சரிதா ஜோ எழுதிய "ஆகுருதி" சிறுகதைத் தொகுப்பு நூல் | Saritha Jo's Agiruthi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சரிதா ஜோ எழுதிய “ஆகுருதி” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

சரிதா ஜோ எழுதிய "ஆகுருதி" சிறுகதைத் தொகுப்பு - நூல் அறிமுகம் காவியப் படிமமாய் ஒரு சிறுகதைத் தொகுப்பு. ”இந்தக் காலத்துல நாலெழுத்துப் படிச்சுப்புட்டா, கொஞ்சம் சம்பாரிச்சுப்புட்டா பெரிய தொரைன்னு நெனப்பு வருது; ஒங்களையெல்லாம் பண்ணையத்துலயே போட்டுத் தோல உரிச்சிருக்கோணும்; படிக்கவுட்டது…
குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய "தமுஎகச 16வது மாநில மாநாடு சிறப்புமலர் ஒரு பார்வை" புத்தகம் | TNPWAA 16th State Conference Sirappu Malar (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

“தமுஎகச 16வது மாநில மாநாடு சிறப்புமலர் ஒரு பார்வை” – நூல் அறிமுகம்

தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு வெளியிட்ட “தமிழரசு இலக்கிய மலர்” செறிவான படைப்புகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது. “ஒரு நூற்றாண்டு இலக்கிய ஆவணம்” என்று முன்னுரைப் பகுதியில் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், கவிதைகள் என்று வளமான படைப்புகளோடு…
நூல் அறிமுகம் - செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: நல்லாசிரியர் கு.மணி எழுதிய “பாதை” கட்டுரைத் தொகுப்பு புத்தகம் | K. Mani's Pathai Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் – செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: நல்லாசிரியர் கு.மணி எழுதிய “பாதை” கட்டுரைத் தொகுப்பு

“பாதை” கட்டுரைத் தொகுப்பு - இது ஒரு மாணவப் பெட்டகம். இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு தெள்ளியராதலும் வேறு. என்பார் வள்ளுவர். வர்க்க முரண்பாட்டின் ஆதிவடிவம் இது என்று சொல்லலாம். சுரண்டுனம் வர்க்கம்; சுரண்டப்படும் வர்க்கம் என்ற மார்க்சியப் பார்வை உருவாவதற்கு…
தேனி சீருடையான் எழுதிய "நித்திலப் பந்தல்" சிறுகதை தொகுப்பு புத்தகம் | Theni Seerudayan's Nithila Pandhal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

தேனி சீருடையான் எழுதிய “நித்திலப் பந்தல்” சிறுகதை தொகுப்பு  – நூல் அறிமுகம்

தேனி சீருடையான் அவர்களின் இந்த நூல் ( "நித்திலப் பந்தல்" சிறுகதை தொகுப்பு) அவருடைய பத்தாவது சிறுகதை தொகுப்பாகும் . பத்துச் சிறுகதை தொகுப்புகள் வெளிவந்த பின்பும் ,தோழர் சீருடையானுக்குள் இன்னும் எழுதித் தீர்க்க வேண்டிய சாமானிய மனிதர்களின் கதைகள் நிறைய…
தேனி சீருடையான் (Theni Seerudayan) எழுதி அகரம் பதிப்பகம் வெளியிட்ட நிறங்களின் உலகம் நாவல் (Nirangalin Ulagam Novel) PDF

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” நாவல் – நூல் அறிமுகம்

தேனி சீருடையான் எழுதிய "நிறங்களின் உலகம்" நாவல் - நூல் அறிமுகம் நன்றாக பார்வை இருந்தது. திடீரெனப் பார்வை பறிபோனது. மினிக்கி.. மினிக்கி எரிந்து பீஸ் போகுமே பல்பு அது போல போய்விட்டது. பெரும் இருள் அவனைப் போர்த்திக் கொள்கிறது. நீண்டதொரு…
Theni Seerudayan Nirangalin Ulagam Book Review By C Tamilraj

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின்…
“வியனுலகம்” சிறுகதை (Viyanulagam Short Story) - தேனி சீருடையான் (Theni Seerudayan) | தமிழ் சிறுகதைகள் (Tamil Short Story) - Book Day Kathaikal

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான்

“வியனுலகம்” சிறுகதை - தேனி சீருடையான். அம்மாவின் வார்த்தைகளில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து என்னைத் திக்குமுக்காட வைத்தது. இத்தனை கொடூரம் எங்கேனும் நிகழ்ந்திருக்க முடியுமா? உண்மையா கற்பனையா? அம்மா கதையேதும் புனைந்திருக்கிறாரா? “என்னம்மா சொல்றீங்க?” “நெசந்தேங் மகனே. ஒங்கப்பா…
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Accu. Healer A.Umar Farook) அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை | Acupuncture History from Chinese to India

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்

அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை அறிதலும் புரிதலுமே அஸ்திவாரக் கல்! 2014 என்று நினைக்கிறேன். “சின்னக் கண்ணாஆ! என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். செம்மலர் மாத இதழ் அதைப் பிரசுரம் செய்திருந்தது. பேசத் தெரியாத இள்ங்குழந்தை ஒன்று…
தேனி சீருடையான் எழுதிய (Theni Seerudayan) நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) - நூல் அறிமுகம் | Novel - நாவல் - https://bookday.in/

நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) - நூல் அறிமுகம் கண்களைச் சற்று நேரம் மூடி இருட்டுக்குள் தெரியும் நிறமற்றப் புள்ளிகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அவை எப்படி இருக்கும். அந்த நிறப் புள்ளிகளோடு நம்மால் காலத்தை கடத்த முடியுமா.…