தொடர்- 13: சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 13: சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

          இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் தொடுக்கும் மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கை எப்படி மக்களை வஞ்சித்து பெரு முதலாளிகளுக்கு…
தொடர்- 12 : சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 12 : சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

      இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் மீது வன்மம் நவீனத்தை ஏற்றுக்கொள்ளாத இந்துத்துவ தேசியம்: “இன்று எங்கு பார்த்தாலும் நமது வாழ்க்கை அமைப்பு முறையை அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ரஷ்யாவின் வாழ்க்கை முறைக்குத் தக்க மாற்றி உருவாக்க முயற்சி நடப்பது…
sanathanam ethirppum ezhuththum webseries-11 written by s.g.ramesh baabu தொடர்- 11 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 11 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

மதசார்பின்மையைத் தகர்க்கும் போலி தேசியவாதம் மதச்சார்பின்மை என்பது : அரசையும் மதத்தையும் தெளிவான நேர்கோட்டில் பிரிப்பதே மதச்சார்பின்மை ஆகும். ஒரு அரசு எல்லா மதங்களையும் மதிப்பது அவசியமாகிறது. எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமல் இருப்பதும் மற்றொரு பக்கம் அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமல் இருப்பதும் மதச்சார்பற்ற…
thodar-6: sanathanam: ezhuthum ethirpum - s.g. ramesh babu தொடர்- 6 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 6 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

இந்திய சமூகத்தை பீடித்திருக்கும் பெரும் நோயான சாதியத்தின் வேர்களை பாதுகாக்க வர்ண முறை எப்படி முக்கியமானதோ அதே அளவு வர்ண முறைய பாதுகாக்க மனு(அ)தர்மம் அதன் அடிப்படையாக இருந்தது. மனு(அ)தர்மத்தின் தத்துவ அடிப்படையாக கருத்து முதல்வாதம் உள்ளது. இந்த உலகம் இறைவனால்…
thodar-5 : sanathanam: ezhuthum ethirppum - s.g.ramesh babu தொடர்- 5 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 5 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

மூடிய திரையை விலக்கும் நேரம் தற்காதல் என்பது வெறுப்பின் உட்சம்: "தனது சமூகமே உலகில் மிகவும் மேம்பட்டது, தனது கலாச்சாரமே உலகின் மிகவும் பெருமைக்குறிய கலாச்சாரம் என்று நினைப்பவன், தற்காதல் (narcissism) என்னும் நோயால் பாதிக்கப்பட்டவன் ஆகிறான். இது சுய திருப்தி…
thodar-4 : sanadhanam : ezhuththum ethirppum - s.g. ramesh baabu தொடர்- 4 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 4 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

ஒத்த கருத்தும், கருத்தொற்றுமையும் கருத்து வேறுபாடும் ஒத்தக் கருத்து: சனாதனம் இந்தியாவை ஒற்றைக் கருத்துக்குள் அடைக்க துடிக்கிறது. இந்தியாவின் இயல்பு கருத்தொற்றுமைக்கான  உதாரணங்களை முன் வைக்கிறது. இங்கு எழும் கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்துடன் விவாதிக்க அழைக்கிறது. இத்தகைய தத்துவார்த்த விவாதத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம், எதை தேர்தெடுக்கப் போகிறோம் என்ற கேள்வி நமது முன்னால் உள்ளது. கருத்து வேறுபாடும், கருத்தொற்றுமையும் மிகுந்த ஜனநாயக அர்த்தம் பொதிந்தவை. ஒத்த கருத்து ஓர்மை வாதம் பேசும் ஜனநாயகமற்ற பாசிசத் தன்மை கொண்டது. ஒத்தக் கருத்துடையோர் இங்கு வாழ்க அன்றில் வெளியேறுக என்பது சனாதனம், உலக வரலாற்றில் பாசிசமும் இதைதான் சொல்கிறது. மாற்றுக் கருத்துகள் கூடாது. எதிர்ச் சொல் ஆகாது,…
thodar-3 : sanadhanam : ezhuththum ethirppum - s.g. ramesh baabu தொடர்- 3 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 3 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

அம்பேத்கர் மீது காவி சாயத்தை தெளிக்கும் சனாதனம்! ”இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன்” என சூளுரைத்த மாமேதை அம்பேத்கரை, கடந்த பல ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவர் ஒரு தேசிய தலைவர் என புகழ்ந்துரைக்கத் துவங்கினர். பல புனைவுகளை உருவாக்கி உலவவிட்டனர்.…
thodar 1: sanathaanam ethirppum...ezhuththum.. - s.g.ramesh babu தொடர்-1: சனாதானம் எதிர்ப்பும்...எழுத்தும்... - எஸ்.ஜி.ரமேஷ் பாபு

தொடர்-1: சனாதானம் எதிர்ப்பும்…எழுத்தும்… – எஸ்.ஜி.ரமேஷ் பாபு

ஆர்.எஸ்.எஸின் உயிர் எங்கிருக்கிறது? வரலாறு எல்லோருக்கும் வெள்ளைப் பக்கங்களை வைத்திருக்கிறது. அதை எத்தகையை வாழ்க்கை முறையால் அவரவர் இட்டு நிறப்புகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர் வரலாற்றில் நிர்ணயிக்கப்படுகிறார். மனிதநேயம், அடித்தட்டு வர்க்கங்கள் மீதான நேசப் பார்வை, சாதி, மத, வேறுபாடுகள் கடந்த…