அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

சிட்டிசன்ஸ் ‘சிட்டிசன்ஸ்’ (Citizens) என்ற ஆங்கிலப் பலர்பால் பெயர்ச்சொல்லை ‘குடிமக்கள்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க முடிகிறது. ஆனால் ‘சிட்டிசன்’ (Citizen) என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லை பாலின பேதமின்றி…

Read More

தொடர்- 13: சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் தொடுக்கும் மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கை…

Read More

தொடர்- 12 : சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் மீது வன்மம் நவீனத்தை ஏற்றுக்கொள்ளாத இந்துத்துவ தேசியம்: “இன்று எங்கு பார்த்தாலும் நமது வாழ்க்கை அமைப்பு முறையை அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ரஷ்யாவின்…

Read More

அறிவு வெளிச்சம் அண்ணல் அம்பேத்கர் – சக்தி

உலக கலங்கரை விளக்கத்தை சாக்குப் பையால் மூடி மறைக்கிறது மூடர்க்கூட்டம், இந்தியாவின் வெளிச்சத்தையே இரும்பு வேலி போட்டு மறைத்து வைக்கிறது நன்றி மறந்த சதிகாரக் கூட்டங்கள், இந்தியாவின்…

Read More

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு பயங்கரமானது -பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா,எம்.பி.(மாநிலங்களவை), தலைவர் | பி.வி. சுரேந்திர நாத், பொதுச் செயலாளர் (அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்) | தமிழில்: ச.வீரமணி

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், நீதிமன்ற அவமதிப்பு விஷயத்தில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த தீர்ப்பு மீது தன் ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு,…

Read More

‘புதிய இந்தியா’வின் கதை: இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதேயாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)

இந்திய சுதந்திரதினத்தின் 73ஆவது ஆண்டுதினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் எதிர்காலத்தில் அதற்கு மரணசாசனம் எழுதும் விதத்தில் புதியதொரு கதை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரத்தை எய்திய…

Read More