நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: சுப. மீனாட்சி சுந்தரம் எழுதிய “ரத்தன் டாடா – ஓர் இந்தியக் கனவு” புத்தகம் | Suba Meenakshi Sundaram's Rathan Tata - Oor Indiya Kanavu Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: சுப.மீனாட்சி சுந்தரம் எழுதிய “ரத்தன் டாடா – ஓர் இந்தியக் கனவு” நூல்

“ரத்தன் டாடா – ஓர் இந்தியக் கனவு” நூல் ரத்தன் டாடா எனும் கலங்கரை விளக்கம் - சித்தார்த்தன் சுந்தரம் 1868 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடாவும் அவருடைய தந்தையாரான நுசர்வன்ஜி டாடாவும் சேர்ந்து ஏஸியாட்டிக் பேங்கிங் கார்பொரேஷன் என்கிற ஒரு…
வந்தே மாதரம் (Vande Mataram) எனும் நாடகம்:  இந்தியா பற்றி எரியும்போது பாஜக எப்படி வரலாற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது - ஆனந்த் டெல்டும்டே (Anand Teltumbde) (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்) | www.bookday.in

வந்தே மாதரம் (Vande Mataram) எனும் நாடகம்:  இந்தியா பற்றி எரியும்போது பாஜக எப்படி வரலாற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது – ஆனந்த் டெல்டும்டே (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)

வந்தே மாதரம் (Vande Mataram) எனும் நாடகம்:  இந்தியா பற்றி எரியும்போது பாஜக எப்படி வரலாற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது ஆங்கில மூலம்: ஆனந்த் டெல்டும்டே தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் நாடாளுமன்றத்தில் அரங்கேறும் இந்த நாடகத்தின் வாய்ப்புச் செலவு (opportunity cost)…
கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “தித்திக்கும் தென்றல்!” புத்தகம் | Umayal Meenakshi Sundaram's Thithikum Thendral Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “தித்திக்கும் தென்றல்!” – நூல் அறிமுகம்

கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரத்தின் நான்காவது கவிதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டில் `படி வெளியீடாக’ வெளியான `தென்றல் காற்றே’ என்கிற கவிதைத் தொகுப்பாகும். இதற்கு முன்பாக இவர் மூன்று முத்தான படைப்புகளை – ஆழ்மனதின் ஆசைகள், கருவாச்சி காதல், மெளன மொழி…
உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய "கருவாச்சி காதல்" புத்தகம் ஓர் அறிமுகம் | Karuvachi Kadhal Book Review | www.bookday.in

உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “கருவாச்சி காதல்” – நூல் அறிமுகம்

அயலகத்தில் வசித்தாலும் தமிழ் மண் மீதும், மொழியின் மீதும் கொண்டிருக்கும் பேரார்வத்தால் உமையாள் மீனாட்சிசுந்தரம் படைத்திருக்கும் கவிதைகளை `கருவாச்சி காதல்’ என்கிற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறார். இது படி வெளியீடாக வந்திருக்கிறது. `ஏன் வந்தாயோ’வில் ஆரம்பித்து `விடை சொல்வாயோடி’ வரை 130…
முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி எழுதிய "அரும்புகளின் பாடல்கள்" (Arumpugalin Padalgal) - புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி எழுதிய “அரும்புகளின் பாடல்கள்” – நூல் அறிமுகம்

ஆத்தா* தாத்தா – அரும்புகளுக்கானப் பாடல்கள் - சித்தார்த்தன் சுந்தரம் நாவின் சுவைக்கு அடிமையாய் நஞ்சை நாளும் உண்கிறோம்! நாகரிகம் எனும் பெயரால் நம்மை நாமே அழிக்கிறோம்! வேதிப் பொருளும் கலப்பதால் விரைவு உணவு வேண்டாமே! ஆயுள் அதிகம் வேண்டுமா? அறிவுரை…
“வெளியிலிருந்து வரும் மக்களை நிச்சயமாக நாம் அதிகமாகவே ஏற்றுக் கொள்கிறோம்” : நிர்மலா லஷ்மண்

“வெளியிலிருந்து வரும் மக்களை நிச்சயமாக நாம் அதிகமாகவே ஏற்றுக் கொள்கிறோம்” : நிர்மலா லஷ்மண்

“வெளியிலிருந்து வரும் மக்களை நிச்சயமாக நாம் அதிகமாகவே ஏற்றுக் கொள்கிறோம்” : நிர்மலா லஷ்மண் நேர்காணல்: அபர்ணா கார்த்திகேயன் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் “The Tamils: A Portrait Of A Community” என்கிற நூலானது கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும், தனிப்பட்ட…
டொனால்ட் ட்ரம்ப் 2.0 – சித்தார்த்தன் சுந்தரம்

டொனால்ட் ட்ரம்ப் 2.0 – சித்தார்த்தன் சுந்தரம்

ட்ரம்ப் 2.0   - சித்தார்த்தன் சுந்தரம் அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ஜனவரி மாதம் 20 ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் தடாலடியாக பல நிர்வாக ஆணைகளைப் பிறப்பித்து உலக நாட்டுத் தலைவர்களையெல்லாம் அவரவர்களின் இருக்கை முனைக்கேக் கொண்டு…
ச. சுப்பாராவ் (C. Subbarao) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள புத்தகக் காதல் (Puthaga Kadhal) புத்தகம் - Tamil Books

புத்தகக் காதல்: போரிலும் வென்ற புத்தகக்காதலர்கள்..! – சித்தார்த்தன் சுந்தரம்

புத்தகக் காதல் (Puthaga Kadhal) நூலிலிருந்து... போரிலும் வென்ற புத்தகக்காதலர்கள்..! - சித்தார்த்தன் சுந்தரம் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பைப் பார்க்கும் போதும் குறிப்பாக சென்னை, மதுரை, ஓசூர் நகரங்களில் நடைபெறும்போது அங்கு எப்போது செல்ல வேண்டும், எத்தனை நாள்களுக்குச்…
சிறந்த வாழ்க்கைத் தரமும் புலம் பெயர்தலும்..! (Best living standards and migration) - Article based on Sanjay Chamria Economic Times Article

சிறந்த வாழ்க்கைத் தரமும் புலம் பெயர்தலும்..! – சித்தார்த்தன் சுந்தரம்

சிறந்த வாழ்க்கைத் தரமும் புலம் பெயர்தலும்..! - சித்தார்த்தன் சுந்தரம் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குடும்பத்துடன் லண்டனுக்கு புலம் பெயரக்கூடும் என அவருக்கு இளம் வயதில் பயிற்சியாளராக இருந்த ராஜ்குமார் சர்மா கூறியிருக்கிறார். அவர் லண்டனில் வீடு வாங்கியிருப்பதாகவும், அடிக்கடி…