பெ. விஜயகுமார் எழுதிய “தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள்” – நூலறிமுகம்

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆங்கிலத்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; புதிய ஆசிரியன் மாத இதழின் இணை ஆசிரியராக பணிபுரிபவர்; சிறுகதைகள் பற்றியும் சிறுகதை…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உப்புவேலி” – பெ.விஜயகுமார்

உலகின் மிகப் பெரிய உயிர்வேலி பற்றி ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம் எழுதிய வரலாற்று ஆவணம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் அந்நாடுகளில் இழைத்த…

Read More

“ஹெர்மன் ஹஸ்ஸி”- கவிதை மொழிபெயர்ப்பு -பேரா மு விஜயகுமார்

ஹெர்மன் ஹஸ்ஸி ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். தலைப்பு – -die gedichte- Hesse poems 1970). கொசுக்௯ட்டம் ******************* மின்னுகின்ற தூசுபடலத்தில் பேராசையுடன் ஒரு…

Read More

நூல் அறிமுகம்: சோழ நாகராஜனின் பெரியார் பிராமணர்களின் எதிரியா? – பெ.விஜயகுமார்

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் நீண்டநெடிய தன் வாழ்நாளில் தமிழகம் முழுவதும் பயணித்து தமிழர்களுக்குப் பகுத்தறிவைப் புகட்டி வந்தார் அவரைத் தூற்றுவோரும், அவர் மீது வெறுப்பை உமிழ்வோரும் உண்டு…

Read More

நூல்கள் அறிமுகம்: பெ. விஜயகுமாரின் வாசிப்பிற்கு திசை இல்லை மற்றும் புனைவிலக்கிய நதியில் நீந்தி – ச. வின்சென்ட்

அறிமுகங்களுக்கு ஓர் அறிமுகம் பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய வாசிப்பிற்குத் திசை இல்லை, புனைவிலக்கிய நதியில் நீந்தி.. என்ற இரண்டு நூல்களும் பல இலக்கியப் பனுவல்களைத் தமிழ்…

Read More

நூல் அறிமுகம்: ’தேசிய கல்விக் கொள்கை – பின்னணி மர்மங்கள்’ –வரைவறிக்கை தயாரிப்பில் இருந்த   ஆர்எஸ்எஸ் பின்னணியின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நூல்! – பெ.விஜயகுமார் 

இந்தியக் கல்விக் கொள்கையை வடிவமைப்பது என்ற பெயரில் இந்தியக் கல்வியைக் காவிமயமாக்குவது என்று திட்டமிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் சதியை பேராசிரியர் முனைவர் தா.சந்திரகுரு அம்பலப்படுத்தியுள்ளார்.…

Read More

நூல் அறிமுகம்: ’நுகத்தடி’ – துப்புரவுத் தொழிலாளிகளின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்

இந்தியாவின் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடி வரிசையில் இருக்கும் குறவர் சமூகத்தின் சொல்லொண்ணாச் சோகத்தைப் சித்தரிக்கிறது பாண்டியக் கண்ணனின் ‘நுகத்தடி’ நாவல். ஆர்.பி.கண்ணன் என்ற இயற்பெயர்…

Read More

நூல் அறிமுகம்: ‘மணல்’- மணற்கொள்ளையர்களின் சூறையாடலில் காணாமல் போகும் வைப்பாறின் சோகத்தைச் சொல்லிடும் நாவல்! – பெ.விஜயகுமார்

அரசியல், பொருளாதார, சமூக வெளிகளில் சூழலியல் குறித்த விழிப்புணர்வு வியாபித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகும். நவீன மார்க்சீயமும் சூழலியல் குறித்து ஆழமான விவாதங்களை முன்னெடுப்பது சமூகத்தின் மீதான அதன்…

Read More

நூல் அறிமுகம்: 1084இன் அம்மா, அரச பயங்கரவாதத்தில் தன் மகனை இழந்த தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல்.! – பெ.விஜயகுமார்.

மகாசுவேதா தேவி மேற்கு வங்கத்தின் சிறந்த எழுத்தாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். ஞான பீடம், சாகித்திய அகாதமி, ரமோன் மெக்சாசெ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றவர். ஜான்சிர்…

Read More