ஆதியில் கதைகள் இருந்தன. சொல்லுக்கும், எழுத்திற்கும் மூத்தவை கதைகள். வேட்டைச் சமூகத்தில் குகைகளின் களிநடனப் பாடல்களுக்குள் நிறைந்திருந்த ஓசையை இசையென கண்ட கலைஞன். உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடைத்திடத்…
Read Moreசில பெயர்களின் மீது நம்மில் பலருக்கு இயல்பாகவே பிரியம் கூடி விடும்.அது வாசிப்பின் வழியாகவும் நிகழலாம்.வழிவழியாக சொல்லிச் சொல்லி நம் மனங்களை நிறைத்திருக்கலாம். எதுவாயினும் நம் யாவரின்…
Read Moreசுழற்றியடிக்கிறது வாழ்க்கை. பசியைத் துரத்திட வறண்ட காடுகளிலிருந்து கால் கிளப்பி இடம் பெயர்ந்தது தமிழ்க்கூட்டம். முழங்கால் அளவு கடல் நீரில் மூழ்கியும் மிதந்தும் பயணித்து, உப்புக்காற்றைக் குடித்தே…
Read Moreதொப்புள்கொடி உறவுகள் எனும் சொற்பதம் உண்மையில் அர்த்தம் பெறுவது எங்கு?. இவையாகவும் அதீத உணர்ச்சியில் ஒலிக்கும் கூடற்ற வார்த்தைகளா ?.. தூரத்து நிலத்தில் கால் பாவிய நம்முடைய…
Read Moreநிலம்தான் மனிதர்களைத் தாங்கிப் பிடிக்கும் ஒரே ஆதாரம்.. நிலத்தின் மீதான பெரும் விருப்பத்தை ஒருநாளும் மனிதர்கள் இழப்பதில்லை. மனிதன் உயிருடன் விழித்து விழும் நிலம் அவனுக்குள் அது…
Read Moreஎழுத்தில் இதுவரை வந்து சேர்ந்தவையும்,கவனம் பெற்றவையும் மட்டும் தானா ஈழ நிலத்தின் கதையுலகம். முள்ளி வாய்க்கால் பெரும் துயரம், 83 இனக்கலவரம், யாழ் நூலக எரிப்பு, அமைதிப்படை…
Read Moreசொற்கள் யாவும் ஒரு பொருளுடையவை அல்ல.இயக்கம் என்றால் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.நம் காலத்தில் வலது கருத்தியலைப் பின்பற்றுபவர்கள்…
Read Moreமாவீரர்கள் துயிலும் நினைவிடங்கள் நடுகற்களாக வரலாற்றில் எஞ்சி நிற்கின்றன. பெயரற்ற காட்டு மலர்களும்,,, தும்பைப்பூச்செடிகளும் பெரும் காற்றில் ஆடி அசைகின்றன. ஆண்டுகள் பலவாக நிற்காது தொடர்ந்த போரின்…
Read Moreநந்திக்கடலில் மிதக்கிறது லட்சம் பிணங்கள். கண்ணையும்,மனசையும் கட்டும் வலிமிகு சொற்கள் இவை.தொட்டகைமுனு எனும் சிங்கள மன்னனுக்கும்,எல்லாளனுக்கும் துவந்த யுத்தம் இது என எவரும் இப்போது துவக்குவதில்லை. மாறாக…
Read More