20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை பாமர மக்களைச் சிந்திக்கத் தூண்டிய எழுத்துக்களில் ஜெர்மன் மொழியில் 19ம் நூற்றாண்டின் (1840களில்) நடு கட்டத்தில் எழுதப்பட்ட…
Read Moreசிம்சனில் திருகாணி தோழர் துரைக்கண்ணு சிம்சன் நிர்வாகம் செய்த சதியை விளக்கினார். “தோழா! நான் பணிபுரிந்த இடம் என்ஜின்களை 24 மணிநேரமும் தொடர்ந்து ஓட்டி சோதிக்கிற பிரிவு.…
Read Moreநிர்வாகத்தின் பிடியில் தொழிற்சங்கம் “சில நிகழ்வுகள் என்னை குருமூர்த்தி சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதை கேள்விக்குரியதாக்கியது” என்ற வரிகள். இந்த தொடரின் 11வது கன்னியில் நிறைவு வரியாக வரும்.…
Read Moreஒருவரை தோழர் என்று அழைப்பதற்கு அவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசிமில்லை. பெரியாரை தோழர் என்று அழைப்பதற்கு காரணம் எது ? அவரிடம் தோழமைக்கு எடுத்துக்காட்டான ஆளுமை…
Read Moreசிம்சனில் பெற்ற பயிற்சி சிம்சன் நிறுவனத்தில் எனது பணியும், அங்கு அன்றையத் தேதிகளில் நடந்த போராட்டங்களும் எனது வாழ்க்கையில் முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாக அமைந்துவிட்டது. 1962ல்…
Read Moreதொடரின் இந்த 10வது கண்ணியில் சென்ற பதிவில் குறிப்பிட்டதிலிருந்து மோட்டார் தொழிலால் சென்னை உழைப்பாளிகளின் ஒருவனான எனது வாழ்க்கையிலும் மற்றவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிட்டுத் தொடர்வது…
Read Moreசென்னை அந்நிய ஆட்டோமொபைல் தொழில்களின் வேடந்தாங்கலாக இன்று மாறிவிட்டது. என்று சென்ற பதிவில் குறிப்பிட்ட “வேடந்தாங்கல்” என்ற சொல் இலக்கிய நயத்துக்காகக் குறிப்பிடவில்லை. இந்த அந்நிய முதலீட்டுத்…
Read Moreரயில்வே கட்டமைப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் போவதாக மோடி-அமித்ஷா அரசு அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே என்பது இந்திய அரசியல் பொருளாதார கட்டமைப்பின் வரலாற்று சக்கரமாகும். பல மொழிபேசும்…
Read Moreபனை உத்திரங்களும், மஞ்சனத்தி பலகை ஊஞ்சலும். . . எனது முந்தைய பதிவு உள்ளத்தழுக்கை சென்னை கழுவத் தொடங்கியது என்ற வாசகத்தோடு முடியும். அது வெற்றுரை அல்ல…
Read More