படிப்பு (குழந்தைகள் கதை) – இரா.கலையரசி

ம்.ம்.ம்..எனக்கு எழுத வர மாட்டேங்கிது..மா.னு அழுதுகிட்டே வந்தது சௌசா. அப்பா ஒட்டகசிவிங்கி மரங்களில் இருந்த கிளைகளை வளைத்து பிடித்தபடி அண்ணன் சாசாவிற்கு சாப்பிட உதவிக் கொண்டு இருந்தார்.…

Read More

இரண்டு பக்கமும் ஒன்னுதான் சிறார் குறுங்கதை – குமரகுரு

இரண்டு பேரு கடலைத் தாண்டி பறந்துக்கிட்டிருந்தாங்க. அவங்க இரண்டு பேருக்கும் கண்ணு தெரியாது. ஆனா, அசாத்தியமான கேட்கும் சக்தியும் உணரும் சக்தியும் கொண்டவங்க. அழகன இறக்கை மொழு…

Read More

சிக்கு புக்கு குழந்தைகள் கதை – இரா.கலையரசி

சிக்கு.புக்கு.,சிக்கு புக்கு, கூ…கூ… கூவிக் கொண்டை சட்டையை பிடித்துக் கொண்டு ஒருவர் பின்னாடி ஒருவர் ரயில் வண்டியில் ஏறினர். ஏய்..ஏய்..ஏறு! ஏறு!.னு மத்த புள்ளைங்களையும் ஏத்திகிட்டாங்க. தெரு…

Read More

ஆரஞ்சுக்குருவியும் சாம்பல்நிற அணில்குஞ்சும் சிறார் சிறுகதை – துரை. அறிவழகன்

கருத்த பூதம் ஒன்று கை கால் நீட்டி படுத்திருப்பது போல் காட்சியளித்தது அந்த நீண்ட மலை. பூதமாக நீண்டு நின்ற மலையின் அடிவாரத்தில் பூனைக்குட்டியாக அமைந்திருந்தது பசுமையான…

Read More

சிறார் கதை: “வாய்ப்பூட்டு” – பிரசாந்த் வே

காட்டூர் தேசத்தில் முட்டாள் குரங்கு ராஜாவாக இருந்தது. ராஜா தான் முட்டாள் என்றால், விலங்குகள் அடிமுட்டாள்கள். வானம் இடிந்து விழுந்தது என்றாலும், ஒற்றை யானை கடல் தண்ணீரை…

Read More

சிறுவர் கதை | குல்லா வியாபாரியும் குரங்கும் கதை மற்றும் விடுகதை | மூளை உடற்பயிற்சி | பிரியசகி

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv #ChildrenStory To Buy New Tamil…

Read More