தங்கேஸ் கவிதைகள்

கடவுள் மனதில் சாத்தான் நுழைவது ******************************************* ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள் ஒரு நாள் தொலைந்து போகிறார் இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் தேடியபிறகும்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1 தோல் போர்த்திய எலும்புக்கூடு ஏந்திய கரமொன்றில் இரண்டு ரூபாய் நாணயத்தை திணித்துவிட்டு ஏதோ தோன்றமுகம் பார்க்கிறேன் வருடங்க ளுக்கு முன்பு தொலைந்து போன பெரியம்மாவின் சாயல்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 கண்களை மூடிக்கொள்கிறேன் இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே! அந்த இளவேனிற் காலம் திரும்பி வரும்போது ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில் நாம்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 படபடக்கும் வெள்ளைத் தாள்கள் குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்குக் கொள்ளை அழகு விரல் தீண்டும் இந்தச் சிறு கணத்திற்காகவா…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 புல்லைப் போல வளர்கிறது நம் நேசம் கவனிப்பாரற்ற பசுமையை மாடுகளுக்கு அறுத்துப்போடுகிறான் இடையன் நுனித்தளிரில் இடம்பிடிக்க வந்த பனித்துளிகள் வீணாக மண்ணில் விழுந்து சாகின்றன…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 நினைவின் வெளியில் குதித்தவன் மீண்டும் திரும்புவதேயில்லை மீன்களுக்குப் புழுப் போல சொற்களுக்கு இவன் ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் குவித்து தெருவில் பட்டாம் பூச்சி பிடித்துப்…

Read More

கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்

சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING) முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான் அவன் அறிவுக் கூர்மை கொண்டவன் ஒரு நாள் அவன் தன்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 மழைக்கு ஒதுங்கிய வானம் ************************************** மூன்றுநாழிகையாய் முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கிறாள் அம்மை மரம் செடி கொடி பூக்களெல்லாம் குருவிக்குஞ்சுகளாய் வாய்திறந்து சப்புக்கொட்டுகின்றன பட்டணத்தில் பூட்டிக்கிடக்கும் பிரமாண்ட…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 விடை தெரியாத கேள்விகளும் கேள்விகளற்ற பதில்களும் ஒரு மழைக்காலத்தும்பியின் சிறகுகளை ஈக்களாக மொய்த்துக் கொண்டிருக்கின்றன இவ்விரவில் நள்ளிரவில் திசைதொலைத்தலையும் பறவையின் துயரத்தை அதன் சிறகுகளைத்…

Read More