ந க துறைவன் – கவிதைகள்

செம்பருத்திப் பூப் பறிக்க வந்தவள் அவனைப் பார்த்தவுடன் தலை கவிழ்ந்து விலகி நின்றாள் மெல்ல தயங்கியபடி பூ கொஞ்சம் பறிச்சிக்கவா என்று கேட்டாள் உம்… உம்…பறிச்சிட்டு போ…

Read More

மழலையர் கதைப் பாடல் : நாணயமான விறகுவெட்டி-கே.என்.சுவாமிநாதன்

சின்னான் என்றொரு விறகு வெட்டி தினமும் போவான் காட்டிற்கு ஆற்றின் கரையில் மரம் வெட்டி விற்று வாழ்க்கை வாழ்ந்திருந்தான் ஒரு நாள் மரம் வெட்டும் நேரத்தில் பசியும்…

Read More

கவிதை : புத்தகவாசிப்பு – சாந்தி சரவணன்

புத்தக வாசிப்பு அங்குமிங்குமாய் சிந்தி சிதறிக் கிடந்தது மன சிதறல்கள். மூட்பாதங்கள் மன சிதறல்களை மிதித்து சென்றன! மனதை தான் சிதைத்தாய் சிதறல்களையுமா என மனம் கேட்டது?…

Read More

கவிதை : நானும் ஒரு நாய் – ச.சக்தி 

நானும் ஒரு நாய் பக்கத்தில் அமர்ந்தவாறு தன் கையை நாவால் நக்கி குழைந்துக் கொண்டிருந்த நாய்க்குட்டிக்கு‌ ஓர் முத்தம் கொடுக்கிறேன் ‌ பதிலுக்கு அந்த நாய்க்குட்டியும் எனக்கொரு…

Read More

தங்கேஸ் கவிதைகள்

இந்த அற்புதமான அந்தி வானத்தை தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது எத்தனை அபத்தம்? ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே இந்த செம்பருத்தியும் ஈரம்…

Read More

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

தூரத்து தேசம் என் பாதைகளுக்கு மட்டுமே தெரிகிற தேசத்திற்குப் பயணப்படுகிறேன்.. அது கற்களும் முற்களும் சுருட்டப்பட்ட சிகப்பு கம்பளம்… மலர்களும் மணங்களும் விரிக்க பழக்கமில்லை.. ஆங்காங்கே மைல்கற்கள்…

Read More

கவிதை : உயிர்த்தெழுந்த வாசம்- ஜலீலா முஸம்மில்

உயிர்த்தெழுந்த வாசம் பசுமை பூத்திருக்கும் நினைவுப்படிகளில் குழந்தையாகி ஏறிச்செல்கிறேன் கருணை நிலாக்கள் நீந்துகின்ற அன்பின் கடலில் பயணிக்கிறேன் குளிர் தரு தென்றலாகும் நேச உணர்வுகளில் கொடுகிப் போகிறேன்…

Read More

கவிதை : வார்த்தைகளைச் சுழற்றி – சூர்யா

வார்த்தைகளைச் சுழற்றி வானத்தில் வீசினேன்… அதில் வண்ணம் பூத்துக்குலுங்கும் வார்த்தைகள் சில பூமிக்குத் திரும்பின! அதில் கனலாய்ச் சிவந்த வார்த்தை ஒன்று சமத்துவம் கேட்டது ஞானம் கருமையாய்த்…

Read More