபு தமிழன்)

1975-76ல் இந்திரா காந்தி அரசாங்கத்தால் சட்டபூர்வமாகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு சட்டவிரோத வழிமுறைகள் இன்றும் ஊடகங்களின் உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 25, 1975 அன்று நாடு முழுவதும்…

Read More

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் புஷ்பராணியின் “அகாலம் ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்” – கருப்பு அன்பரசன்

எனது அப்பா தீவிர தி.மு.க. பற்றாளர். வீட்டின் முகப்பில் இருக்கும் மிகப் பெரிய அளவிலான கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் வீட்டிற்கு வரும் அனைவரையும் பேச வைக்கும்.…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

இன்குலாப் சிறுகதை எழுதியிருக்கிறாரா என்கிற வியப்புத்தான், அவரது கதைத் தொகுப்பான “பாலையில் ஒரு சுனை” யைப் பார்த்ததும் மனதில் எழுந்தது.அன்னம் பதிப்பகம் 1992இல் வெளியிட்ட முதல் பதிப்பை…

Read More

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் “சாமிகளின் பிறப்பும் இறப்பும்” – பெ. அந்தோணிராஜ் 

நூலாசிரியர் ச. தமிழ்ச்செல்வன் த. மு. எ. க. ச வின் கௌரவ தலைவர். இதில் பதினாறு கட்டுரைகள் உள்ளன. இந்நூல் துளிர் மாத இதழில் தொடராக…

Read More

வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளைத் தக்கவைத்தல் (திருப்பூரிலிருந்து கிடைத்த சில கொள்கைப் பாடங்கள்) – எம். விஜயபாஸ்கர் (தமிழில் தா.சந்திரகுரு)

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கோவிட் -19 நிலைமைகளை முன்னிட்டு தொடராகப் பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதில் வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளைத் தக்கவைத்தல் குறித்த இந்த…

Read More

புத்தக அறிமுகம்: ஈ.வே.ரா பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” – மா.சுகினா பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

இன்று எல்லா வகையிலும் பெண் முன்னேறி விட்டதாகவும் சுதந்திரம் அடைந்து விட்டதாகவும் நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஈவே.ராமசாமி பெரியார் அவர்களின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூலினை…

Read More

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 8: சூனியக் கிழவி (ரஷ்யதேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

முன்னொரு காலத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். விவசாயியின் மனைவி இறந்துவிட்டாள். அவன் தனியாக குழந்தைகளை…

Read More

கடவுள் சந்தை | மீராநந்தா எழுதி பூர்ணசந்திரன் மொழி பெயர்த்த நூல் அறிமுகம் | சுபொ.அகத்தியலிங்கம்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit…

Read More