ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் புத்தகம் | John Steinbeck's The Grapes of Wrath Novel Review in Tamil | www.bookday.in

ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் – நூல் அறிமுகம்

ஒரு நூலை வாசிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஏனென்றால் எந்தவிதமான காலச் சூழலுக்குள்ளும் வாசிக்க நினைக்கும் மனதை சிதறவிடாமல் அந்த நூலுக்குள்ளேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நூலின் ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கிறார், என்ன சொல்ல முயல்கிறார் போன்றவற்றை…
சுநீல் ஹல்தார் (தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்) எழுதிய "மரிச்ஜாப்பி" - ஒரு தலித் அகதியின் சாட்சியம் புத்தகம் | Sunil Haldar's Marichjhapi Oru Dalit Agathiyin Satchiyam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

சுநீல் ஹல்தார் (தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்) எழுதிய “மரிச்ஜாப்பி” – ஒரு தலித் அகதியின் சாட்சியம் – நூல் அறிமுகம்

மரிச்ஜாப்பி: பொய்களைக் குத்திக் கிழிக்கும் உண்மைகள் - ச. லெனின் ‘தலித் மக்களை கம்யூனிஸ்ட்டுகள் கொத்துக்கொத்தாகக் கொன்றனர்’ என்று ‘தலித் முரசு’ உள்ளிட்ட கம்யூனிச விரோத அரைவேக்காட்டு அறிவுஜீவிகளாலும், சில முக்கியப் புள்ளி களாலும் கட்டமைக்கப்பட்ட கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் நூல்…
முனைவர் என். மாதவன் (N. Madhavan) எழுதிய "வாழ்வியல் வார்ப்புகள் (Vaazhviyal Vaarpugal)" – புத்தகம் அறிமுகம் | சீனி.சந்திரசேகரன்

முனைவர் என். மாதவன் எழுதிய “வாழ்வியல் வார்ப்புகள் (Vaazhviyal Vaarpugal)” – நூல் அறிமுகம்

கல்வித்துறையில் முன்னோடி தலைமை ஆசிரியர்களில் ஒருவர், அறிவியல் இயக்கத்தின் ஆற்றல் மிகு தோழர், நூலாசிரியரால் அன்போடு அனுப்பப்பட்ட புத்தகம் வாழ்வியல் வார்ப்புகள் (Vaazhviyal Vaarpugal). வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம். அவ்வகையில் பல்வேறு குட்டிக் கதைகளின் வாயிலாக 23 தலைப்புகளில் வாழ்வியல்…
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் (Writer Imayam) எழுதிய “செல்லாத பணம்” (Selladha Panam) நாவல் ஓர் அறிமுகம்

இமையம் எழுதிய “செல்லாத பணம்” – நூல் அறிமுகம்

செல்லாத பணம் - கதையில் இது சரி இது தவறு என்று எளிதாக பகுத்துவிட முடியாது. கதையின் ஒவ்வொரு கோணமும் சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளது. கல்லூரி முடிக்கும்வரை நல்ல பெண் என்று பெயரெடுக்கும் ரேவதி, தன் துணையைத் தானே…
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி" (Sunita Williams Vinveliyil Oru Jhansi Rani) - புத்தகம்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி” – நூல் அறிமுகம்

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி - நூல் அறிமுகம் விண்வெளியில் மாரத்தான் ஓடிய வீராங்கனை  வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் போற்றி பாராட்டப்பட்டவர் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆவார். அமெரிக்க நாட்டில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி…
டாக்டர் எஸ். காசி (Doctor S. Kasi) எழுதி ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ஆத்தா (Aatha) - ஓர் அசாதாரணத் தாயின் கதை புத்தகம் - ஓர் அறிமுகம்

ஆத்தா (Aatha) – ஓர் அசாதாரணத் தாயின் கதை

ஆத்தா (Aatha) - நூல் அறிமுகம் மருத்தவர் காசியால் அவரது மறைந்த அன்னையின் ஓராண்டு மறைவுதினத்தை நினைவு கூறும் வகையில் அன்னையின் வாரிசுகளால் அன்னையைப் பற்றி எழுதியதை தொகுத்துக் கூறும் நூல் ஆத்தா. இதில் சிலர் ஆங்கிலத்திலும் அன்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.…
சப்திகா (Sabthika) எழுதி 2024 ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "சிவப்பு சேலைக்காரி" (Sivappu Selaikari Book) சிறுகதைகள் புத்தகம்

சிவப்பு சேலைக்காரி – நூல் அறிமுகம்

சிவப்பு சேலைக்காரி - நூல் அறிமுகம் நூல் ஆசிரியரை பற்றி 'கடலோடிக் கதைகள்' என்னும் நூலின் மூலம் இலக்கிய உலகில் கால் பதித்த நூலாசிரியர் இன்று 'சிவப்பு சேலைக்காரி' என்ற தன்னுடைய ஐந்தாவது புத்தகத்தின் மூலம் இந்த உலகிற்கு 12 அத்தியாயம்…
ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) - நூல் அறிமுகம்- பாரதிபுத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) – நூல் அறிமுகம்

பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) என்ற புத்தகத்தை எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) அவர்கள் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுக்கும்போது சிறார் கதைகள் இருப்பதையும், அதில் தோழர். தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) எப்படி எழுதிருக்கிறார் என்று ஆர்வத்தோடு வாசித்து பார்ப்போம் என்று படிக்க…
கு. செந்தமிழ் செல்வன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) | Tamil Psychology Books | உளவியல்

அர்த்தமுள்ள வாதங்கள் – நூல் அறிமுகம்

பாரதி புத்தகாலயம் - டிசம்பர் 2024ல் வெளியிட்டுள்ள திரு கு. செந்தமிழ்ச் செல்வன் அவர்களின் அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) என்ற புத்தகத்தை படித்து முடித்தவுடன், இந்த புத்தகத்தை எல்லோரும் அவசியம் படித்தாக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை உங்களுடன்…