மரு. உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்
1.”வானொலிப் பெட்டி “ அறுபதுகளின் அதிசய பெட்டி! அதிகாலை ஆலாபனை செய்து அனைவரையும் துயிலெழ தூண்டிய அழகிய பாட்டுடை பண்ணிசை பெட்டி! “திரைகானமோ” அன்று அரைமணிநேரம், திரண்டுகூடி…
Read More1.”வானொலிப் பெட்டி “ அறுபதுகளின் அதிசய பெட்டி! அதிகாலை ஆலாபனை செய்து அனைவரையும் துயிலெழ தூண்டிய அழகிய பாட்டுடை பண்ணிசை பெட்டி! “திரைகானமோ” அன்று அரைமணிநேரம், திரண்டுகூடி…
Read Moreஅன்றைய தினம், அமாவாசை இரவு நடுநிசியில் நடந்த அந்த சம்பவத்தால், அந்த ஊரே துயரத்தில் துவண்டது…! அப்படி என்னதான் அன்று நடந்தது?.. வாங்க நிஜமும் கற்பனையும் கலந்த…
Read Moreராஜலிங்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் சீனியர் மேனேஜர். மிகவும் நல்ல குணம் கொண்ட, பரோபகாரி. பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாளர். குழந்தை குட்டி…
Read More“சித்திரம் மளிகைக்கடை” என்றால், 1970களில், மேல சித்திரை வீதியில், கனப்ரஸித்தம். நான்கு தலைமுறையாக அந்த கடை இயங்கி வருவதால் அனைவர்க்கும் பழக்கமான கடை. அதுமட்டுமன்றி அங்கு துடைப்பம்…
Read Moreஇரு இதயங்கள்’– இணைந்தால் காதல்! உரசினால் தாம்பத்யம்! உணர்ந்தால் நட்பு! உறுத்தினால் பகை! உருகினால் அன்பு! மறுகினால் பக்தி! காதல் மோதல் ! பிரிதல் புரிதல்! சேர்தல்…
Read More“உரிமை இழந்தோம்.. உயிரை இழந்தோம் உணர்வை இழக்கலாமா..” பணி ஓய்வு பெற்று, இளைப்பாறும் என் மனம்… எனக்கு பிடித்த இந்த பாடலை வானொலியில் கேட்டபோது.. என் நினைவலைகளை..…
Read Moreசென்னைக்கு 90களில் பஞ்சம் பிழைக்க, சொந்த ஊராம் ‘நைனார் பாளையத்தை’ விட்டு வந்து.. மூன்று நாளாகியும், வேலை வெட்டி கிடைக்காத துயரத்தில், பசியோடு..தேவி தியேட்டர் வாசலில் பராக்கு…
Read Moreமணி… ஏழு வயது சிறுவன்.. 70பதுகளின் தொடக்கத்தில், அவன் குடும்பம், எழும்பூர், கெங்கு ரெட்டி தெருவில் வாழ்ந்தது.. மூன்றாம் வகுப்பில் படிக்கும் அவன், சுட்டியான பையன்.. எப்போதும்…
Read Moreஎன் பெயர் “அறிவு.”… எண்பதுகளின் இடைப்பட்ட காலத்தில்.. அதிர்ஷ்டவசமாய் நான் வேளாண் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த முதல் நாளே.. பெயர் பட்டியலில் எனக்கு அடுத்த பெயர் கொண்ட…
Read More