எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "எலியின் பாஸ்வேர்டு" புத்தகம் ஓர் அறிமுகம் | Eliyin Password Book | www.bookday.in

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எலியின் பாஸ்வேர்டு” – நூல் அறிமுகம் 

"எலியின் பாஸ்வேர்டு" - நூல் அறிமுகம்  முக்கிய கதாபாத்திரத்தில்: எலிக்குஞ்சான டோம் மற்றும் பாம்புக்குட்டி ராக் சமரச தலைவர் : முயல் துணை நடிகர்கள் : எலிக்கூட்டமும், பாம்பு கூட்டமும் எலிக்கும் பாம்புக்குமான பகை நமக்கு தெரிந்ததே. நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை,…
எஸ் ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan) எழுதிய செகாவின் மீது பனி பெய்கிறது (Chekovin Meethu Pani Peykirathu) - நூல் அறிமுகம்

செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம்

செகாவின் மீது பனி பெய்கிறது - நூல் அறிமுகம் ரஷ்ய இலக்கியங்கள் பொதுவாக அனைவருக்கும் ஏன் பிடிக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த சேகாவின் மீது பனி பெய்கிறது என்ற புத்தகம் என்று கூறுவேன். ரஷ்ய இலக்கியங்களும் ரஷ்ய எழுத்தாளர்களும் காலம்…
எஸ். ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan) எழுதிய நூலக மனிதர்கள் (Noolaga Manithargal)- நூல் அறிமுகம் - https://bookday.in/

நூலக மனிதர்கள் – நூல் அறிமுகம் 

நூலக மனிதர்கள் - நூல் அறிமுகம்  மௌனத்தில் மனதை மெருகூட்ட செய்யும் இரு ஸ்தலங்கள் ஒன்று தியான ஸ்தலம் மற்றொன்று நூலகம். இதன் அடிப்படையில் தனது பள்ளிப் பருவத்திலிருந்து எழுத்தாளுமையாய் வெளிப்படும் நாள் மட்டும் எஸ். ரா. வின் இலக்கிய பயணத்தை…
எஸ்.ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan) எழுதிய 'சிறுதுயர்' (Siruthuyar Tamil Short Story) என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சிறுதுயர்’ என்ற சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'சிறுதுயர்' என்ற சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பெருந்துயர் தரும் சிறுதுயர் ஒரு தொடக்கப்பள்ளி மாணவனை வகுப்பறையை நோக்கி ஈர்ப்பது பாடப்பொருளா? வகுப்பறையின் ஒழுங்கு நேர்த்தியா? கற்பிக்கும் உத்திகளா? அல்லது இவை அனைத்துமா? எனச் சிந்தித்தால் இவற்றைவிட முதன்மையான ஒன்றாக…
எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய கிறு கிறு வானம்(Kirukiru Vanam) - நூல் அறிமுகம் S.Ramakrishnan ' S Kirukiru Vanam published by books For Children - https://bookday.in/

கிறு கிறு வானம்(Kirukiru Vanam) – நூல் அறிமுகம்

கிறு கிறு வானம் - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள் :    நூல் : "கிறு கிறு வானம்" நூலாசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் விலை : ரூபாய் 80/- வெளியீடு :தேசாந்திரி பதிப்பகம் தொடர்பு எண் :…
சாப்ளினுடன் பேசுங்கள் – நூல் அறிமுகம்

சாப்ளினுடன் பேசுங்கள் – நூல் அறிமுகம்

சாப்ளினுடன் பேசுங்கள் - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள்: நூல்: சாப்ளினுடன் பேசுங்கள் (சினிமா கட்டுரைகள்) ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் வெளியீடு : உயிர்மை பதிப்பக வெளியீடு பக்கம் ; 160 விலை : ரூ.140   மனித…
Rayil nilayangalin thozhamai ரயில் நிலையங்களின் தோழமை

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ரயில் நிலையங்களின் தோழமைகள் – நூல் அறிமுகம்

தோழர் பகவதி அவர்களின் அலுவலகப் பணி (நியூ இந்தியா அஸ்ஸுரன்ஸ்) ஓய்வு நிகழ்வில் பங்கெடுத்தவர்களுக்கு பரிசாக அளித்த புத்தகம் இது. மதுரை - சென்னை ரயில் பயணத்தில் துவங்கி, சென்னை-கொல்கத்தா விமானப் பயணத்தில் படித்து முடித்தேன். பயணங்களை விரும்பும் மனதிற்கு இந்தப்…
nool arimugam: maraikkappatta india - s.tamilraj நூல் அறிமுகம்: மறைக்கப்பட்ட இந்தியா - செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: மறைக்கப்பட்ட இந்தியா – செ. தமிழ்ராஜ்

நூல் விமர்சனம் மறைக்கப்பட்ட இந்தியா எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விகடன் பிரசுரம் பக்கம் 351 விலை 285 எங்கள் ஊர் கிளை நூலகத்தில் ஒரு புதையலை கண்டெடுத்தது போல் இந்நூலை தேடி கண்டுபிடித்தேன். எவரின் கைபடாமலும் விரலின் நுனி கூட தொடாமலும் ஒரு…
நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்

நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்




நமது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த மகாத்மா மண்ணில் மதவெறி நூல் வெளியீட்டு விழா ஜூலை 1 2022 அன்று திநகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர். தீ.சந்துரு தலைமை தாங்கினார் விழாவுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.

