Tag: books review
புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி
Bookday -
முட்டாள், அடுத்தவரின் டைரியை படிக்காதே!
மாரி! சொன்னா கேளு, படிச்ச அடி பிச்சுருவேன்
இப்படியெல்லாம் டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைக்குமளவுக்கு தன் அண்ணன்மார்களின் டைரியைப் படிக்கும் மாரி. அண்ணன், அக்கா, நண்பன், ஆகியோரது டைரிகளில்...
துணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…!
Bookday -
இது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சாதாரண இடதுசாரி பாந்த்சிங் பற்றிய கதை இவர் ஹர்பன்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து, எட்டு குழந்தைகளுடன் வறுமை நிறைந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர் மிகச்...
‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!
Bookday -
'அரசியல்' எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது 'பெரியாரின் எழுத்துக்கள்' என்றால், 'சூழல் நீதி' பற்றி என்னிடம் உரையாடியது 'நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்'. எந்த ஒன்றையும் அரசியல் படுத்தும்பொழுது...
“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…!
Bookday -
நான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது .
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் எஸ்.மோகனா...
நூல் அறிமுகம்: தொல்.திருமாவளவன் எம்பி எழுதிய அமைப்பாய் திரள்வோம்….!
Bookday -
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் எம்பி., கடந்த 2010 சூன் சனவரி 2016 வரை 'தமிழ்மண்' என்னும் அக்கட்சியின் மாத இதழில் 'அமைப்பாய் திரள்வோம்' என்னும் தலைப்பில் எழுதிய...
இலக்கியக்களம் (நிகழ்வு – 37): கமலாலயன், எழுத்தாளர், சிறப்புரை
Editor -
https://www.youtube.com/watch?v=xZEiFniCDX0&feature=youtu.be
Stay in touch:
Newsletter
Don't miss
Article
நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி
இந்த நூல் தோழமை எழுத்தாளர் இலக்கியனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். மொத்தம்...
Article
நூல் அறிமுகம் : நதியற்ற ஊர் -கார்த்தி டாவின்சி.
கவிஞர் தினேஷ் பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பான 'நதியற்ற ஊர்' என்ற...
Poetry
மு.முபாரக் கவிதை
முட்டாள்
பைத்தியம்
திமிர் பிடித்தவன்
சுயநலவாதி
தற்பெருமைக்காரன்
சோம்பேறி
கடன்காரன்
கோபக்காரனென எத்தனையோ வார்த்தைகள் இந்த உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கிறதென்பது இதுவரை தெரியவில்லை...
அன்பான...
Poetry
கவிதை : செல்போன் விளையாட்டு – ந க துறைவன்
அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க
அக்கா சாப்பிட கூப்பிட்டாங்க
யாருக்கும் பதில் சொல்லாமல்
தலைகுனிந்து இருக்கிறான்.
கையில் இருக்கும்...
Story
சிறுகதை : வனம் தந்த மருமகள்-கே.என்.சுவாமிநாதன்
முன்னொரு காலத்தில் பின்லாந்து நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஒருவன்...