நூல் அறிமுகம்: கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ் (தமிழில்: மு.சிவலிங்கம்) | வே. மீனாட்சி சுந்தரம்

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை பாமர மக்களைச் சிந்திக்கத் தூண்டிய எழுத்துக்களில் ஜெர்மன் மொழியில் 19ம் நூற்றாண்டின் (1840களில்) நடு கட்டத்தில் எழுதப்பட்ட…

Read More

சென்னையும், நானும் – 13 | வே .மீனாட்சிசுந்தரம்

சிம்சனில் திருகாணி தோழர் துரைக்கண்ணு சிம்சன் நிர்வாகம் செய்த சதியை விளக்கினார். “தோழா! நான் பணிபுரிந்த இடம் என்ஜின்களை 24 மணிநேரமும் தொடர்ந்து ஓட்டி சோதிக்கிற பிரிவு.…

Read More

சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

நிர்வாகத்தின் பிடியில் தொழிற்சங்கம் “சில நிகழ்வுகள் என்னை குருமூர்த்தி சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதை கேள்விக்குரியதாக்கியது” என்ற வரிகள். இந்த தொடரின் 11வது கன்னியில் நிறைவு வரியாக வரும்.…

Read More

 தோழர்  ஈ.வெ.ரா – வே .மீனாட்சிசுந்தரம்

ஒருவரை தோழர் என்று அழைப்பதற்கு அவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசிமில்லை. பெரியாரை தோழர் என்று அழைப்பதற்கு காரணம் எது ? அவரிடம் தோழமைக்கு எடுத்துக்காட்டான ஆளுமை…

Read More

சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்

சிம்சனில் பெற்ற பயிற்சி சிம்சன் நிறுவனத்தில் எனது பணியும், அங்கு அன்றையத் தேதிகளில் நடந்த போராட்டங்களும் எனது வாழ்க்கையில் முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாக அமைந்துவிட்டது. 1962ல்…

Read More

சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடரின் இந்த 10வது கண்ணியில் சென்ற பதிவில் குறிப்பிட்டதிலிருந்து மோட்டார் தொழிலால் சென்னை உழைப்பாளிகளின் ஒருவனான எனது வாழ்க்கையிலும் மற்றவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிட்டுத் தொடர்வது…

Read More

சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னை அந்நிய ஆட்டோமொபைல் தொழில்களின் வேடந்தாங்கலாக இன்று மாறிவிட்டது. என்று சென்ற பதிவில் குறிப்பிட்ட “வேடந்தாங்கல்” என்ற சொல் இலக்கிய நயத்துக்காகக் குறிப்பிடவில்லை. இந்த அந்நிய முதலீட்டுத்…

Read More

ரயில்வேயும் – பொருளாதார மூட நம்பிக்கைகளும் – வே. மீனாட்சி சுந்தரம்

ரயில்வே கட்டமைப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் போவதாக மோடி-அமித்ஷா அரசு அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே என்பது இந்திய அரசியல் பொருளாதார கட்டமைப்பின் வரலாற்று சக்கரமாகும். பல மொழிபேசும்…

Read More

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

பனை உத்திரங்களும், மஞ்சனத்தி பலகை ஊஞ்சலும். . . எனது முந்தைய பதிவு உள்ளத்தழுக்கை சென்னை கழுவத் தொடங்கியது என்ற வாசகத்தோடு முடியும். அது வெற்றுரை அல்ல…

Read More