ஸ்டாலின் சரவணன் கவிதைகள்!!
1. நானே எனக்கு! பற்றிக்கொள்ள இரு கைகளையே உற்றுக் கவனிப்பவர்கள் தேம்பி அழத் தோள்களுக்காக ஏங்கி இருப்பவர்கள் தூரத்தில் கேட்கும் பாடலுக்காக காதுகளைத் தீட்டிக் கொள்பவர்கள் இவர்கள்…
Read More1. நானே எனக்கு! பற்றிக்கொள்ள இரு கைகளையே உற்றுக் கவனிப்பவர்கள் தேம்பி அழத் தோள்களுக்காக ஏங்கி இருப்பவர்கள் தூரத்தில் கேட்கும் பாடலுக்காக காதுகளைத் தீட்டிக் கொள்பவர்கள் இவர்கள்…
Read More**சுமைதாங்கி** அன்றொருநாளின் தனிமையில் எதுவுமற்ற திசைநோக்கி எதையோ இழந்ததின் விசாரத்தில் அவளிருக்கும் மையத்தில் தொடங்கி சுருள் சுருளாய் விரிகின்றன பிளாஷ்பேக் வளையங்கள்… ஒரு முனை பிடித்துத் தொங்கிக்…
Read Moreகைநாட்டு அ. மிரட்டி வாங்கிய பத்திரங்களில் கண்ணீருடன் உருட்டப்பட்டிருக்கிற கைரேகைகள் தேய்ந்திருந்தன. ஆ. கட்டைவிரலில் வண்டி மசகு தடவி கைநாட்டு போட்ட அம்மாவுக்கு சரசுவதி என எழுதக்…
Read Moreஆறாயிரம் தலைமுறை மது சாரம் வழியும் ஆதித் தெருவில் சொற்கள் சில நிர்வாணப்பட்டு கிடந்தன. போதையில் மிதந்தும் இசையில் நனைந்தும் முறித்துக் கொண்ட தொடர்பின் எல்லை மிக…
Read Moreபகடி வாழ்க்கை ஒரு கோமாளியைப் போல என்னை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. சிரிப்பதை நிறுத்திவிட்டால் நான் அழத் தொடங்கி விடுவேன் என்பதால் நான் சிரித்துக்…
Read Moreபறத்தல் ************** 1) வெளிச்சத்துக்கு பேய் பிடித்து விட்டது திடீரென உள்ளே நுழைந்த வெளிச்சம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த என் மீது பரவியது நான் திடுக்கிட்டுவிட்டேன் போர்வையை…
Read Moreஅணிலாகத்தான் அஃது என்னருகில் வந்தது அதனைத் தடவிக் கொடுத்தேன் அதன் பற்கள் என்னைப் பிறாண்டிப் பார்த்தன இப்போது அஃதொரு கடுவனாக இருந்தது அதன் கால் நகங்கள் சில…
Read Moreஇதயத்தில் இருந்து பேசிய மனிதர்கள் இருளில் மறைந்து விட்டனர்” கணங்கள் கவர்ந்து – உதட்டில் நகைக்கும் மனிதர்கள் உதட்டுச் சாயத்தால் உதாசீனப்படுத்துகிறார்கள்” அன்பு பரிமாறும் வார்த்தைகள் –…
Read Moreஅப்பா என்னுடைய புத்தக பை எங்கப்பா எங்களுக்கு பரிட்சை வைக்க போறாங்களாம் என்று அப்பாவிடம் கேட்டேன். ஆமல்ல நீ பத்தாம் வகுப்புல நான் மறந்தே போயிட்டேன் என்றார்.…
Read More