ஜென் சினிமா கவிதை – க. புனிதன்

நாம் அடைய வேண்டிய ஊரின் பெயர் தேநீர் பானம் இடையில் வரும் சிற்றூர்கள் குக்கூ நிலவு மூதூர் தென்றல் சிற்றெறும்புகள் கோப்பையில் தேநீர் தயாரிக்க ஒரு கருப்பு…

Read More

புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை – க. புனிதன்

பாப்பா பார்த்தவுடன் மாமா என்றது புத்தனுக்கு மறு பெயர் மாமா நாய்க் குட்டி மழைத்துளி டெடி பொம்மை மகிழ்ச்சி ஊர் சுற்றி வந்த நாயை தெள்ளவேரி என…

Read More

பெண் ஞானி கவிதை – க. புனிதன்

ஆணுக்கு வீடு வாசல் தெரு புளிய மரம் தம் அடிக்கும் நிழல் கூடம் என்று வெவ்வேறு நிலம் இருக்கிறது வீடு தெருமுக்கு தேநீர் கடை எங்கே வேண்டுமானாலும்…

Read More

பறவை நோய் கவிதை – க. புனிதன்

அன்னத்தின் காயத்திற்கு மருந்திட்ட சித்தார்த்தன் வழியில் கோழிகள் வளர்த்தேன் அன்னம் போலவே இருந்தது வெக்கைக் கழிசல் நோய் வந்து கோழிகள் செத்து போயின. மனம் சோகையான கோழி…

Read More

நெற்கள் காய்க்காத பூச்செடி கவிதை – க. புனிதன்

நெற்கள் காய்க்காத பூச்செடி **************************************** தேநீர் கோப்பை போல் கவிழ்ந்திருக்கின்றன மழை நீர் வழியும் மலர் இதழ்கள் …. எந்தப் பூச்செடியிலும் நெற்கள் காய்ப்பதில்லை பூக்கள் தான்…

Read More

புத்தா ரோபோ (கவிதை) – க. புனிதன்

புத்தா ரோபோ பேசுவதில் புள்ளினங்களின் மொழி இருந்தது அரண்மனை விட்டு வெளியேறும் போது உலோக காலம் விட்டு காகத்தின் எச்சில் முளைத்த விதையின் தொன்ம காலம் நோக்கி…

Read More

க. புனிதனின் கவிதை *என் பழையதைத் திருப்பிக் கொடு*

என் பழையதைத் திருப்பிக் கொடு *************************************** என் பழையதைத் திருப்பிக் கொடு வழியில் பார்த்த தவளை எனைக் கேட்டது சிங்கம் பிடரி போல் சேவல் தலையும் புலியைப்…

Read More

க. புனிதனின் இரண்டு கவிதைகள்

விளக்கை அமைதிப்படுத்து விளக்கை அமைதிப்படுத்து அம்மா சொன்ன வார்த்தைகளை கற்று கொண்டேன் காலையில் பூத்த பூக்களிடம் துரிதமாக நகரும் நத்தையிடம் அவள் செய்த பூரியிடம் இன்னும் எத்தனை…

Read More

க. புனிதன் கவிதைகள் (வாகை பூக்கள் மரத்தடி கரடி, அமினா சேவல்கள்)

வாகை பூக்கள் மரத்தடி கரடி தேநீர் கடையில் நிற்பது போல் குலை தள்ளிய வாழை மரத்தடியில் நிற்கிறேன் வாழை நாரில் செய்த சணல் பையில் சிறு பூக்களை…

Read More