தொடர் 15: சிறகுகளோடு சில நிமிடங்கள் (தேன்சிட்டுகள்) – வை.கலைச்செல்வன்

தொடர் 15: சிறகுகளோடு சில நிமிடங்கள் (தேன்சிட்டுகள்) – வை.கலைச்செல்வன்

  "சார்..சார்...அந்த தேன்சிட்டு கூட்டை காக்கா என்னவோ பண்ணுது" பாட இடைவேளையின்போது பதறியடித்து வந்து சொன்னான் மாணவனொருவன். வெளியில் ஓடி வருவதற்குள் எல்லாம் முடிந்து போனது..அப்படியென்ன கோபம் அந்த காகத்திற்கு..? அழகாய் பார்த்து பார்த்து தேன்சிட்டு கட்டிய வீட்டை..ஏன் இப்படி செய்தது?…
தொடர் 14: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நீர்க்கோழிகள்) – வை.கலைச்செல்வன்

தொடர் 14: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நீர்க்கோழிகள்) – வை.கலைச்செல்வன்

  கொஞ்சம் நீர்நிலைகள் பக்கம் இன்றைக்கு போய்விட்டு வருவோம்.பறவைகள் ஒவ்வொன்றும் அவை வாழும் இடத்திற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. நம்ம ஊரில் நீர்நிலைகளுக்குப் பஞ்சமே இல்லை.ஏரி,குளம்,கண்மாய்,குட்டை என நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையைக் கருத்தில்கொண்டு நிறைய நீர்நிலைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.அந்த நீர்நிலைகள்…
தொடர் 13: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நாகணவாய்/மைனா) – வை.கலைச்செல்வன்

தொடர் 13: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நாகணவாய்/மைனா) – வை.கலைச்செல்வன்

"மைனா... மைனா நெஞ்சுக்குள்ளே... ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது ... மைனாவே....மைனாவே இது என்ன மாயம் ? கொஞ்சும் மைனாக்களே...கொஞ்சும் மைனாக்களே..." இப்படியாக மனதை மயக்கும் மைனா பாடல்கள் திரையிசையில் பலவுண்டு.. அதனாலேயோ என்னவோ மைனாவைப்பற்றி பல கவிதைகளும்,…
தொடர் 12: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சில்லைகள் (Munia’s)) – வை.கலைச்செல்வன்

தொடர் 12: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சில்லைகள் (Munia’s)) – வை.கலைச்செல்வன்

இன்றைக்கு  நாம் பாக்கவிருப்பவை சில்லைகள். சில்லைகள் குட்டியான அழகுப்பறவைகள். தினையுண்ணிகள் என்றும் இவற்றை அழைக்கலாம். இவற்றின் அலகின் அமைப்பு சிறுதானியங்களான தினை,கம்பு, சோளம் முதலானவற்றை உண்ணும் வகையில் (சிறிய தடித்த முக்கோண வடிவில்) அமைந்திருப்பதால் இந்த வகை அலகினை தினையுண்ணி அலகு…
தொடர் 11: சிறகுகளோடு சில நிமிடங்கள் (மயில்) – வை.கலைச்செல்வன்

தொடர் 11: சிறகுகளோடு சில நிமிடங்கள் (மயில்) – வை.கலைச்செல்வன்

இயற்கை எவ்வளவோ அழகை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது.. பறவைகளும் அதிலோர் அங்கம்.. பார்த்தவுடன் மனதைக் கவரும் பறவையினத்தில் மயிலும் ஒன்று..மயில் பற்றி ஒரு கட்டுரை வரைக என்று தேர்வில் கேட்டால் அதன் அழகிய தோகையில் தொடங்கி புத்தகத்தில் வைத்தால் குட்டிபோடுவது (கிடையாது)…
தொடர் 10: சிறகுகளோடு சில நிமிடங்கள் (புறாக்கள்) – வை.கலைச்செல்வன்

தொடர் 10: சிறகுகளோடு சில நிமிடங்கள் (புறாக்கள்) – வை.கலைச்செல்வன்

இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது அது.நாள்முழுதும் தகித்த களைப்பில் கதிரவன் ஓய்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்.. எத்தனைமுறை சென்றாலும் அன்றுதான் போவதுபோல் புதிய அனுபவம் போலவே இருக்கும், எங்களூர் சேர்வராயன் மலைகள். இந்தப்பகுதியில் சாதாரணமாய்ச் சுற்றித்திரிவானே அவன்? தொடர்ந்து பலவாரங்களாக வந்தும்…
தொடர் 9: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சிட்டுகள் (Robins and Bushchat)) – வை.கலைச்செல்வன்

தொடர் 9: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சிட்டுகள் (Robins and Bushchat)) – வை.கலைச்செல்வன்

"சிட்டு" என்னும் பெயர் பல பறவைகளின் பெயர்களில் பின்னொட்டாய் வருகிறது. இருந்தாலும் நம்மிடையே மிகச்சாதாரணமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சில சிட்டுகள் பற்றியே இன்று காணப்போகிறோம்..இவை அனைத்துமே கருப்பு, பழுப்பு,சாம்பல் நிறங்களில் இருப்பதால் திடீரென்று பார்ப்பவற்கு இனம்காண கொஞ்சம் கடினமாயிருக்கும். அடிக்கடி இவை…
தொடர் 8: சிறகுகளோடு சில நிமிடங்கள் (கரிச்சான்கள் (Drongo’s)) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 8: சிறகுகளோடு சில நிமிடங்கள் (கரிச்சான்கள் (Drongo’s)) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் நாம் எல்லோரும் சாதாரணமாய் காண்பதுதான் இந்தக் குருவிகள்.. மீன் துடுப்பு போன்ற வாலினைக் கொண்டிருக்கும்.. கரிய நிறம் கொண்ட பறவை ..மின்கம்பிகளில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்..திடீரென பறந்துசென்று பூச்சியைப் பிடித்துவந்து அதே இடத்தில் அமர்ந்து உண்ணும்..(பஞ்சுருட்டான் பற்றி…
தொடர் 7: சிறகுகளோடு சில நிமிடங்கள் (காகங்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 7: சிறகுகளோடு சில நிமிடங்கள் (காகங்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

நம்மிடையே...நம்மோடு வசிக்கும், நம்மை நன்கு புரிந்து வாழும் ஒரு புத்திசாலி பறவையினம்தான் காகங்கள்.. காகங்கள் நம் வாழ்வியலோடு பிணைந்தவை .. "இறந்த நம் முன்னோர்கள் காகங்களாக உருமாறி பூமியில் வாழ்கிறார்கள் என்று கருதி உணவளிப்பது.. காகம் கரைந்த திசையிலிருந்து விருந்தினர்கள் வருவார்கள்…