இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் .சி .வி.ராமன் , பரிசிற்கான தனது கண்டுபிடிப்பினை 210, பவ்பஜார் வீதி வீட்டின் பக்கவாட்டு தகர கொட்டகையில் கண்டறிந்தார் என…

Read More

இவர்களைதான் கொல்ல முடியும் இவர்களின் எழுத்துக்களை அல்ல | நூல் அறிமுகம் – ஸ்ரீதர்

நூல் பெயர் : பகுத்தறிவின் குடியரசு ( தமிழில் கிராசு ) 2013 ம் ஆண்டிலிருந்து சில மாத இடைவெளியில் நரேந்திர போல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி…

Read More

திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் – தொல்லியல் அதிசயங்கள் | ஸ்ரீதர்

நூல் பெயர் : தொல்லியல் அதிசயங்கள் ஆசிரியர் : சரவணண் பார்த்தசாரதி வரலாற்றை அறிவதில் பெரிதும் துணை இருப்பது தொல்லியல் ஆய்வுகளே.. புனைவுகளும், புராணங்களும் வரலாறு என…

Read More

பாரதி மகாகவி இல்லை – மகாகவி பாரதியார் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

புத்தக தலைப்பு :- மகாகவி பாரதியார். பாரதியைப்பற்றி நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் வந்திருக்கின்றன. எத்தனை முறை எத்தனை பேர் எழுதி படித்தாலும் படிக்க படிக்க ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஊட்டுபவை…

Read More

புத்தகத் திருவிழாவில் தேடவேண்டிய நூல் – காலந்தோறும் பெண் | ஸ்ரீதர்

நூல் பெயர் : காலம்தோறும் பெண் ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணண் ஆண், பெண் இரு பாலரும் மனித பிறவிகள் – ஒரே உணர்வுகள் – பகுத்தறிவு…

Read More

நாளையே இவர்கள் காற்றை விலை பேசி வாங்கி விடலாம் | அவர்களை எப்படி அழைப்பது – தோழர். ராம்கோபால்

காட்டுக்குள் சென்று மரங்களை வெட்டியதால் அவர்களை போலீஸ் பிடித்து சென்றது. புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியதால் அவர்கள் வீடு இடிக்கப்பட்டது. நடை பாதையில் தடை போட்டதால் கடை…

Read More

திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் | தத்துவத்தின் தொடக்கங்கள்

நூல் பெயர் : தத்துவத்தின் தொடக்கங்கள் ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ( தமிழில் இரா சிசுபாலன் ) தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம்…

Read More

பெண்ணியம் பேசலாம் வாங்க – பெண்ணியம் என்பது ஆண் எதிர்ப்பு அல்ல | நூல் அறிமுகம்

பெண்ணியமா? அப்போ இது ஆண்களுக்கு எதிராதுனு ஒதுங்குறீங்களா? உங்களுக்குத்தான் இந்த புத்தகம். பெண்ணியம் என்பது ஆண் எதிர்ப்பு அல்ல, ஆணாதிக்க கருத்தியலை எதிர்ப்பு என்பதை நமக்கு இந்த…

Read More

அழகியலும், உளவியலும் புரட்சிகர இயந்திரங்களில் வாழ்க்கையும் சேர்ந்து ஒரு பர்ஃபெக்ட் வித்தியாசமான நாவல் | எழுத்தாளர் தோழர் இரா.முருகவேள்

செழியன் கோ எழுதியுள்ள பதிமுகம் நாவல் தமிழக கேரள எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் இடதுசாரி மாணவர் அமைப்பு எப்படி இயக்குகிறது என்று துல்லியமாக விவரிக்கிறது. நாவலில்…

Read More