ச.லிங்கராசு கவிதைகள் | Tamil Poetry - Tamil Kavithaikal - Bookday Kavithaikal | ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம்ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? - https://bookday.in/

ச.லிங்கராசு கவிதைகள்

ச.லிங்கராசு கவிதைகள் ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? விளிம்பு நிலை மக்களை எல்லாம் ஏன் விருந்து வைத்து அழைக்கிறார்கள்? சனாதன கொள்கைகளைச் சரி பார்த்து கொள்வதற்கே இதை புரியாத கூட்டம் இங்கே…
ச.லிங்கராசு (Sa Lingarasu) எழுதிய இரண்டு கவிதைகள் (Kavithaikal) | சங்கீதத்திற்கு சாதி உண்டா? | அப்பா (Appa Kavithai)

ச.லிங்கராசு எழுதிய இரண்டு கவிதைகள்

லிங்கராசு கவிதைகள் சங்கீதத்திற்கு சாதி உண்டா? ************************************** சங்கீதத்திலும் சமூக நீதி என குரல் கொடுத்த பாடகனை ஏனோ ஒரு சிறு கூட்டம் ஏளனமாய்ப் பார்க்கிறது யுகங்களுக்கு ஒரு முறைதான் யுக புருஷர்கள் தோன்றுவார்களா தீட்டு என்று ஒதுக்கப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த…
தேர்தல் ஹைக்கூ | Election Haiku | Sa Lingarasu | ச.லிங்கராசு

ஹைக்கூ மாதம்…..

தேர்தல் ஹைக்கூ 1. கலர் கலராய் துண்டிருந்தும் வேறு கலருக்கு காத்திருக்கும் கட்சித்தலைவர் 2. மன்னர்களையே ஏமாற்ற வரும் மந்திரிகளின் திருவிழா 3. கை மாறியதும் நிறமாறி இங்கு வாய் மாறுவது சாதாரணம் 4. ஒரே பெயர் கொண்டோரை கொண்டாடும் காலம்…
ச.லிங்கராசு சிறுகதை : காதல் போயின் | Tamil Short Story - Love is gone - Kadhal Poyin - Love Story - Book Day - https://bookday.in/

சிறுகதை : காதல் போயின்

சிறுகதை : காதல் போயின் பொழுது எப்போதும் போலவே மெதுவாக விடியத்  தொடங்கி இருந்தது.தெரு,மக்கள்கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனாலும்அங்கும் இங்கும் சில தலைகள் தென்பட தொடங்கியன.இன்னும் சிறிது நேரத்தில் மக்களின் அன்றாட அலுவல்கள், சத்தங்கள், கூக்குரல்கள் எல்லாமே தயாராகி விடும் போல்…
Mandradugirom Mazhaiye Poem by Lingarasu Sadaiyan லிங்கராசு சடையனின்மன்றாடுகிறோம் மழையே கவிதை

மன்றாடுகிறோம் மழையே கவிதை – லிங்கராசு சடையன்




நீ சுண்டி விடும்போது கண்ணீர்த் துளி
தூவும் போது மழைத்துளி
பாய்ந்து வரும் போது நீர் வீழ்ச்சி
பதுங்கித் தாக்கும் போது புயல்
கால்வாயில் போகையில் நீ ஓடைத் தண்ணீர்
கரை கொண்டு ஓடுகையில் ஆற்று நீர்
கடலில் மட்டும் கரிக்கும் உப்புநீர்
‘உப்பிட்ட வரை நினைக்கச்
சொல்லும் உனது விஸ்வரூபம்
எங்களின் உயிரிலும் வாழ்விலும்
நீ ( ர்) இல்லாமல் எதுவும் இல்லை
சில நேரம் பலரைக் காயவிட்டும்
உன் அருமையை உணர வைப்பாய்
அணைகளில் இருந்து கொண்டு
அரசியலுக்கும் துணை போவாய்
நீ எப்படியாகிலும் இருந்து கொள்
நாங்கள் உன்னை ‘ மழைநீர் உயிர்
நீர்’ என்று சாசனம் செய்து
வைத்திருக்கிறோம்
நீ மழையாய்க் கொட்டி எங்கள்உயிரை எடுத்து விடாதே
மன்றாடுகிறோம்….