Posted inBook Review
யுகபாரதி எழுதிய “புலித்தோல் போர்த்திய பசு” – நூல் அறிமுகம்
புனிதப் பிம்பத்தின் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் வாசிப்பு - யுகபாரதியின் 'புலித்தோல் போர்த்திய பசு' – நூல் மதிப்புரை இந்தியச் சமூகத்தில் வைதீகச் சிந்தனை உருவாக்கிய இருமைக் கட்டமைப்புகள் வெறும் கருத்தியல் எதிரிணைகள் அல்ல; அவை சமூகத்தின் அதிகார உறவுகளையும் பண்பாட்டு மேலாதிக்கத்தையும்…








