கவிதை : ‘பூனை’ – ச.லிங்கராசு

என்றும் முறுக்கிப் விடப்படாத மீசை ஆனாலும் அதுவும் கூட உன் அழகுக்கு கட்டியம் கூறும் ஆணா பெண்ணா வென்று அனுமானிக்க முடியாமலும் அந்த மீசையின் நீட்சி ஆண்…

Read More

கவிதை: இன்னும் சில தினங்களில் மழை – ச. இராஜ்குமார்

வீட்டின் முன் கரைந்து கொண்டிருந்த காகத்திற்கு கொஞ்சம் உணவு வைத்தேன் இன்னும் சில தினங்களில் மழை என்பதை உணர்ந்த காகம் உணவை விடுத்து சில குச்சிகளை மட்டும்…

Read More

கவிதை: படரும் மழை – கவிஞர் ச.சக்தி

நேற்று இரவு பொழிந்த மழையில் நனையாமல் இருக்கிறது குழந்தையின் கனவுகள் கூரையின் எரவானத்தின் கீழே மண் சுவரில் மழையை வரைந்து கொண்டிருக்கும் சிறுவனின் கையில் முளைக்க ஆரம்பிக்கிறது…

Read More

ந க துறைவன் கவிதைகள்

கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கு யாரும் பறிக்காத எருக்கப்பூக்கள் போகும் போதும் வரும் போதும் பறி பறி என்று சொல்கிறது மனம் பாதையோரம் அதன் மீதான தூசிகள் ஏராளம்…

Read More

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

என்னை கடந்து போகவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் உன்னை கடந்து போக எத்தனை யுகங்கள் ஆகும் …? சில நேரங்களில் இப்படித்தான் பல புதிர்களுக்கு…

Read More

கவிதை: மிச்சம் – இரா. கலையரசி

சட்டியை இறுக்கி பிடித்தபடி காதலை சொல்லிக் கொண்டிருந்தது மதியம் வச்ச சோறு. பருக்கைகள் பலவாறாய் சிதறி கிடக்கிறது. வெள்ளை கொக்கு வேண்டி நின்றதாய், யாரையோ? வேண்டி காத்திருக்கிறது…

Read More

ச. இராஜ்குமார் கவிதை

ஒன்றாய் கூடி ஓடியாடி அம்மாவின் தொள்களில் பல கதைகள் கற்றோம் . சொந்தங்கள் கூடி புன்னகைத்த நாட்கள் எங்கே போனது .. தெருவெங்கும் கூட்டமாக விளையாடிய சிறுவர்கள்…

Read More

கவிதை: அன்னையின் உயிர் (அ முதல் ஒள) வரை – சூரியாதேவி

அன்பே உந்தன் கண்களால் என்னை ஆரத்தழுவிடு ஆசையாய் அணைப்பேன் நீ அம்மா என்று அழைத்திடு இனிமையாய் இசைப்பேன் நீ இரவில் உரங்கிடு ஈர மனதோடு உதவிட யார்க்கும்…

Read More