யுகபாரதி எழுதிய "புலித்தோல் போர்த்திய பசு" புத்தகம் | Yugabharathi's Pulithol Porthiya Pasu Tamil Book Review | முனைவர் ஞா.சத்தீஸ்வரன் | www.bookday.in

யுகபாரதி எழுதிய “புலித்தோல் போர்த்திய பசு” – நூல் அறிமுகம்

புனிதப் பிம்பத்தின் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் வாசிப்பு - யுகபாரதியின் 'புலித்தோல் போர்த்திய பசு' – நூல் மதிப்புரை இந்தியச் சமூகத்தில் வைதீகச் சிந்தனை உருவாக்கிய இருமைக் கட்டமைப்புகள் வெறும் கருத்தியல் எதிரிணைகள் அல்ல; அவை சமூகத்தின் அதிகார உறவுகளையும் பண்பாட்டு மேலாதிக்கத்தையும்…
ச.தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூல் – பெரணமல்லூர் சேகரன் எழுதிய நூல் அறிமுகத்துடன் புத்தக அட்டை மற்றும் ஆசிரியர் உருவப்படம்.

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" - சிறுகதை வாசிப்பை நேசிக்கத் தூண்டும் நூல் தமிழ்நாட்டில் கதை சொல்லும் போக்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. எழுத்து வடிவம், அச்சு என்றான பிறகு புத்தக வடிவம் பெற்ற கால கட்டத்தில் சிறுகதைகள் ஆவணமாகிவிட்டன.…
ச. சுப்பாராவ் எழுதிய “புத்தக காதல்” புத்தகம் | C. Subbarao's Puthaga Kadhal Tamil Book Review | கி. மகாராஜபாரதி | www.bookday.in

ச. சுப்பாராவ் எழுதிய “புத்தக காதல்” – நூல் அறிமுகம்

உலகம் முழுவதும் உள்ள புத்தக காதலர்களை, அவர்களின் வாசிப்பு இயல்புகளை, பங்களிப்புகளை எடுத்துரைக்கும் புத்தகம் தான் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக 2024 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "புத்தக காதல்" என்ற புத்தகம். இடையில் தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமை புத்தகத்தின் ஆசிரியரான எழுத்தாளர்…
ஜா.மாதவராஜ் எழுதிய “பொய் மனிதனின் கதை” புத்தகம் | Ja.Mathavaraj's Poi Manithanin Kathai Tamil Book Review | வினிதா மோகன் | www.bookday.in

ஜா.மாதவராஜ் எழுதிய “பொய் மனிதனின் கதை” – நூல் அறிமுகம்

“பொய் மனிதனின் கதை” – நூல் அறிமுகம் “வெறும் கார்ப்பரேட் பிராண்டிங் உத்திகளையும், சினிமா மற்றும் பாரம்பரியப் பிம்பங்களையும் தாண்டி, தமிழக அரசியல் சக்திகள் எப்போது மக்களின் உண்மையான எதார்த்தங்களுக்காகத் துணிச்சலுடன் பேசுகிறார்களோ, அப்போதே அந்த மௌனம் கலைந்து உண்மை வெல்லும்.”…
2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" புத்தகம் | Sa.TamilSelvan's Thamizh Sirukathaiyin Thadangal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" - நூல் அறிமுகம் எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது வானொலி உரை ஒன்றில் " நான் ஏன் எழுதுகிறேன்?" என்னும் தலைப்பில் தாம் எழுதுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்திக் கூறியிருப்பார். அது ஒரு நல்ல இலக்கியத்திற்கான பண்புகளைக் கூறும்…
நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம் (Nithi Urimaiyai Marukkum Ondriya BJP Arasin Oravanjaga Nithiyarasiyalai Muriyadippom)

நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம் – எஸ்.விஜயன்

நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜகவின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம் தேர்தல் களம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐந்து அணிகள் களத்தில் இருந்தாலும் பிரதானப் போட்டியானது தி.மு.க. தலைமையில் உள்ள மதச்சார்பற்ற மக்கள் கூட்டணிக்கும், அ.தி.மு.க.வின் தலைமையில் உள்ள அகில…
சரிதா ஜோ எழுதிய "ஆகுருதி" சிறுகதைத் தொகுப்பு நூல் | Saritha Jo's Agiruthi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சரிதா ஜோ எழுதிய “ஆகுருதி” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

சரிதா ஜோ எழுதிய "ஆகுருதி" சிறுகதைத் தொகுப்பு - நூல் அறிமுகம் காவியப் படிமமாய் ஒரு சிறுகதைத் தொகுப்பு. ”இந்தக் காலத்துல நாலெழுத்துப் படிச்சுப்புட்டா, கொஞ்சம் சம்பாரிச்சுப்புட்டா பெரிய தொரைன்னு நெனப்பு வருது; ஒங்களையெல்லாம் பண்ணையத்துலயே போட்டுத் தோல உரிச்சிருக்கோணும்; படிக்கவுட்டது…
பாட்டாளி எழுதிய "தீராக் களம்" நாவல் புத்தகம் | Pattali's Theera Kalam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

பாட்டாளி எழுதிய “தீராக் களம்” நாவல் – நூல் அறிமுகம்

தோழர் பாட்டாளி அவர்களின் ‘’கீழைத் தீ’’ புதினம் படித்துள்ளேன். அதில் உள்ள அனல் காற்றை விட அதிகம் வெப்பத்தை தருவது தீராக் களம். இது போர் முனைக்கு தேவையான சூடு. குருதி ஓடும் களம் இது. இவர் படைத்துள்ள நான்கு தலைமுறை…
ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் புத்தகம் | John Steinbeck's The Grapes of Wrath Novel Review in Tamil | www.bookday.in

ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் – நூல் அறிமுகம்

ஒரு நூலை வாசிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஏனென்றால் எந்தவிதமான காலச் சூழலுக்குள்ளும் வாசிக்க நினைக்கும் மனதை சிதறவிடாமல் அந்த நூலுக்குள்ளேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நூலின் ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கிறார், என்ன சொல்ல முயல்கிறார் போன்றவற்றை…