கூவ நதிக்கரை
******************
சிங்கார சென்னைன்னு
பேர் மட்டும் வாழுது
சின்னஞ்சிறு பிள்ளைக் கனவு
கரையோரம் வேகுது
பட்டா கேட்டு பேனாலும் பவர் ரொம்ப வெரட்டுது
பாட்டாளேனு இருந்தாலும் விடியல் கண்ண உருட்டுது
ஓட்டேல்லாம் வாங்கிக்கிட்டு
எல்லோரையும் தொரத்தது
வீட்டுக்குள்ள பொக்லைன விட்டு
வெட்கம் இன்றி வெரட்டுது
கூவ நதிக்கரையோரம் குருவிக் கூடா வாழுறோம்
குடிசைக்குள்ள இருந்தாலும் கோபுரமா சாகுறோம்
– வெ. நரேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.