டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்
பசியோடிருந்த ஒரு விவசாயி ஒரு கடையில் ஒரு பன்னை வாங்கித் தின்றான். பசி அடங்கவில்லை. எனவே இன்னொரு பன்னை வாங்கித் தின்றான். அப்போதும் பசி தீரவில்லை. சரி…
Read Moreபசியோடிருந்த ஒரு விவசாயி ஒரு கடையில் ஒரு பன்னை வாங்கித் தின்றான். பசி அடங்கவில்லை. எனவே இன்னொரு பன்னை வாங்கித் தின்றான். அப்போதும் பசி தீரவில்லை. சரி…
Read More‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’ ஆங்கில மூலம்; : டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தமிழில் : ச.சுப்பாராவ் வெளியீடு : பாரதி புத்தகாலயம் 256 பக்கங்கள்… விலை: 220…
Read Moreஒரு தீவில் ஒரு காக்கை ஒரு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்ததும், குஞ்சுகளை கடல் தாண்டி நாட்டிற்குள் கொண்டுவிட முடிவு செய்தது.…
Read Moreஒரு வியாபாரிக்கு இரண்டு மகன்கள். வியாபாரிக்கு மூத்த மகனைத்தான் மிகவும் பிடிக்கும். தன் சொத்துகள் அனைத்தையும் அவனுக்கே தரப் போவதாக முடிவு செய்தான். அவன் மனைவி தன்…
Read Moreஓநாயும், கிழவியும் ஒரு நாள் மிகவும் பசியோடிருந்த ஒரு ஓநாய் உணவு தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு சிறு குடிசையில் ஒரு…
Read Moreமுன்னொரு காலத்தில் ஒரு தானியக் களஞ்சியத்தின் கீழ் எலி ஒன்று வாழ்ந்து வந்தது. களஞ்சியத்தின் தளத்தில் சிறு ஓட்டை ஒன்று இருந்தது. அதன் வழியாக தானியங்கள் எலியின்…
Read Moreஜார் அரசர் பீட்டர் ஒரு முறை ஒரு காட்டில் ஒரு விவசாயியைச் சந்தித்தார். அந்த விவசாயி மரம் வெட்டிக் கொண்டிருந்தார். “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்,“ என்றார் பீட்டர்.…
Read Moreராஜாவும், சட்டையும் ராஜாவிற்கு ஒருமுறை உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ”என் நோயை குணப்படுத்துபவருக்கு பாதி ராஜ்ஜியத்தைத் தருகிறேன்,” என்று அறிவித்தார். பல வைத்தியர்களும் ராஜாவை குணப்படுத்த மருந்து…
Read More