இளையவன் சிவா கவிதைகள்
நான் பாடிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இடையில் காற்றும் குருவியும் மரமும் எட்டிப்பார்க்கின்றன சேற்றில் கலந்த நீரை அருந்தியதாலும் புழுதி படிந்த பாதைகளின் முட்களில் தடுமாறி நடந்த…
Read Moreநான் பாடிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இடையில் காற்றும் குருவியும் மரமும் எட்டிப்பார்க்கின்றன சேற்றில் கலந்த நீரை அருந்தியதாலும் புழுதி படிந்த பாதைகளின் முட்களில் தடுமாறி நடந்த…
Read More‘நோய்களுக்கு மருந்து நீ’ ****************************** உலகின் ஒப்பற்ற தேசம்! அகிலத்தின் அழகு தேசம் மூத்த இனமும் மொழியும் தோன்றிய முதன்மை தேசம்! வற்றா நதிகளும் வளமார் மண்ணும்…
Read Moreஉடம்பு *********** உடம்பு எனது கேளிக்கை விடுதி. அதிரும் அதன் கிடார் இசைக்கு ஏற்ப காலவெளி கடந்த நடனத்தில் திளைக்கிறேன் வாழ்தலின் மது அருந்தி. ஒருவரை நேசிக்கும்போது…
Read Moreதேநீர் மரம் ************** வாசல் வானமாக தெரிகிறது வானம் ரோஜா பூக்கள் பூத்த வாசலாக தோன்றுகிறது அம்மாவுக்கு அடுக்களையில் தேநீர் வைக்க உதவி செய்பவன் விவசாயம் பொய்த்த…
Read Moreஅம்மாவின் நேசம் *********************** காப்பு கட்டி விரதம் பிடித்த ஊர் திருவிழாக் காலங்களில்… பரவால்லா வீட்ல தான் சமைக்க கூடாது ஆசைபட்டா ஹோட்டல்ல நீ சாப்டுக்க… வீட்டு…
Read Moreசாத்தியங்களைப் பின் தொடர்ந்து… ****************************************** விற்பது லாபத் தேட்டம் வாங்குவது தேவைகளின் வெற்றிடம் பொருள்வயின் பிழைப்பது பெரும் பிழை மரணத்திற்குப் பிறகு மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும் ஆயிரங்கால்…
Read More‘மாடுகளுக்குப் புல்லே போதும்’ ************************************* இந்த தேசந்தானே வேண்டும்? எடுத்துக்கொள் தெய்வமே! இந்த நாட்டின் ஆட்சிதானே வேண்டும்? நடத்திக்கொள் சாமி! என்ன நினைக்கின்றீரோ அந்த வண்ணம் பூசிக்கொள்ளும்…
Read Moreசெவ்வந்தி பூப்போல் செவ்விய பாதங்கள்! செந்தளிர் விரல்கள் சத்தமின்றி தூளியில்! சுத்தமான இதயமுடன்!! சத்தான தாய்ப்பால் நித்தம் நித்தம் உண்டு! நித்திரை நிறை கொண்டு! எத்தனை நாளைக்கு….…
Read Moreசலனமற்ற நதியாய் ஓடப் பார்க்கிறேன் நான் வேண்டி விரும்பாமலே சேரும் சுயநல சாக்கடைகள் எல்லாவற்றையும் மீறிய ஆத்ம திருப்தி அந்தப் புள்ளியில் செல்லாமல் போகும் பணம் பொய்மையில்…
Read More