“குமுதா”…குட்டீஸ் லீடர்.! சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

நான் (அருண்)… எழும்பூர் “ராஜ குருகுலம்” தொடக்க பள்ளியில், 70களில்… ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது… எனக்கும் “குமுதா” என்ற .. என் வகுப்பு தோழிக்கும்… முதல் “ரேங்க்”…

Read More

நூல் விமர்சனம்: சக. முத்துக்கண்ணனின் ரெட்இங்க் – இரா. கலையரசி

நூல் அறிமுகம்: ரெட்இங்க் ஆசிரியர்: சக. முத்துக்கண்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் அக்டோபர் 2021 விலை: ரூபாய் 95 புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com…

Read More

பிரில் இங்க் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

“என்னடப்பா கருப்பா! ஏன் சோகமா உக்காந்திருக்க?”.. என கேட்டவாறு ஆஜானுபாகுவாக , நெற்றியில் சந்தனப்பொட்டு, வாயில் பன்னீர்புகையிலை, உதட்டில் புன்னகை சகிதம் நின்றிருந்த, “வி ஜி ஆர்…

Read More

நூல் அறிமுகம்: இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் – ச.சுப்பாராவ்

சந்தியா பதிப்பகம் வெளியிட்டு வரும் ஊர் வரலாறுகளில் திருநெல்வேலி குறித்து என் அருமைத் தோழர் இரா.நாறும்பூநாதன் எழுதியது. திருநெல்வேலி நகரம் என்பதாக இல்லாமல் பழைய அந்த ஒன்றுபட்ட…

Read More

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

ஊர் எல்லையில் இருக்கும் கருப்புசாமி சிலையை எவராலும் புகைப்படம் எடுக்க முடியாது என்பது எங்கள் ஊர் சனங்களின் நம்பிக்கை. எனக்கு எதையும் புதிதாகச் செய்யவேண்டும் என்பதும் அதற்கான…

Read More

நூல் அறிமுகம்: சக. முத்துக்கண்ணனின் ரெட்இங்க் – பேரா.இரா.சாவித்திரி

நூல் அறிமுகம்: ரெட்இங்க் ஆசிரியர்: சக. முத்துக்கண்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் அக்டோபர் 2021 விலை: ரூபாய் 95 புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com…

Read More

ஸ்டெல்லா மிஸ் சிறுகதை – சாந்தி சரவணன்

“பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தியை கேட்டு துள்ளி குதித்தாள்”, யாழினி. கிறுத்து பிறப்பதற்கு முன், கிறுத்து பிறப்பதற்கு பின் என்பது போல கொரோனா காலம் என்று வரலாற்றில்…

Read More

அந்திமந்தாரை கவிதை – இரா.கலையரசி

மாலையின் காதலுக்காக மணத்தை இறுக்கியபடி காத்துக் கிடக்கிறாள். மெல்ல மெல்ல விரியும் மெல்லியவளின் பூவிதழ்கள் கண்களைக் களவாடுகிறாள் தண்டனைகள் பெறாமல்! இளஞ்சிவப்பில் விரியும் இதழ்கள் விதைகளை மத்தியில்…

Read More

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

நண்பர் “மைனா” சுகுமார் ஒளிப்பதிவிலும் நண்பர் செல்வநம்பி இசையிலும் “எருக்கம் பூ” எனும் குறும்படத்தை பெருங்காமநல்லூர் அருகே அழகுரெட்டியபட்டி எனும் கிராமத்தில் இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே…

Read More