தேனி சீருடையான் (Theni Seerudayan) எழுதி அகரம் பதிப்பகம் வெளியிட்ட நிறங்களின் உலகம் நாவல் (Nirangalin Ulagam Novel) PDF

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” நாவல் – நூல் அறிமுகம்

தேனி சீருடையான் எழுதிய "நிறங்களின் உலகம்" நாவல் - நூல் அறிமுகம் நன்றாக பார்வை இருந்தது. திடீரெனப் பார்வை பறிபோனது. மினிக்கி.. மினிக்கி எரிந்து பீஸ் போகுமே பல்பு அது போல போய்விட்டது. பெரும் இருள் அவனைப் போர்த்திக் கொள்கிறது. நீண்டதொரு…
Theni Seerudayan Nirangalin Ulagam Book Review By C Tamilraj

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின்…
“வியனுலகம்” சிறுகதை (Viyanulagam Short Story) - தேனி சீருடையான் (Theni Seerudayan) | தமிழ் சிறுகதைகள் (Tamil Short Story) - Book Day Kathaikal

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான்

“வியனுலகம்” சிறுகதை - தேனி சீருடையான். அம்மாவின் வார்த்தைகளில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து என்னைத் திக்குமுக்காட வைத்தது. இத்தனை கொடூரம் எங்கேனும் நிகழ்ந்திருக்க முடியுமா? உண்மையா கற்பனையா? அம்மா கதையேதும் புனைந்திருக்கிறாரா? “என்னம்மா சொல்றீங்க?” “நெசந்தேங் மகனே. ஒங்கப்பா…
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Accu. Healer A.Umar Farook) அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை | Acupuncture History from Chinese to India

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்

அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை அறிதலும் புரிதலுமே அஸ்திவாரக் கல்! 2014 என்று நினைக்கிறேன். “சின்னக் கண்ணாஆ! என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். செம்மலர் மாத இதழ் அதைப் பிரசுரம் செய்திருந்தது. பேசத் தெரியாத இள்ங்குழந்தை ஒன்று…
தேனி சீருடையான் எழுதிய (Theni Seerudayan) நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) - நூல் அறிமுகம் | Novel - நாவல் - https://bookday.in/

நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) - நூல் அறிமுகம் கண்களைச் சற்று நேரம் மூடி இருட்டுக்குள் தெரியும் நிறமற்றப் புள்ளிகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அவை எப்படி இருக்கும். அந்த நிறப் புள்ளிகளோடு நம்மால் காலத்தை கடத்த முடியுமா.…
முனைவர் மு.முருகேசன் ( Dr.M. Murugesan) எழுதிய கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள் (Kundiletra Mudiyatha Kuttravaligal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள் (Kundiletra Mudiyatha Kuttravaligal) – நூல் அறிமுகம்

கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள் (Kundiletra Mudiyatha Kuttravaligal) - நூல் அறிமுகம் எல்லையற்றது அறிவு என்றால் அறியாமையும்தான்! - தேனிசீருடையான் 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு பார்வையிழந்தோர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் (நானும் பார்வை மாற்றுத்க்…
டாக்டர் இரா. மனோகரன் எழுதிய கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் (Cumbum Pallathakku Nattupura Padalgal Book)

கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் – நூல் அறிமுகம்

கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் நூலிலிருந்து..... நெடுவான வாசலிலே நித்திலப் பூங்கோலங்கள்! - தேனிசீருடையான் ரொட்டேரியன் முனைவர் இரா. மனோகரன் அவர்கள் பன்முகப் பேராற்றல் பெற்ற மாமனிதர். அவர் சமூக சேவகரும் உதவும் மனோபாவம் கொண்டவரும் மட்டுமல்ல; மிகச்சிறந்த இலக்கிய விற்பன்னர் மற்றும்…
கவிஞர் மு. அழகர்சாமி எழுதி அன்புநிலா பதிப்பகம் வெளியீட்ட அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு (Asaivugalin Arthangal Kavithai Thoguppu)

அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு – நூல் அறிமுகம்

அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு - நூல் அறிமுகம் கவிதைகளின் காலம் முடிந்துபோனதாகப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். மாபெரும் இலக்கிய ஆளுமை, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி ராஜநாராயணன் ஓர் இலக்கிய அரங்கத்தில் பேசும்போது கவிதை ஓர் இலக்கிய வடிவமே அல்ல என்றார்.…