மழலைக் கதைப் பாடல் – கே.என்.சுவாமிநாதன்

புத்திசாலிக் காக்கா… தண்ணீர் தேடிக் காக்கா ஒன்று அங்கும் இங்கும் அலைந்தது கோடைக் காலம் ஆனாதலே தண்ணீர் எங்கும் கிடைக்கலை தாகத்தோடு அந்தக் காக்கா குடிசைப் பக்கம்…

Read More

முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி

அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது….. பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும்…

Read More

குயில் முட்டை கவிதை – வ. காமராஜ்

நிறத்தால் குயிலும் காக்கையும் ஒன்றுதான்! குரலால் ஒன்றுபடுவதில்லை! குயிலின் குரல் இனிமையென்கிறோம்; காக்கையின் குரலைக் கரைச்சல் என்கிறோம்; அதனதன் மொழி அறிந்ததைப்போல! இரண்டும் பறவைதான்! காகம் மிகவும்…

Read More

*கூட்டம்* குறுங்கதை – மணவை கார்னிகன்

இரவின் முடிவிற்கும் பகலின் துவக்கத்திற்குமான வேளை. புகை மண்டலம் சூழ்ந்ததுபோல் வானம். பறவைகளின் சப்தம். சூரியனுக்கு மட்டும் தாமதமாக கேட்கிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு மட்டும் முன்கூட்டியே…

Read More

தொடர் 7: சிறகுகளோடு சில நிமிடங்கள் (காகங்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

நம்மிடையே…நம்மோடு வசிக்கும், நம்மை நன்கு புரிந்து வாழும் ஒரு புத்திசாலி பறவையினம்தான் காகங்கள்.. காகங்கள் நம் வாழ்வியலோடு பிணைந்தவை .. “இறந்த நம் முன்னோர்கள் காகங்களாக உருமாறி…

Read More