உமா மோகனின் கவிதை

சின்னதாக நிலவைப் பிய்த்துக் கொள்ள ஒரு கை நீண்டது அதைத் தட்டிவிட்ட இன்னொரு கை தொடாதே என் உடைமை என்றது நிலவுக்கு நடந்த அசம்பாவிதம் கண்டு தலைதெறிக்க…

Read More

உமாமோகனின் கவிதை

காசு கொடுத்து தனியாக சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி புத்தகங்கள் வாங்கி வருவார் அப்பா வீட்டுச்சுற்று முடிந்து இரவலுக்கும் போகும் பகுதி பகுதியாய் தினசரியில் வரும் பலன்களுக்காகக் காத்திருப்பாள் அத்தை…

Read More

உமா மோகன் கவிதை

நீதிக்குப்பின் பாசம் பிரித்து வாசிக்கக் கற்றுக்கொண்டபின் வந்தவர்களின் பரிபாலனத்தில் ஆலவட்டக்குடைகள் ஆரஞ்சு நிறத்தில் கண்ணாடிக்குள் பதப்படுத்தி மிதக்கும் கைகள் நீள வாய்ப்பில்லை உறுதிப்படுத்திக்கொண்டபின் நீளும் கரங்களில் ரத்தவாடை…

Read More