மயிர்தான் பிரச்சினையா? : நூல் அறிமுகம் – இரா.சண்முகசாமி

Book day Puthagam Pesuthu ‘மயிர்தான் பிரச்சினையா?’ (கல்விசார் கட்டுரைகள்) மாதொருபாகன் புத்தகம் உள்ளிட்ட ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கிய பேராசிரியர் பெருமாள்முருகன் (Perumalmurugan) அவர்களின் 2022 டிசம்பரில்…

Read More

போர் சிதைத்த நிலத்தின் கதை (மீந்தவர்களின் சொல்) 20 – மணிமாறன்

உச்சரிக்கப்படுகிற வார்த்தைகள் தனித்திருப்பவை.அர்த்தங்களை ஒரே தன்மையில் சொற்கள் உருவாக்குவதில்லை. வாத்திச்சி என்று அழைக்கப்படுவதை விட டீச்சர் என்று சொல்வதற்குள் ஏதோ ஒரு பாந்தம் ஒட்டிக் கிடக்கவே செய்கிறது.…

Read More

தொ. பரமசிவனின் *சமயங்களின் அரசியல்* – ராதிகா விஜய் பாபு

வணக்கம், தொ. பரமசிவன் அவர்களது அறியப்படாத தமிழகம் படிக்கும் பொழுது தமிழகத்தில் உள்ள பல பழக்கவழக்கங்கள் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த புத்தகத்தை படிக்கும்…

Read More

வலிமையான வாதத்தின் வழியே வளரும் வரலாற்றுப் பயணம்.! – தேனி சீருடையான்

பெருமகிழ்வின் பேரவை! நாவல். அருந்ததி ராய். தமிழில் ஜி. குப்புசாமி. காலச்சுவடு பதிப்பகம். விலை ரூ. 550 புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் எழுதியுள்ள…

Read More

வைக்கம் முகமது பஷீரின் *”பால்யகால சகி”* – பா. அசோக்குமார்

“பால்யகால சகி” வைக்கம் முகமது பஷீர் தமிழில் : குளச்சல் மு.யூசுப் பக்கங்கள்: 80 ₹. 100 காலச்சுவடு பதிப்பகம். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1944)…

Read More

வரலாற்றில் புனைவு..! (பதினெட்டாவது அட்சக்கோடு ஒரு மீள்பார்வை)

தேனிசீருடையான் நூல்: பதினெட்டாவது அட்சக்கோடு நாவல். ஆசிரியர்: அசோக மித்திரன். வெளியீடு: காலச்சுவடு (கிளாசிக்கல் நாவல் வரிசையில்) விலை: ரூ. 250 இந்த பூமியின் புறவெளியைக் கணக்கீடு…

Read More

தனபால் (Dhanapal) என்னும் கலை இயக்கம் – பாவண்ணன்

தமிழக வரலாறு பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி நாடறிந்த அறிஞர். அவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன்…

Read More

நூல் அறிமுகம்: ‘புத்தம் வீடு’ புதினம் – டாக்டர் இடங்கர் பாவலன்

நூல்: புத்தம் வீடு ஆசிரியர்: ஹெப்ஸிபா ஜேசுதாசன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் காலச்சுவடு பதிப்பில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் படைப்பூக்கத்தில் வெளிவந்திருக்கிற ‘புத்தம் வீடு’ புதினம் வாசித்தாயிற்று. முதலில்…

Read More

நூல் அறிமுகம்: *பாகீரதியின் மதியம்* – வேல்முருகன்

வணக்கம். தமிழ் நாவல்களில் வித்தியாசமான கதையமைப்பு கொண்ட நாவல் பாகீரதியின் மதியம். எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்கள் நீண்ட, நெடிய வாக்கியமைப்பை பயன்படுத்தியுள்ளார். நாவலின் கதைக்களம் இந்தியாவின் வரலாற்று…

Read More