இசை வாழ்க்கை 87: உன்னைத் தானே கானம் தேடுதே… – எஸ் வி வேணுகோபாலன்

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்றானே மகாகவி, எப்பேற்பட்ட தீர்மானமான பிரகடனம் இது! இதற்கு…

Read More

இசை வாழ்க்கை 86: இராகத்தில் ஆட இறங்கி வந்தாளோ ! – எஸ் வி வேணுகோபாலன்

மிகச் சரியாக ஒரு மாதம் ஆகிறது. மும்பை புறப்படும் அன்று பகிர்ந்து கொண்டது முந்தைய கட்டுரை. சென்னை திரும்பியே 20 நாட்கள் ஓடிவிட்டன. இசை கேடாக என்ன…

Read More

இசை வாழ்க்கை 85: இசையின் மொழிகள் கேட்கக் கேட்க…. – எஸ் வி வேணுகோபாலன்

வாணி ஜெயராம் அவர்கள் மறைந்த அன்று ஒரு கூட்டத்திற்குச் சென்று விட்டு இரவு திரும்புகையில், ‘தூரிகை எரிகின்ற போது’ என்ற வரியைக் கண்ணீரோடு பாடத் தொடங்கினேன். ஊபர்…

Read More

இசை வாழ்க்கை 84: பொங்கும் குரலோசை – எஸ் வி வேணுகோபாலன்

கடந்த வார இசை வாழ்க்கை கட்டுரை எழுதி முடிக்கும் தறுவாயில் அடுத்தடுத்து துயரச் செய்திகள். நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராசு அய்யா காலமானார். இயக்குநர் கே விஸ்வநாத்…

Read More

இசை வாழ்க்கை 83: பாடல் உண்டா கேட்டுச் சொல்லு – எஸ் வி வேணுகோபாலன்

தோழர் நாறும்பூநாதன், “நீங்கள் ரசிப்பீர்கள்” என்ற குறிப்போடு ஒரு சிறுகதையை அனுப்பி இருந்தார் . கதையைச் சொல்லுமுன், கதாசிரியர் செந்தில் ஜெகன்நாதன் இந்த ஜனவரி 30 அன்று…

Read More

இசை வாழ்க்கை 82: எங்கிருந்தோ ஓர் இசை வந்தது – எஸ் வி வேணுகோபாலன்

புத்தாண்டு கடந்து பொங்கல் விழாவும் நிறைவு பெற்று நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள். செல் விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருக்கக் கேட்டுக் கொண்ட வள்ளுவர் நாளும் வந்து போனது.…

Read More

இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்

குவிகம் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருபானந்தன், சுந்தரராஜன் இருவரும் அருமையான மனிதர்கள். அன்பு கொண்டாடிகள். கொரோனா ஊரடங்கு காலத்தில் உணர்வுகள் முடங்கிவிடாதிருக்க வாரம் தவறாமல் இணைய வழியில்…

Read More

இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன்

அண்மையில் மறைந்த எழுத்தாளர், கள செயல்பாட்டாளர் தோழர் பா செயப்பிரகாசம் அவர்களை நினைக்கையில் கவிஞர் நா முத்துக்குமார் மறைந்த மறுநாள் தீக்கதிர் ஏட்டில் வந்திருந்த அஞ்சலி கட்டுரையை…

Read More

இசை வாழ்க்கை 79: காற்றில் மிதக்கும் இசை போலே … – எஸ் வி வேணுகோபாலன்

நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் வந்துசென்ற பின்னும் வீடெங்கும் அவர்கள் பேச்சும் சிரிப்பும் சூழ்ந்திருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்த சில பாடல்கள் இன்னும் நெஞ்சில் சுழன்ற…

Read More