புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

முட்டாள், அடுத்தவரின் டைரியை படிக்காதே! மாரி! சொன்னா கேளு, படிச்ச அடி பிச்சுருவேன் இப்படியெல்லாம் டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைக்குமளவுக்கு தன் அண்ணன்மார்களின் டைரியைப் படிக்கும்…

Read More

துணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…!

இது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சாதாரண இடதுசாரி பாந்த்சிங் பற்றிய கதை இவர் ஹர்பன்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து, எட்டு குழந்தைகளுடன் வறுமை நிறைந்த…

Read More

‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!

‘அரசியல்’ எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது ‘பெரியாரின் எழுத்துக்கள்’ என்றால், ‘சூழல் நீதி’ பற்றி என்னிடம் உரையாடியது ‘நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்’.…

Read More

“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…!

நான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது . தமிழ்நாடு அறிவியல்…

Read More

நூல் அறிமுகம்: தொல்.திருமாவளவன் எம்பி எழுதிய அமைப்பாய் திரள்வோம்….!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் எம்பி., கடந்த 2010 சூன் சனவரி 2016 வரை ‘தமிழ்மண்’ என்னும் அக்கட்சியின் மாத இதழில் ‘அமைப்பாய்…

Read More