வசன கவிதை: என்னுடைய புத்தக பை எங்கப்பா – கு.கா.

அப்பா என்னுடைய புத்தக பை எங்கப்பா எங்களுக்கு பரிட்சை வைக்க போறாங்களாம் என்று அப்பாவிடம் கேட்டேன். ஆமல்ல நீ பத்தாம் வகுப்புல நான் மறந்தே போயிட்டேன் என்றார்.…

Read More

கவிதை: முழங்கால்களை எடுங்கள் – ஏ.எல். ஷார்ப்டன் (தமிழாக்கம் – ரமணன்)

அந்த இடத்தில் நின்றபோது என்னுள்ளே கோபம் ஏறியது ஏன்? ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது எல்லா கருப்பர்களுக்கும் நடப்பதே. . நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாங்கள் என்னவாக வேண்டுமென்று…

Read More

சிற்பி கவிதைகள்

ஹளபேடு அழகி ************************* முத்துவடம் தொட்ட மொக்குத் தாமரை மார்பகங்கள் பித்துப் பிடிக்க வைக்க சந்தனக் கிண்ணக் காம்புபோல் இடை வெண்ணையாய்க் குழைந்திருக்க பாதரசம் மௌனித்த கால்கள்…

Read More

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

கந்தக மூச்சு சேவல்களை எழுப்பப் போவது போல் பனி நனைக்கும் காலையில் எழும் பிஞ்சுக் கண்களில் இன்னும் தூக்கம் அடைக்கலப் பட்டிருக்கும் விளக்கு தேடித் தீக்கொளுத்தும் கைகள்…

Read More

கவிதை: அன்பு மாணவர்களுக்கு ஆசிரியரின் மடல் – ஆசிரியர் அகவி

பள்ளிக்கூடத்தின் பட்டாம்பூச்சிகளே ஆசிரியர் அகவி எழுதுகிறேன் அன்பு வணக்கம் . ஒரு சனி ஞாயிறு விடுமுறைக்காய் பிரிந்தோம் எல்லா நாளும் சனி ஞாயிறாய் நீண்டு கொண்டிருக்கிறது இனிய…

Read More

கவிதை: வெள்ளை மாளிகையில் கறுப்பு சவப்பெட்டி…

ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சு முட்டுகிறது என்றால் அது உன் நுரையீரலின் பலவீனம். கால்களில் நசுங்குமளவு உன் கழுத்து என்ன மெலிந்த மணிக்கட்டா? இருபது டாலருக்கு எத்தனை அடிமைகள்…

Read More

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

நாட்டியக் குறிப்புகள் பிரபஞ்சம் தனக்கான ஒழுங்கமைவில் தினமும் தன் நாட்டியத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது என் மூதாதையர்கள் சுவாசித்து வாழ்ந்திருந்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன் மண்டிப் படர்ந்து அகன்ற பூவரச இலைகளும்…

Read More

கவிதை: என்னால் மூச்சுவிட முடியவில்லை – ஈரோடு தமிழன்பன்

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் விடுதலைத்தேவி சிலைக்குள் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறின “என்னால் மூச்சுவிட முடியவில்லை” அமெரிக்காவில் வானம் துடித்தது “என்னால் மூச்சு விடமுடியவில்லை”,, அமெரிக்காவில் பூமி துடித்தது…

Read More

கவிதை: அன்னையின் அருகில் அமைதியாய் தூங்கு – க.சுவாமிநாதன்

விலங்கு கைகளில்… தரையில் மடங்கிய முகம்… முழங்கால் அழுத்திய கழுத்து… ஏதும் செய்யவில்லை அவர்கள்… அழைத்தது அவன் குரல் அதிகாரிகளை “அய்யா…அய்யா” இரங்கவில்லை அவர்கள் … உயிருக்காக…

Read More