நூல் அறிமுகம்: வலியில் இருந்து பிறந்த நெருப்பு பெண்கள் (*”அற்றவைகளால் நிரம்பியவள்”* நாவலை முன் வைத்து) – எஸ். ஜெயஸ்ரீ

நூல்: அற்றவைகளால் நிரம்பியவள் ஆசிரியர்: பிரியா விஜயராகவன் வெளியீடு: கொம்பு பதிப்பகம் விலை: ரூ.430 சமீபத்தில் வாசித்து முடித்த மனதைப் பிசைந்த நாவல், பிரியா விஜயராகவன் அவர்கள்…

Read More

பிரியா விஜயராகவனின் ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ – பெண்களின் சோகச் சித்திரங்களால் நிரம்பிய நாவல் | பெ.விஜயகுமார்

அரக்கோணத்தில் விஜயராகவன் – யமுனா மருத்துவத் தம்பதியருக்குப் பிறந்த மருத்துவர் பிரியா விஜயராகவன் தற்போது லண்டனில் வசிக்கிறார். தன்னுடைய பெற்றோர்களைப் போலவே மருத்துவத் துறையில் தன்னலமற்ற பணியில்…

Read More

நூல் அறிமுகம்: “அற்றவைகளால் நிரம்பியவள் நாவல்” – தமிழினி

‘அற்றவைகளால் நிரம்பியவள்’.. அதாவது ‘ஒன்றுமில்லாதவைகளால் நிரம்பியவள்’. பிரியா விஜயராகவனின் முதல் நாவல். ஆனால, இந்நாவலை படிக்கும்பொழுது, இது அவரின் முதல் நாவல் என்று எந்த இடத்திலும் எண்ணத்தோன்றவில்லை.…

Read More

நூல் அறிமுகம்: எழுத்தாளர் பிரியா விஜயராகவனின் “அற்றவைகளால் நிரம்பியவள்” – அ. இலட்சுமி காந்தன்

அற்றவைகளால் நிரம்பியவள் பிரியா விஜயராகவன் வீடுகளின் வாசல் படியைத் தாண்டி வெளியேற முடியாத கொரானா சூழலில் நம்மை காத்தருளும் கவசமாக யாம் கருதுவது புத்தகங்கள்… புத்தகங்கள்… புத்தகங்கள்…

Read More

அற்றவைகளால் நிரம்பியவள் – பிரியா விஜயராகவன் | மதிப்புரை எஸ்.பிரேமலதா

ராகுல் சாங்கிருத்யாயனின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் “ஊர் சுற்றிப் புராணம்”. “இந்த புத்தகத்த படிச்சிட்டு, வாழ்க்கையில எல்லாத்தயும் தூக்கி போட்டுட்டு, ஊர், ஊரா திரிஞ்சவன்…

Read More