பூர்வ குடிகள்….!!! கவிதை – கவிஞர். ச.சக்தி

சாலையோரத்தில் அமர்ந்தவாறு கிழியாத வெள்ளைத் தாளில் தேசியக்கொடியை வரைந்து கொண்டிருந்தாள் சிறுமி , வரைந்த தேசியக்கொடியினை எங்கு ஓட்டி வைப்பதென்று அப்பாவைப் பார்த்துக் கேட்கிறாள் சிறுமி, இடிக்கப்பட்டு…

Read More

அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி

காலத்தின் நெடுஞ்சாலையில் எத்தனையோ ஓட்டங்கள், எத்தனையோ பயணங்கள், முகம் அறியாத பல முகங்கள், அனைத்தும் கடந்து செல்கிறது கானல் நீராய்….. கடந்து செல்லும் பாதையில் இவளும் பயணிக்கிறாள்.…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்

அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. விவசாயி தலையில் மிளகாய்த் தோட்டங்கள்! அதிகாரத்திற்கு முதலில் செயலிழக்கும் உறுப்புகள் அதன் கண்கள். அதிகாரம் தற்போது மிகவும் பழுத்துவிட்டது…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34 – நா.வே.அருள்

பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் ******************************************************************** கடவுளின் தலையை ஞானி பொருத்திக் கொள்கிறபோது அவனது பெயர் விவசாயி. விவசாயியின் இதயம் எப்போதும் தரிசாய் இருப்பதில்லை அது…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: தந்திரங்கள் 33 – நா.வே.அருள்

தந்திரங்கள் ***************** மகாத்மா காந்தியின் மார்பில் குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை இன்னும் சொல்லப் போனால் எப்படி இறந்து போனார் என்பதை மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும். காந்தி…

Read More

ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி

1) பிழிந்த துணியில் கொட்டித் தீர்த்தது மழை. 2) வரைந்த ஓவியத்தை தீண்டி மகிழ்ந்தான் பார்வை மாற்றுதிறனாளி 3) காற்றிடம் சண்டை இட்டு வாசலில் தர்ணா சருகுகள்…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: வியூகங்கள் 32 – நா.வே.அருள்

வியூகங்கள் ****************** காட்டுப் பன்றிகள் வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால் அமைதியாக உறங்க முடியவில்லை. இப்போது காட்டுப் பன்றிகள் யானைகளைப்போலப் பருத்துவிட்டன அவை வயல்களை விழுங்கி விடுகின்றன…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு நாக்கின் நீளம் 31 – நா.வே.அருள்

ஒரு நாக்கின் நீளம் ***************************** அதிகாரத்தின் நாக்குக்குச் சிறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன. அது வாய்க்கு வெளியே வெகுதூரம் பிரயாணம் செய்து சென்று சேருமிடம் கொலைக்களம். வளையும் உலோகத்தாலான…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கணக்கு 30 – நா.வே.அருள்

கணக்கு ********************* நாங்கள் காயம்பட்டுத் திரும்பியிருக்கிறோம் துரோகங்களின் ஆயுதங்கள் துளைத்துவிட்டன. இன்று இரவு எங்கள் கூடாரத்தில் கர்ஜிக்கும் சிங்கத்துடன் உறங்கி எழுவோம். பிடரி மயிர் சிலிர்க்க பிறகு…

Read More