“சார்..சார்…அந்த தேன்சிட்டு கூட்டை காக்கா என்னவோ பண்ணுது” பாட இடைவேளையின்போது பதறியடித்து வந்து சொன்னான் மாணவனொருவன். வெளியில் ஓடி வருவதற்குள் எல்லாம் முடிந்து போனது..அப்படியென்ன கோபம் அந்த…
Read Moreகொஞ்சம் நீர்நிலைகள் பக்கம் இன்றைக்கு போய்விட்டு வருவோம்.பறவைகள் ஒவ்வொன்றும் அவை வாழும் இடத்திற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. நம்ம ஊரில் நீர்நிலைகளுக்குப் பஞ்சமே இல்லை.ஏரி,குளம்,கண்மாய்,குட்டை என நம்…
Read More“மைனா… மைனா நெஞ்சுக்குள்ளே… ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது … மைனாவே….மைனாவே இது என்ன மாயம் ? கொஞ்சும் மைனாக்களே…கொஞ்சும் மைனாக்களே…” இப்படியாக மனதை…
Read Moreஇன்றைக்கு நாம் பாக்கவிருப்பவை சில்லைகள். சில்லைகள் குட்டியான அழகுப்பறவைகள். தினையுண்ணிகள் என்றும் இவற்றை அழைக்கலாம். இவற்றின் அலகின் அமைப்பு சிறுதானியங்களான தினை,கம்பு, சோளம் முதலானவற்றை உண்ணும் வகையில்…
Read Moreஇயற்கை எவ்வளவோ அழகை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது.. பறவைகளும் அதிலோர் அங்கம்.. பார்த்தவுடன் மனதைக் கவரும் பறவையினத்தில் மயிலும் ஒன்று..மயில் பற்றி ஒரு கட்டுரை வரைக என்று…
Read Moreஇரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது அது.நாள்முழுதும் தகித்த களைப்பில் கதிரவன் ஓய்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்.. எத்தனைமுறை சென்றாலும் அன்றுதான் போவதுபோல் புதிய அனுபவம் போலவே இருக்கும்,…
Read More“சிட்டு” என்னும் பெயர் பல பறவைகளின் பெயர்களில் பின்னொட்டாய் வருகிறது. இருந்தாலும் நம்மிடையே மிகச்சாதாரணமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சில சிட்டுகள் பற்றியே இன்று காணப்போகிறோம்..இவை அனைத்துமே கருப்பு,…
Read Moreபெரும்பாலும் கிராமப் பகுதிகளில் நாம் எல்லோரும் சாதாரணமாய் காண்பதுதான் இந்தக் குருவிகள்.. மீன் துடுப்பு போன்ற வாலினைக் கொண்டிருக்கும்.. கரிய நிறம் கொண்ட பறவை ..மின்கம்பிகளில் நீண்ட…
Read Moreநம்மிடையே…நம்மோடு வசிக்கும், நம்மை நன்கு புரிந்து வாழும் ஒரு புத்திசாலி பறவையினம்தான் காகங்கள்.. காகங்கள் நம் வாழ்வியலோடு பிணைந்தவை .. “இறந்த நம் முன்னோர்கள் காகங்களாக உருமாறி…
Read More