Subscribe

Thamizhbooks ad

Tag: crow

spot_imgspot_img

முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி

அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது..... பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று,...

குயில் முட்டை கவிதை – வ. காமராஜ்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நிறத்தால் குயிலும் காக்கையும் ஒன்றுதான்! குரலால் ஒன்றுபடுவதில்லை! குயிலின் குரல் இனிமையென்கிறோம்; காக்கையின் குரலைக் கரைச்சல் என்கிறோம்; அதனதன் மொழி அறிந்ததைப்போல! இரண்டும் பறவைதான்! காகம் மிகவும் நெருக்கமான பறவை.... மனிதருக்கு! நம் வீட்டு மரங்களில் கூடு கட்டுவதும் விருந்தினர் வருகையை அறிவிப்பதும்; மறைந்துவிட்ட முன்னோர்கள் காகமாகக் கற்பனைக் கொள்வதும்.... கைகளில் உணவு வைத்துப் பழகி...

*கூட்டம்* குறுங்கதை – மணவை கார்னிகன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இரவின் முடிவிற்கும் பகலின் துவக்கத்திற்குமான வேளை. புகை மண்டலம் சூழ்ந்ததுபோல் வானம். பறவைகளின் சப்தம். சூரியனுக்கு மட்டும் தாமதமாக கேட்கிறது....

சிறுவர் கதை | காகத்தை ஏமாற்றிய நரி | லேவ் டால்ஸ்டாய் |கதைச்சொல்லி – நீதிமணி

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv #ChildrenStory To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about...

தொடர் 7: சிறகுகளோடு சில நிமிடங்கள் (காகங்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

நம்மிடையே...நம்மோடு வசிக்கும், நம்மை நன்கு புரிந்து வாழும் ஒரு புத்திசாலி பறவையினம்தான் காகங்கள்.. காகங்கள் நம் வாழ்வியலோடு பிணைந்தவை .. "இறந்த நம் முன்னோர்கள் காகங்களாக உருமாறி பூமியில் வாழ்கிறார்கள் என்று கருதி உணவளிப்பது.. காகம் கரைந்த...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்

தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...
spot_img