ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்

சன்மானம் ************** தவில்காரனின் நடைக்கும் நாயனக்காரனின் ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்றபடி பபூனை சோடியிட்டு குலுங்கி ஆடுகிறாள் குஜிலியம்பாறை ஆட்டக்காரி செத்துப்போன சிலுக்குவார்பட்டி மைனர் மாத்திரம் இந்நேரம் இருந்திருந்தால்…

Read More

கார்கவியின் கவிதைகள்

மென்மைப்பூச்சி ******************** பறக்க நினைக்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் இறகின் வண்ணத்தைத் தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய் உன் பார்வைகளால் பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?……………

Read More

கலா புவன் கவிதைகள்

நிழலும் நிஜமும் நிழலின் ஒளியிலே நான் நடக்கிறேன் உயிர் உறையும் பனியின் காற்றில் மனிதநெடியின் வாசம் குண்டுகள் குவலயத்தை தீக்கிரையாக்கிய நெடி மனிதம் உருவழிந்து போயிற்று புள்ளினங்கள்…

Read More

கலா புவன் கவிதைகள்

சமர் பறவைகள் ••••••••••••••••••••••••• சிறகுகளின் மடிப்புகளில் சமர் குறிப்புகளை வைத்திருக்கும் பறவைகள் தினம் தினம் பறக்கின்றன தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும் தமது வாழ்க்கைப் போராட்டத்தை…

Read More

நிழல்களின் நிஜங்கள் கவிதை – ஆதித் சக்திவேல்

கூட்டியும் குறைத்தும் தம்மைக் காட்டி நாட்டியம் ஆட முடிகிறது நிழல்களால் நிஜங்களைப் போலன்றி தம்மைச் சுற்றி நாற்புறமும் பிரகாசமான ஒளி வீசிட நிழல்கள் ஒளிந்து கொள்கின்றன கண்கள்…

Read More

வசந்ததீபன் கவிதைகள்

(1) நதிச் சங்கமம் ********************** உன் விழிகள் என் திசைகாட்டிகள் உன் இதழ்கள் என் நீர்த்துறைகள் உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன் உனக்குப் பரிசளிக்க வேண்டும் உலகம்…

Read More

கலையின் சின்னஞ்சிறு கவிதைகள்

1. காத்து வாக்குல சுற்றினாலும் குளிரீரத்தை மெதுமெதுவாய் பருகி கொண்டே புரள்கிறது குளுமையை உறிஞ்சி சுகம் காணுகிறது ஆனால் எரியும் நெருப்புப் பூக்களை மட்டுமே ஆணியாய் அடிக்கிறது…

Read More

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

நிழல் ****************** நித்தமொரு நிழல் அவ்வப்போது எனையாற்றும் புல்லாங்குழல்.. நான் அதைத் தொடர்வேனா என்னிடத்து அது விலகுமா.. ஏதும் புரியாத புதிர்.. எது எப்படியோ.. பெரும் போர்தொடுப்பிற்குப்பின்…

Read More