Poetry
கவிதை: மனித ஜீன்கள் மண்டியிடாது – சந்துரு
Bookday -
நிலையின்மையின் சூச்சுமம் அறிந்தும் எதிர்காலத்தின் தேவைகள் நிகழ்காலத்தின் பாத்திரங்களிலிருந்து திருடி ஒளித்து வைக்கப்படுகிறது...! துக்கம் மகிழ்ச்சி எதன் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாமல் உடல் நசுங்கிய புழுவாய் இருந்த இடத்திலிருந்தே நெளிகிறது இயலாமைகள்...! தன்னிடமிருந்து தங்களையே விலக்கிவைத்து நடக்கத்தொடங்கிவிட்டார்கள் மனிதர்கள்...! உலகம்.... சுவர்களுக்குள் சுருங்கிவிட்டதால் தனிமையின் முகமூடியணிந்து மூச்சிறைக்கிறது காலத்தின் குழந்தை... பார்வைகள் தீண்டுமளவு உடலின் தீண்டல்கள் வலுவிழந்து விட்டது...! ஜன்னலிலமர்ந்து கரையும் காக்கை... கடந்து செல்லும் மேகம்... கதவிடுக்கில்...
கயல் கவிதைகள்
Bookday -
1
இரைப்பையின் நிர்வாணத்தை
மறைக்க பட்டுத் துகிலால்
முடிவதில்லை.
*****
2
ஒரு பூவை வலிக்காமல் கிள்ளுவது அவ்வளவு எளிதல்ல என்று
மரகதக் கிளிகள் பேசுவதை ஒட்டுக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தது
பவழமல்லி. சிறு மகளொருத்தி பாவாடையை விரித்துப் பிடித்து மரத்தை அண்ணாந்து ஏக்கத்துடன் பார்த்த...
கோவை உமா மகேஸ்வரியின் கவிதைகள்…!
Bookday -
1.மேன்மைசால் சமூகம் சமூக விலகலை
கடைப்பிடிக்க வழியின்றி
நெருக்கியடித்து
நடந்தே சென்ற
பெருங்கூட்டம் ஆவணப்படுத்தியது
எத்தனை மனிதர்களை
மேன்மைசால் சமூகம்
தன்னிடமிருந்து
விலக்கி வைத்திருக்கிறதென்று...
2.பச்சை வண்ணத்தின் மீது படரும் புது மஞ்சள் பூச்சு... காற்றின் அசைவிலேறி...
கவிதை: முகங்களின் முகம் – ஸ்ரீநிவாஸ் பிரபு
Bookday -
முகங்கள் ஒவ்வொன்றும்
இருக்கிறது விதவிமாய்!
இரட்டையராய் பிறந்தாலும்
இருக்கவே செய்கிறது முகங்களில் வித்தியாசம்!
ஒவ்வொரு முகமும் ஒரு பாவனையை
வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறது.
ஒப்பணையற்ற முகங்கள் கூட
வசீகரமானதாக இருக்கிறது.
சூழ்நிலைக்கு தக்கபடி வெளிப்பாடுகளை
மாற்றும் தந்திரங்களை
சில முகங்கள் அறிந்து வைத்திருக்கிறது.
கல்வெட்டாய் மனதில் தங்கிவிடுகிறது
ஒரு போதும்...
வட்டார மொழி கவிதைகள் – இயற்கை
Bookday -
பிடிபடாத வாழ்க்கை
************************* பெங்களூர்லருந்து
பேத்தி வந்துட்டா
எடுத்துடலாம்னு பேசறாங்க ஐசு பொட்டிக் கிட்டயே
உக்காந்துக்குனு
ரம்ப நேரமா உத்து உத்து பாக்குறாரு ஒம் மொவத்துல
இத்தினி வரியா காமாட்சினு
மனசு வெதும்புது பெருசுக்கு பொண்டாட்டி மேல இன்னமும்
ஒரு இதுதான்
யாரோ சொல்லவும் ஏ ஆத்தா
வெறும்
பொண்டாட்டிதானா நீ எனுக்கு
இன்னும் கொஞ்ச நேரந்தான்
கூட...
கார்த்திக் திலகன் கவிதைகள்
Bookday -
1)அன்பே என் அன்பே
************************ கனவுக்குள் வந்து நின்று
அழைப்பு மணியை அழுத்துகிறாய்
துள்ளும் மணியோசையில்
துயில் கலைந்து எழுந்துவிட்டேன்
எவ்வளவு நேரம் கைவலிக்க
அழைப்பு மணியை திரும்பத் திரும்ப அழுத்துகிறாயோ அன்பே
கதவைத் திறந்து உன்னை உள்ளே அழைக்க முடியாமல்
விழிப்புக்குள் சிக்கிக் கொண்டு...
கவிதை: இரண்டாவது இருதயம் (என் கைபேசி) – இந்திரன்
Bookday -
இரண்டாவது இருதயம்
கையளவு இருதயம்போல்
விடாமல் துடிக்கும் என் இரண்டாவது இருதயம்
என் கைபேசி.
கடந்த காலத்தை என் இதயத்திடமும்
நிகழ்காலத்தை
என் கைபேசியிடமும் பறி கொடுத்து விட்டேன்.
என் அந்தரங்கம் அத்தனையும்
பூவுக்குள் சுருண்டிருக்கும் பூநாகம் போல்
என் கைபேசிக்குள் அடக்கம்.
ஆதாம் ஏவாளுக்கு ஆப்பிளைக்...
நா.வே.அருளின் “செருப்படி” கவிதை
Bookday -
செருப்படி
செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன்
சிலையில் தொங்க விட்டிருக்கலாம்.
காலில்லாதவன் எவனாவது
கட்டி வைத்திருக்கலாம்.
நடக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கான
நன்றிக் கடனாய் இருக்கலாம்.
அண்ணல்
சிலையான பின்பும் நடப்பவர் என்று
செருப்புகளை மாட்டியிருக்கலாம்.
அதுசரி
கையில் ஏன் மாட்ட வேண்டும் என்கிறீர்கள்
அவரால் அடிபட வேண்டும் என்னும்
ஆசையாசவும் இருக்கலாம்.
அல்லது...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்
24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...
Book Review
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி
நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்
ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...
Poetry
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி
பிடல் - நீங்கள்
பிறந்து ஆண்டுகள்
பல ஆயின ஆனாலும்
நீங்கள் இன்றைக்கும்
இடதுசாரி இளைஞன்
நீங்கள். காலம் யாருக்காவும்
காத்திருக்காது...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்
கொடியன்குளம் கங்குகளிலிருந்து..
கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...