திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வத்தலக்குண்டு கிளை, கிளை நூலகம் ஆகியவற்றின் சார்பில் புத்தகத்திரு விழா மற்றும் ராமன்…
Read Moreவாசகனின் படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் தளர்வடையாமல் கைகோர்த்து இறுதிப்பக்கம் வரை கூட்டிச்செல்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. இம் முக்கியத்தில் கைதேர்ந்த நம் ஆசிரியர் சிறப்பாகவே கதை நகர்வை…
Read Moreஉங்க ஆசன வழியில் முளைக்கிற மஞ்சள் நிறப் பூக்களை எங்கள் தலையில் சூடுகிறோம் ஒவ்வொரு நாளும், தலையில் சூடிய மஞ்சள் நிற பூக்கள் எங்கள் குடிசைகள் முழுவதும்…
Read Moreஏய் மனிதா! புனிதப்போராம் போரில் ஏதடா புனிதம்! எதிர்காலப் பிஞ்சுகளை முடமாக்கி யார் நலனுக்கு இந்தப்போர். கொள்கைக்கும்,மதத்திற்க்கும், எல்லைக்கும், அதிகாரத்திற்க்கும் என அனைத்துக்கும் போர். பரவெளி சென்று…
Read Moreஜனநாயக நாட்டில் ************************** புலம்பெயர் தொழிலாளர்களின் புலம்பல்கள் நெடுஞ்சாலை முழுதும் கேட்கிறது உயரற்ற உடல்களாய் ஊர் திரும்புகையில் உடல் மட்டுமே ஊரையடைந்தது உறவுகளைத் தேடி உயிர் பிரிந்தது…
Read Moreஏழ்மையின் எதிர்பார்ப்பு ******************************* வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத் தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல்…
Read Moreமனிதம் அற்ற மனிதா.. ****************************** துயரத்திலும் துவண்டு போகாது வாழ்க்கையை வெறுத்தொதுக்காது வறுமையிலும் முகம்சுளிக்காது ஏழ்மையிலும் தாழ்வுறாது மனபாரத்திலும் புன்சிரிப்பு மாறாது கயவர் மத்தியிலும் கடமை தவறாது…
Read Moreகாலையில் மனைவி ஆதிரை கையால் கொடுக்கும் சுட சுட காபிக்கு இந்த உலகில் இனையே இல்லை. காலை கடன் முடித்து குளித்து ஒரு திருநீறு பட்டை அடித்து…
Read Moreநீண்டகாலப் பசி, கடுமையான வறுமையில் ஏராளமானவர்கள் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அரசாங்கமும், பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கங்களும் அவர்கள் குறித்த அக்கறையின்றி அலட்சியமாக இருக்கிறார்கள் செய்தித்தாள்களின் உள்பக்கங்கள்…
Read More