வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய “கையறுநதி” – நூலறிமுகம்

1. இந்த நூலில் வறீதையா அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நபர்கள் பெயர் ,ஊர் -நிறுவனங்கள் பெயரை மட்டும் மாற்றி …அப்படியே எழுதி இருக்கிறார். “மனச்சிதைவு”(Schizophrenia) நோய்க்கு…

Read More

சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள் ” – நூலறிமுகம்

அதிகப்படியான திருப்தியால் செத்துப்போவது! இந்த உலகம் தீயின் பயனைக் கண்டுபிடித்தது. சக்கரம் கண்டுபிடித்தார்கள். கணினி, அலைபேசி, கண்டம் கடந்து தாக்கும் ஏவுகணைகள், செயற்கை கருத்தறிப்பு, அலைபேசி, செயற்கை…

Read More

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று(ஹைக்கூ கவிதைகள்)” – நூலறிமுகம்

மூங்கிலில் துளை தேடும் காற்று என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பை எழுதிய ஆசிரியர் சு.இளவரசி அவர்கள் இயற்கை மருத்துவம் பயின்று பின்பு அக்குபஞ்சர் மருத்துவத்தில் முறையான பயிற்சி…

Read More

டி.எம்.கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை” – நூலறிமுகம்

மிருதங்கத்தின் வலியும் ரணமும் …………. மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை)…

Read More

என் ராமகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” – நூலறிமுகம்

நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும் அதில்…

Read More

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று” – நூலறிமுகம்

இசையின் சித்திரங்கள் வீரம் மட்டுமல்ல, கவிதையும், கலையும் செறிந்த செம்மண் பூமி சிவகங்கை; செறிவுமிக்க இலக்கிய படைப்புகள் நூலாக மலர்ந்த தேவ வனம். கவிஞர் அப்துல் ரகுமான்…

Read More

கௌதமனின் “ஜே கே சார்” : நூலறிமுகம்

ஜே கே சார், கௌதமன் மற்றும் நான் கௌதமனும் நானும் டூர் போகிறோம். இன்னொருவர்; அவர் இன்னாரென்று தெரியவில்லை. நாங்கள், ஓர் அழகிய பூஞ்சோலைக்குள் ஒவ்வொரு பூவாக…

Read More

ஜெயமோகன் எழுதிய “வெள்ளை யானை” – நூலறிமுகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட கொடூரப் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட எழுத்தோவியம் ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ நாவல். நூல் அறிமுகம் பேரா.பெ.விஜயகுமார் சமீப காலமாக…

Read More