சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம் ( கீழடி குறித்த பதிவுகள்) – நூலறிமுகம்

2500 வருடங்களுக்கு முன்னால் நாகரீகமடைந்த தமிழ்ச் சமுதாயம் மதுரை மாநகரில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான சாட்சியமான கீழடியின் சிறப்புகளையும்,தொல்லியல் ஆய்வாளர்களின் கனவு பூமியாக மதுரை இருப்பதையும்,கீழடியை மீண்டும் மண்ணுக்குள்ளேயே…

Read More

வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய “கையறுநதி” – நூலறிமுகம்

1. இந்த நூலில் வறீதையா அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நபர்கள் பெயர் ,ஊர் -நிறுவனங்கள் பெயரை மட்டும் மாற்றி …அப்படியே எழுதி இருக்கிறார். “மனச்சிதைவு”(Schizophrenia) நோய்க்கு…

Read More

சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள் ” – நூலறிமுகம்

அதிகப்படியான திருப்தியால் செத்துப்போவது! இந்த உலகம் தீயின் பயனைக் கண்டுபிடித்தது. சக்கரம் கண்டுபிடித்தார்கள். கணினி, அலைபேசி, கண்டம் கடந்து தாக்கும் ஏவுகணைகள், செயற்கை கருத்தறிப்பு, அலைபேசி, செயற்கை…

Read More

Dr ஜலீலா முஸம்மில் எழுதிய “தூரிகை வரையும் மின்மினிகள்” – நூலறிமுகம்

கற்றறிந்தோர், கலைஞர்கள் கல்விமான்களுக்கோர் இலக்கியப்பசி தீர்க்கும் ஹைக்கூ கவிதைகள் தூரிகை வரையும் மின்மினிகளாக உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கின்றன. Dr. ஜலீலா முஸம்மில் அவர்கள் படைத்த தூரிகை வரையும்…

Read More

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று(ஹைக்கூ கவிதைகள்)” – நூலறிமுகம்

மூங்கிலில் துளை தேடும் காற்று என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பை எழுதிய ஆசிரியர் சு.இளவரசி அவர்கள் இயற்கை மருத்துவம் பயின்று பின்பு அக்குபஞ்சர் மருத்துவத்தில் முறையான பயிற்சி…

Read More

அனிதா தேசாய் எழுதிய “மலை மேல் நெருப்பு” – நூலறிமுகம்

மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை. தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும்…

Read More

சீனு ராமசாமி எழுதிய “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” – நூலறிமுகம்

மக்களின் வாழ்வைத் தன்னுள் பொதிந்து வைத்து வெளிக்காட்டும் பண்பு கவிதைகளின் பொதுக்குணம். ஆனால், ஒவ்வொரு மொழிக்குள்ளும் இருக்கும் ஓர் இசைமையும், ஒவ்வொரு மனிதனின் தன்மையும் வேறு வேறு…

Read More

டி.எம்.கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை” – நூலறிமுகம்

மிருதங்கத்தின் வலியும் ரணமும் …………. மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை)…

Read More