கவிஞர் ச.சக்தி கவிதைகள்

ஒரு பறவையைப் போல தன் கைகளை அகல வீசி பறந்துப் பறந்து நடித்துக் காட்டும் அக்குழந்தையிடம் வானத்தை வரைந்து கொடுத்தேன் வலசைகள் போன பறவைகள் ‌திரும்ப வந்தபடியே…

Read More

கவிதை : பிரியமெனும் மை தொட்டு… – Dr. ஜலீலா முஸம்மில்

பிரியமெனும் மை தொட்டு… தூறலாய் விசிறிடும் அன்பை வரைய தீண்டும் உணர்வுகளின் நேசம் பொழிய சிறகாய் விரியும் இன்பம் சொரிய சொர்க்கத்தின் கனிகளை சொந்தம் கொள்ள கனிவான…

Read More

கவிதை: மனிதம் கடந்து வரும் பாதை – பிச்சுமணி

மனிதம் கடந்து வரும் பாதை அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் பல நூற்றாண்டு காலமாய்.. இறக்காமல் இயங்குபவர்கள்.. நீங்கள் எங்கும்தேடி அலைய தேவையில்லை அவர்களை. உங்கள் பக்கத்தில்…

Read More

கவிதை: நேசம் அயராது – சரவிபி ரோசிசந்திரா

இன்றைக்கும் என்றைக்கும் நம் அன்பில் பிரிவேது இல்லறத்திற்கு இணையான உலகத்தில் உறவேது என்னுயிர் கலந்த நாயகனே எனக்குள் வாழும் மன்னவனே ஏழேழு உலகை ஆள்பவனே ஏழைக்கு இரங்கும்…

Read More

ந.க.துறைவன் கவிதை: திருப்பாவை

திருப்பாவை கைத்தலம் பற்ற கனாக்கண்ட தோழி ஆண்டாள் வில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டாள் காவிரிக்கரை நோக்கிப் பயணம். நீரின் அமைதியான வேகம் வெண்பனிப் பொழிவு பெண்கள் நீராடும் மண்டபம் கலகலப்பான…

Read More

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

புத்தரின் புன்னகை கொஞ்ச நாளைக்கு முன்பு புத்தரின் சிலை ஒன்றைத் தந்துவிட்டு நிறைய விஷயங்களைப் பேசிப்போன ஒருவன் சட்டென்று நிறம் மாறி பச்சோந்தியாகிப் போனான் இவன், பச்சோந்தியாய்…

Read More

தென்றல் கவிதைகள்

1 உன் உபய என் ரொம்பத்தானை ஹேர்பின் இடைவெளியில் சிமிட்டும் நட்சத்திரம்போல சூடிக் கொண்டுபோனாய் அதன்பொருட்டு ரொம்பவும் உருண்டு புரண்டவர்களுக்கு எதன்பொருட்டும் கருந்துளைக் காதுகள் ரொம்பத்தான் எனும்…

Read More

கவிதை :வலி மறந்தப் பிணம் – கவிஞர் பாங்கைத் தமிழன்

பக்கத்துப் பக்கத்துத் தெருதான்; என் வீட்டுத் தெருவில் தேய்ந்ததை விட… உன் வீட்டுத் தெருவில்தான் அதிகம் தேய்ந்தன என் கால்கள்! வளைந்து வரும் உன் தெருவில் வைத்திருந்த…

Read More