Posted inBook Review
சரிதா ஜோ எழுதிய “ஆகுருதி” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
சரிதா ஜோ எழுதிய "ஆகுருதி" சிறுகதைத் தொகுப்பு - நூல் அறிமுகம் காவியப் படிமமாய் ஒரு சிறுகதைத் தொகுப்பு. ”இந்தக் காலத்துல நாலெழுத்துப் படிச்சுப்புட்டா, கொஞ்சம் சம்பாரிச்சுப்புட்டா பெரிய தொரைன்னு நெனப்பு வருது; ஒங்களையெல்லாம் பண்ணையத்துலயே போட்டுத் தோல உரிச்சிருக்கோணும்; படிக்கவுட்டது…








