Tag: crow
முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி
Admin -
அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது.....
பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று,...
குயில் முட்டை கவிதை – வ. காமராஜ்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
நிறத்தால்
குயிலும் காக்கையும்
ஒன்றுதான்!
குரலால்
ஒன்றுபடுவதில்லை!
குயிலின் குரல்
இனிமையென்கிறோம்;
காக்கையின் குரலைக்
கரைச்சல் என்கிறோம்;
அதனதன்
மொழி அறிந்ததைப்போல!
இரண்டும்
பறவைதான்!
காகம்
மிகவும் நெருக்கமான பறவை....
மனிதருக்கு!
நம் வீட்டு மரங்களில்
கூடு கட்டுவதும்
விருந்தினர் வருகையை
அறிவிப்பதும்;
மறைந்துவிட்ட
முன்னோர்கள் காகமாகக்
கற்பனைக் கொள்வதும்....
கைகளில்
உணவு வைத்துப்
பழகி...
*கூட்டம்* குறுங்கதை – மணவை கார்னிகன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இரவின் முடிவிற்கும் பகலின் துவக்கத்திற்குமான வேளை. புகை மண்டலம் சூழ்ந்ததுபோல் வானம். பறவைகளின் சப்தம். சூரியனுக்கு மட்டும் தாமதமாக கேட்கிறது....
சிறுவர் கதை | காகத்தை ஏமாற்றிய நரி | லேவ் டால்ஸ்டாய் |கதைச்சொல்லி – நீதிமணி
Bookday -
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC
#BharathiTv #ChildrenStory
To Buy New Tamil Books. Visit Us Below
https://thamizhbooks.com
To Get to know more about...
தொடர் 7: சிறகுகளோடு சில நிமிடங்கள் (காகங்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்
Bookday -
நம்மிடையே...நம்மோடு வசிக்கும், நம்மை நன்கு புரிந்து வாழும் ஒரு புத்திசாலி பறவையினம்தான் காகங்கள்..
காகங்கள் நம் வாழ்வியலோடு பிணைந்தவை ..
"இறந்த நம் முன்னோர்கள் காகங்களாக உருமாறி பூமியில் வாழ்கிறார்கள் என்று கருதி உணவளிப்பது..
காகம் கரைந்த...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...