நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்; பெண் விஞ்ஞானிகள் குறித்தும் பெண் கணிதவியலாளர்கள் குறித்தும் அதிக கட்டுரைகள் எழுதியவர்; பெண்களைப் பற்றிய நிறைய நூல்களை வெளியிட்டவர். 36 ஆண்டுகால…
Read More1 நடுக்காட்டின் நீள்மரங்களின் கீழே பிளிறும் யானையின் காலுக்குள் ஏறிய மதுப்புட்டியின் துண்டுகளில் வழிவது குருதியென வருந்தாதீர் மனிதர்களே ஆறறிவின் வக்கிரத்தில் அலையும் மனங்களின் அடங்காக் கொட்டத்தால்…
Read More1 உதிரும் இலைகளின் நிறமாற்றத்தை ஏந்திக் கொண்ட மண்ணுக்குள் உருமாறியபடி உருளத் தெடங்கியது சருகு குத்திக்கிழிக்கும் கல்லோடும் மேனியெலாம் மூடும் மண்ணோடும் கட்டிப்புரண்டு வெப்பச் சூட்டையும் அழுத்தச்சுமையையும்…
Read Moreதம்ம பதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிவிக்ரகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்த பீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான…
Read Moreநான் பாடிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இடையில் காற்றும் குருவியும் மரமும் எட்டிப்பார்க்கின்றன சேற்றில் கலந்த நீரை அருந்தியதாலும் புழுதி படிந்த பாதைகளின் முட்களில் தடுமாறி நடந்த…
Read More1. உங்கள் சாதிப் பாலுணர்வின் வன்பசியைப் போக்குமெனில் என் அம்மணம் ஒன்றும் அசிங்கமாகிவிடுவதில்லை. நீங்கள் வரிசை கட்டி ருசி பார்க்கும் என் சதைத் துண்டங்களில் ஒழுகும் குருதியில்…
Read More