Subscribe

Thamizhbooks ad

Editor

அம்பட்டன் கலயம் – நூல் விமர்சனம்

சிறந்த கவிதை நூல் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. ஆசிரியர் பச்சோந்தி. இயற்பெயர் ரா.ச.கணேசன்.  இவர் தற்போது ஆனந்த விகடனில் பணிபுரிகிறார். 2015ல் "வேர்முளைத்த உலக்கை"யும் 2016ல் "கூடுகளில்...

“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்! “போர் வியூகம்” சமைப்பீர்!

- சு. பொ. அகத்தியலிங்கம் “நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிற “ சாதியின் குடியரசு” என்கிற ஆனந்த் டெல்டும்டேயின் நூல் ஆழந்த வாசிப்புக்கும் விவாதத்திற்கும்...

கதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் எழுதிய கதைடாஸ்கோப் கதறி அழுத சிங்கம் சிங்காரம், கயல், அயல், மயல் முயல்கள். முல்லா கரடி, உதார் மணி சுறா விகாஸ் சிறுத்தை நரி...

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் .சி .வி.ராமன் , பரிசிற்கான தனது கண்டுபிடிப்பினை 210, பவ்பஜார் வீதி வீட்டின் பக்கவாட்டு தகர கொட்டகையில் கண்டறிந்தார் என எங்காவது சொல்லி கேட்டிருக்கோமா ?...

இவர்களைதான் கொல்ல முடியும் இவர்களின் எழுத்துக்களை அல்ல | நூல் அறிமுகம் – ஸ்ரீதர்

நூல் பெயர் : பகுத்தறிவின் குடியரசு ( தமிழில் கிராசு ) 2013 ம் ஆண்டிலிருந்து சில மாத இடைவெளியில் நரேந்திர போல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என்ற மூன்று முதியவர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிகளுக்கு பலியாகின்றனர்.. யார்...

திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் – தொல்லியல் அதிசயங்கள் | ஸ்ரீதர்

நூல் பெயர் : தொல்லியல் அதிசயங்கள் ஆசிரியர் : சரவணண் பார்த்தசாரதி வரலாற்றை அறிவதில் பெரிதும் துணை இருப்பது தொல்லியல் ஆய்வுகளே.. புனைவுகளும், புராணங்களும் வரலாறு என நம்பிக்கொண்டு இருக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் வாழ்ந்து...

பாரதி மகாகவி இல்லை – மகாகவி பாரதியார் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

புத்தக தலைப்பு :- மகாகவி பாரதியார். பாரதியைப்பற்றி நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் வந்திருக்கின்றன. எத்தனை முறை எத்தனை பேர் எழுதி படித்தாலும் படிக்க படிக்க ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஊட்டுபவை பாரதியைப் பற்றிய செய்திகள் இந்த புத்தகத்தை எழுதியவர் வ.ரா....

புத்தகத் திருவிழாவில் தேடவேண்டிய நூல் – காலந்தோறும் பெண் | ஸ்ரீதர்

நூல் பெயர் : காலம்தோறும் பெண் ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணண் ஆண், பெண் இரு பாலரும் மனித பிறவிகள் - ஒரே உணர்வுகள் - பகுத்தறிவு பொதுவானது - ஆனால் எப்படி பெண் காலம்தோறும்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...
spot_img