மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: இலையும், மண்கட்டியும் – தமிழில் ச. சுப்பாராவ்

ஒரு வயலில் ஒரு அரசமரத்தின் இலையும், ஒரு மண்கட்டியும் இருந்தன. அவை இரண்டும் நண்பர்கள். இரவு, பகல் எந்த நேரமும் இரண்டும் சேர்ந்தே இருக்கும். இந்த இரண்டின்…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: ராஜகுருவின் தாடி – தமிழில் ச. சுப்பாராவ்

ஒரு ஊரில் ஒரு ராஜகுரு இருந்தார். அரசனுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை. அனைத்து அரசாங்க விஷயங்களிலும் அவரிடம் ஆலோசனை கேட்டு அதன் படியே நடப்பான். ராஜகுரு…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: இரு நண்பர்கள் – தமிழில் ச. சுப்பாராவ்

ஒரு கிராமத்தில் கல்லு, மல்லு என்று இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் மிக ஏழைகள். கல்லு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் அவனிடம் செருப்புத் தைப்பதற்கான தோல்…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: டிப்டிப்வா – தமிழில் ச. சுப்பாராவ்

ஒரு காட்டுப் பகுதியில் ஒரு கிழவி வாழ்ந்து வந்தாள். அவளிடம் ஒரு குதிரை இருந்தது. அதை தன் சொந்த பிள்ளை போல் அன்பாக வளர்த்து வந்தாள். காட்டின்…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: குள்ளநரியின் தந்திரம் – தமிழில் ச. சுப்பாராவ்

குள்ளநரியின் தந்திரம் ஒரு குள்ளநரி காட்டில் பசியோடு இரை தேடித் திரிந்தது. அது குள்ளநரி என்பதால் பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாது. எனவே, முயல், அணில், எலி…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: கழுதையும், நாயும் – தமிழில் ச. சுப்பாராவ்

கழுதையும், நாயும் ஒரு ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி இருந்தார். அவரிடம் ஒரு கழுதையும், ஒரு நாயும் இருந்தன. அவை இரண்டும் அவரிடம் மிக விசுவாசமாக இருந்தன.…

Read More

நூல் அறிமுகம்: இரா. இரமணனின் *மார்க்ஸ் சில தெறிப்புகள்* – ச. சுப்பாராவ்

இன்றொரு நல்ல புத்தகத்தோடு பொழுது விடிந்தது. தோழர். இரா. இரமணன் அவர்களின் சிறு தொகுப்பாக வந்துள்ள மார்க்ஸ் சில தெறிப்புகள் என்ற புத்தகத்தில், என் சிந்தனையிலிருந்து என்…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: நரி கற்ற பாடம் – தமிழில் ச. சுப்பாராவ்

நிறைய பனை மரங்கள் இருந்த ஒரு காட்டில் ஒரு நரியும், ஒரு குரங்கும் வாழ்ந்து வந்தன. அந்த பனை மரங்களில் நிறைய இனிப்பான நுங்குகள் பழுத்துத் தொங்கின.…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: காக்கையும், குருவியும் – தமிழில் ச. சுப்பாராவ்

ஒரு ஊரில் பானதி என்றொரு காக்கை இருந்தது. அது மிகவும் கொடூர குணம் கொண்டது. சின்ன பறவைகளை சித்ரவதை செய்து தின்பது அதற்கு மிகவும் பிடிக்கும். இப்படித்தான்…

Read More