மரு. உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

1.”வானொலிப் பெட்டி “ அறுபதுகளின் அதிசய பெட்டி! அதிகாலை ஆலாபனை செய்து அனைவரையும் துயிலெழ தூண்டிய அழகிய பாட்டுடை பண்ணிசை பெட்டி! “திரைகானமோ” அன்று அரைமணிநேரம், திரண்டுகூடி…

Read More

சிறுகதை : பூர்வஜன்ம காதலின் பயங்கரம் – மரு.உடலியங்கியல் பாலா

அன்றைய தினம், அமாவாசை இரவு நடுநிசியில் நடந்த அந்த சம்பவத்தால், அந்த ஊரே துயரத்தில் துவண்டது…! அப்படி என்னதான் அன்று நடந்தது?.. வாங்க நிஜமும் கற்பனையும் கலந்த…

Read More

இருளர் மகள் நாகு சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா

ராஜலிங்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் சீனியர் மேனேஜர். மிகவும் நல்ல குணம் கொண்ட, பரோபகாரி. பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாளர். குழந்தை குட்டி…

Read More

ராமானுஜம் ஐயங்கார் சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா

“சித்திரம் மளிகைக்கடை” என்றால், 1970களில், மேல சித்திரை வீதியில், கனப்ரஸித்தம். நான்கு தலைமுறையாக அந்த கடை இயங்கி வருவதால் அனைவர்க்கும் பழக்கமான கடை. அதுமட்டுமன்றி அங்கு துடைப்பம்…

Read More

பாலசுப்பிரமணியனின் இதயமே இயங்கு.. (கவிதை )

இரு இதயங்கள்’– இணைந்தால் காதல்! உரசினால் தாம்பத்யம்! உணர்ந்தால் நட்பு! உறுத்தினால் பகை! உருகினால் அன்பு! மறுகினால் பக்தி! காதல் மோதல் ! பிரிதல் புரிதல்! சேர்தல்…

Read More

*டி.யு.சி.எஸ். பால் பவுடர்.. 1962!* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா

“உரிமை இழந்தோம்.. உயிரை இழந்தோம் உணர்வை இழக்கலாமா..” பணி ஓய்வு பெற்று, இளைப்பாறும் என் மனம்… எனக்கு பிடித்த இந்த பாடலை வானொலியில் கேட்டபோது.. என் நினைவலைகளை..…

Read More

*சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா 

சென்னைக்கு 90களில் பஞ்சம் பிழைக்க, சொந்த ஊராம் ‘நைனார் பாளையத்தை’ விட்டு வந்து.. மூன்று நாளாகியும், வேலை வெட்டி கிடைக்காத துயரத்தில், பசியோடு..தேவி தியேட்டர் வாசலில் பராக்கு…

Read More

*தேவதையின் தேவதை* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா

மணி… ஏழு வயது சிறுவன்.. 70பதுகளின் தொடக்கத்தில், அவன் குடும்பம், எழும்பூர், கெங்கு ரெட்டி தெருவில் வாழ்ந்தது.. மூன்றாம் வகுப்பில் படிக்கும் அவன், சுட்டியான பையன்.. எப்போதும்…

Read More

அன்ரோமேடாவில் ஒரு காதல் – மரு. உடலியங்கியல் பாலா

என் பெயர் “அறிவு.”… எண்பதுகளின் இடைப்பட்ட காலத்தில்.. அதிர்ஷ்டவசமாய் நான் வேளாண் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த முதல் நாளே.. பெயர் பட்டியலில் எனக்கு அடுத்த பெயர் கொண்ட…

Read More