நூலை சி.பி.ஐ-எம்மின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார் கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் போரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது ‘மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்எட்டு மதவெறி பரவாது தடுத்திட இந்திய மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

நூலை வெளியிட்டுப் பேசிய கே.பாலகிருஷ்ணன் “எற்கனவே சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நக்கீரன் இதழில் தொடராக எழுதி அதன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட பெருமையும் நக்கீரன் கோபாலையே சேரும்.

‘மகாத்மா மண்ணில் மதவெறி என்னும் சிந்திக்கக் அடினமான தலைப்பில் புத்தகம் வெளியிடுவது மிகுந்த தைரியமான காரியம் இத்தகைய தொடரை எல்லோராலும் வெளியிட முடியாது கட்டுரை போராடித் தென்றால் பத்திரிகை நட்டம் ஏற்படுமே என்றுதான் பத்திரிகை உரிமையாளர்கள் நினைப்பார்கள் சமூகத்துக்கு பலனளிப்பதைப் பற்றி பெரிய கவலைப்படமாட்டார்கள்:

ஆனால் நக்கீரன் ஆசிரியர், இந்தத் தொடரை வியாபாரமாகப் பார்க்காமல் சித்தாந்தப் போராட்டமாகப் பார்த்து வெளியிட்டிருக்கிறார். அறிவை வியாபாரம் செய்வது வேறு. அறிவை விதைப்பது என்பது வேறு. நக்கீரன் கோபால் அறிவை விதைத்திருக்கிறார். நாடிருக்கும் குழ்நினையில் சமூகம் மகாத்மாவை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்” என்று குறிப்பிட்டார்.

இந்த நூல் குறித்த கருத்துரை வழங்கிய நமது நக்கீரன் ஆசிரியர். 2002 குஜராத் கலவரத்தில் 2000 பேர் இறந்ததாய் செய்தி. குஜராத் கலவரம் குறித்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த வலவரத்தில் இறந்தவர்களை எல்லாம் யாருமோ கொல்லலை, தங்ளைத் தாங்களே அழிச்சுக்கிட்டாங்க யாருமே குற்றம் செய்யாம கொலைகள் நடந்திருக்கு.

இத்தகைய மண்ணில்தான். தம் வாழ்கிறோம் இந்த மண்ணில்தான் வாழப்போகிறோம்” என்று மனம் கசந்தவர், “ஹிட்னர் பாதையில் ஒன்றிய ஆட்சி எப்படி நடைபோடுகிறது என்பதை தன் பாணியில் ஜி.ராமகிருஷ்ணன் நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறார்கள் இந்தக் குறிக்கோளுக்கு தடையாக அமைபவை இதுபோன்ற நூல்கள். எனவே இதுபோன்ற எத்தனை நூல்களை ஜி.ஆர். அவர்கள் எழுதினாலும் அதைக் கொண்டுவர நக்கீரன்’ தயாராக இருக்கிறது என உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதை நூலாக வாசித்தபோது எமக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்ன தெரியுமா? இடதுசாரிகள் மகாத்மா காந்தியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிதான் இதில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏன் காந்தி இன்று தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார் காந்திடமிருந்து நமக்குக்கிடைக்கவேண்டியது ஏதாவது இருக்குமென்றால், வெளிச்சத்தை நோக்கிய பயணம்தான் இப்போதிருக்கும் சூழலில் ஜி ஆரின் நூல் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியச் குழலுக்கே மிகவும் தேவையான நூலி என்று அடையாலம் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து போசவந்த காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் வாரலாற்று ஆசிரியர்களுடைய கடமை மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் அதனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் புத்தகங்கள் செய்ய வேண்டிய பணிகள் தீர்ந்து விடுவதில்லை என எமர்சன் (சொல்கிறார் மகாத்மா மண்ணில் மதவெறி தொடரை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியரைப் பாராட்டவேண்டும் என பேசியமார்ந்தார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன் இத்தகைய நூலொன்றை எழுதவேண்டும் என மறைந்த பத்திரிக்கையாளர் ஜவஹர் சொன்னார். என்னால் முடியாது என்று தயங்கினேன் உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார் பின் எழுத முடிவுசெய்தபோது, நாலைந்து தலைப்புகளை ஆலோசித்து ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்ற தலைப்பை முடிவு செய்தோம் பதிப்புரைக்கு நக்கீரன் ஆசிரியர், மதவாதத்தை வெடித்துச் சிதரவைக்கும் கந்தகம்’ என பொருத்தமாக தலைப்பிட்டிருந்தார். இன்றும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மகாத்மா காந்திதான் அதனால் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிநீத்த மகாத்மா உள்ளிட்ட தியாதிகளுக்கும் நூலை சமர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டார்.

தொகுப்பு: சுப்பிரமணியன்
நன்றி: நக்கீரன்