இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்

தொரட்டி.. சிறுகதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையை பேசுகிறது. எழுத்தாளர், ஒவ்வொரு பிரச்சினையின் கருவாக எடுத்துக் கொண்டதை அவ்வளவு எளிதாக கடந்து…

Read More

இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்

சிறுவயதிலிருந்து, எத்தனை கதைகள் கேட்டாலும், ஒவ்வொன்றும் புதியது போலவே தோன்றுகிறது. ஏனெனில், ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கதைகள் இருக்கிறது. வீடில்லை, காரில்லை, நகையில்லை என புலம்பும் ‘கம்பஃர்ட் ஜோன்’…

Read More

ரஸ்கின் பாண்ட் எழுதிய “How to be a writer” – நூலறிமுகம்

இந்திய ஆங்கில இலக்கியத் துறையின் பேராளுமையாக திகழ்பவர் ரஸ்கின் பாண்ட்(Ruskin Bond). 500 சிறுகதைகள் உட்பட எக்கச்சக்க கட்டுரைகளும், பல புதினங்கள் மற்றும் 69 சிறார் நூல்களையும்…

Read More

என் ராமகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” – நூலறிமுகம்

நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும் அதில்…

Read More

ஏக்நாத் எழுதிய “கெடைக்காடு” – நூலறிமுகம்

முகநூலில் தங்கவேல் ராஜேந்திரன் எனும் நான், நாவல் வாசிப்பில் மிகவும் விருப்பமுடையவன். கவிதை, சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை விடவும் அதிகம் விரும்புவேன். அப்படி ஒரு நிலையில் தங்களின்…

Read More

பூங்கொடி பாலமுருகன் எழுதிய “மந்திரக்கோட்” – நூலறிமுகம்

மனிதர்களின் வாழ்வில் மறக்க முடியாத பருவமாகவும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகவும் எல்லோரது நினைவுகளிலும் மீண்டும் மீண்டும் திரும்பச் செல்லும் எண்ணத்தைத் தூண்டும் பருவமாகவும் அமைந்திருக்கும் குழந்தைப் பருவத்தை…

Read More

யெஸ் பாலபாரதி எழுதிய “துலக்கம்”

தமிழ்ச் சமூகத்தில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் நடமாடுகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களிடம் அன்பு நிறைந்திருக்கிறது. ஆணோ, பெண்ணோ சிறப்புக் குழந்தைகளை பெற்றவர்களை சமூகம்…

Read More

விஸ்வா நாகலட்சுமி எழுதிய “ஐ பாம்பு” – நூலறிமுகம்

நூலாய்வு திருநகர் பக்கம் விஷ்வா அவர்கள் ஒரு நூல் எழுதியிருப்பதாக சொன்னார்கள்! தம்பி விஷ்வா நிறைய சேவைகள் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னென்ன சேவைகளை செய்தார்.…

Read More

சுவாமி சுகபோதானந்தா எழுதிய “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” – நூலறிமுகம்

ஆனந்த விகடன் இதழில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் தொடரின் இரண்டாம் பாகம். பல லட்சம் பிரதிகள் விற்பனையான இந்நூலின் அடிநாதம் அன்பும்…

Read More