தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை)…

Read More

மு. ஆனந்தன் எழுதிய “கைரதி377” – நூலறிமுகம்

எல்லோருக்குமான உலகில் எதன் பொருட்டாவது எல்லோரையும் எடை போடும் பழக்கம் மானுடப் பிறவியில் மட்டுமே மாறாமல் நீள்கிறது. அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மதம், ஜாதி, நிறம், பணம்,…

Read More

ஆதி.வள்ளியப்பன் எழுதிய “உயரப் பறந்த இந்தியக் குருவி‌ சாலிம் அலி” – நூலறிமுகம்

சுற்றுச்சூழல், அறிவியல், குழந்தைகள் தொடர்பாக தொடர்ந்து எழுதி வரும் நூலாசிரியரின் குழந்தைகளுக்கான படைப்பு இது. எளிய மொழியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக…

Read More

ச.தமிழ்செல்வன் எழுதிய “பேசாம பேச்செல்லாம்” – நூலறிமுகம்

தோழர் தமிழ்ச்செல்வனின் நூல்கள் எல்லாம் படிப்பதற்கு எளிமையானவை, ஆனால் கருத்துகள் வலிமையானவை. மென்மையாகத் தொடங்கும் வாசிப்பு நம்மை உள்ளே இழுத்துச் சென்று ,இழுத்துச் சென்று வெளியே செல்ல…

Read More

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

” சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் “என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக…

Read More

என் ராமகிருஷ்ணன் எழுதிய “என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்” – நூலறிமுகம்

தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது. 102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52…

Read More

சக.முத்துக்கண்ணன் எழுதிய “சிலேட்டுக்குச்சி” – நூலறிமுகம்

ஆசிரியர் மாணவர் என்ற நிலையிலும் மாணவர் ஆசிரியர் என்ற வகையிலும் உறவுகள் வலுப்படவும் மேம்படவும் ஒன்றுக்கொன்று உறுதுணையாய் இருந்து பள்ளி என்னும் கட்டமைப்பை மேம்படுத்தவும் ஆதாரமாக உள்ள…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

இந்த நாவல் அனைவரையும் மிகவும் கவர்ந்த நாவலாக சொல்லலாம். ஆம் இதற்கு விருது கிடைத்ததும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறோம் ஒரு அங்கீகாரம் கிடைத்ததும் அதனின் போக்கே வேறொரு…

Read More

சி. மகேசுவரன் எழுதிய “பண்பாட்டு ஆய்வியல்” – நூலறிமுகம்

முனைவர் சி.மகேசுவரன் அவர்களால் எழுதப்பட்டு 2023 மே மாதத்தில் பாரதி புத்தகாலயம் நிறுவனத்தின் வெளியீடாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள நூல் “பண்பாட்டு ஆய்வியல் பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய…

Read More