மனிதருக்குத் தோழனடிப் பாப்பா : சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வத்தலக்குண்டு கிளை, கிளை நூலகம் ஆகியவற்றின் சார்பில் புத்தகத்திரு விழா மற்றும் ராமன்…

Read More

நூல் அறிமுகம் : பா.சரவணகாந்தின் ’குரங்கு பெடல்’ – சக்தி ராணி

வாசகனின் படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் தளர்வடையாமல் கைகோர்த்து இறுதிப்பக்கம் வரை கூட்டிச்செல்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. இம் முக்கியத்தில் கைதேர்ந்த நம் ஆசிரியர் சிறப்பாகவே கதை நகர்வை…

Read More

மலம் அள்ளுபவனின் மனிதம்…..!!!! கவிதை – ச.சக்தி

உங்க ஆசன வழியில் முளைக்கிற மஞ்சள் நிறப் பூக்களை எங்கள் தலையில் சூடுகிறோம் ஒவ்வொரு நாளும், தலையில் சூடிய மஞ்சள் நிற பூக்கள் எங்கள் குடிசைகள் முழுவதும்…

Read More

புனிதப்போர் கவிதை – சிவகுமார்

ஏய் மனிதா! புனிதப்போராம் போரில் ஏதடா புனிதம்! எதிர்காலப் பிஞ்சுகளை முடமாக்கி யார் நலனுக்கு இந்தப்போர். கொள்கைக்கும்,மதத்திற்க்கும், எல்லைக்கும், அதிகாரத்திற்க்கும் என அனைத்துக்கும் போர். பரவெளி சென்று…

Read More

சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்

ஜனநாயக நாட்டில் ************************** புலம்பெயர் தொழிலாளர்களின் புலம்பல்கள் நெடுஞ்சாலை முழுதும் கேட்கிறது உயரற்ற உடல்களாய் ஊர் திரும்புகையில் உடல் மட்டுமே ஊரையடைந்தது உறவுகளைத் தேடி உயிர் பிரிந்தது…

Read More

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்

ஏழ்மையின் எதிர்பார்ப்பு ******************************* வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத் தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல்…

Read More

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

மனிதம் அற்ற மனிதா.. ****************************** துயரத்திலும் துவண்டு போகாது வாழ்க்கையை வெறுத்தொதுக்காது வறுமையிலும் முகம்சுளிக்காது ஏழ்மையிலும் தாழ்வுறாது மனபாரத்திலும் புன்சிரிப்பு மாறாது கயவர் மத்தியிலும் கடமை தவறாது…

Read More

சிறுகதை: “மனித நேயம்” – திருமதி.சாந்தி சரவணன்

காலையில் மனைவி ஆதிரை கையால் கொடுக்கும் சுட சுட காபிக்கு இந்த உலகில் இனையே இல்லை. காலை கடன் முடித்து குளித்து ஒரு திருநீறு பட்டை அடித்து…

Read More

தொலைந்து போன மனித நேயம் – ஹர்ஷ் மந்தர் (தமிழில்: தா.சந்திரகுரு)

நீண்டகாலப் பசி, கடுமையான வறுமையில் ஏராளமானவர்கள் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அரசாங்கமும், பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கங்களும் அவர்கள் குறித்த அக்கறையின்றி அலட்சியமாக இருக்கிறார்கள் செய்தித்தாள்களின் உள்பக்கங்கள்…

Read More