புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

முட்டாள், அடுத்தவரின் டைரியை படிக்காதே! மாரி! சொன்னா கேளு, படிச்ச அடி பிச்சுருவேன் இப்படியெல்லாம் டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைக்குமளவுக்கு தன் அண்ணன்மார்களின் டைரியைப் படிக்கும் மாரி.  அண்ணன், அக்கா, நண்பன், ஆகியோரது டைரிகளில் எழுதியவற்றை ஹாஸ்யமாக சொல்லிக் கொண்டே…
துணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…!

துணிவின் பாடகன் “பாந்த்சிங்” என்னும் ரீயல் ஜிப்ஸி நாயகன்…!

இது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சாதாரண இடதுசாரி பாந்த்சிங் பற்றிய கதை இவர் ஹர்பன்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து, எட்டு குழந்தைகளுடன் வறுமை நிறைந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர் மிகச் சிறந்த கருத்துள்ள பாடல்களை பாடி வருகிறார்,…
‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!

‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!

'அரசியல்' எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது 'பெரியாரின் எழுத்துக்கள்' என்றால், 'சூழல் நீதி' பற்றி என்னிடம் உரையாடியது 'நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்'. எந்த ஒன்றையும் அரசியல் படுத்தும்பொழுது 'அறச்சீற்றம்' ஏற்படுகிறது. அந்த வகையில், கரிசனப் பார்வையாக,…
“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…!

“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…!

நான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது . தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் எஸ்.மோகனா இந்த விவாதத்தில் சொன்னார் , “தொற்று…
நூல் அறிமுகம்: தொல்.திருமாவளவன் எம்பி எழுதிய அமைப்பாய் திரள்வோம்….!

நூல் அறிமுகம்: தொல்.திருமாவளவன் எம்பி எழுதிய அமைப்பாய் திரள்வோம்….!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் எம்பி., கடந்த 2010 சூன் சனவரி 2016 வரை 'தமிழ்மண்' என்னும் அக்கட்சியின் மாத இதழில் 'அமைப்பாய் திரள்வோம்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அவரே அதன்…