ந க துறைவன் – கவிதைகள்
செம்பருத்திப் பூப் பறிக்க வந்தவள் அவனைப் பார்த்தவுடன் தலை கவிழ்ந்து விலகி நின்றாள் மெல்ல தயங்கியபடி பூ கொஞ்சம் பறிச்சிக்கவா என்று கேட்டாள் உம்… உம்…பறிச்சிட்டு போ…
Read Moreசெம்பருத்திப் பூப் பறிக்க வந்தவள் அவனைப் பார்த்தவுடன் தலை கவிழ்ந்து விலகி நின்றாள் மெல்ல தயங்கியபடி பூ கொஞ்சம் பறிச்சிக்கவா என்று கேட்டாள் உம்… உம்…பறிச்சிட்டு போ…
Read Moreசின்னான் என்றொரு விறகு வெட்டி தினமும் போவான் காட்டிற்கு ஆற்றின் கரையில் மரம் வெட்டி விற்று வாழ்க்கை வாழ்ந்திருந்தான் ஒரு நாள் மரம் வெட்டும் நேரத்தில் பசியும்…
Read Moreபுத்தக வாசிப்பு அங்குமிங்குமாய் சிந்தி சிதறிக் கிடந்தது மன சிதறல்கள். மூட்பாதங்கள் மன சிதறல்களை மிதித்து சென்றன! மனதை தான் சிதைத்தாய் சிதறல்களையுமா என மனம் கேட்டது?…
Read Moreநானும் ஒரு நாய் பக்கத்தில் அமர்ந்தவாறு தன் கையை நாவால் நக்கி குழைந்துக் கொண்டிருந்த நாய்க்குட்டிக்கு ஓர் முத்தம் கொடுக்கிறேன் பதிலுக்கு அந்த நாய்க்குட்டியும் எனக்கொரு…
Read Moreஇந்த அற்புதமான அந்தி வானத்தை தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது எத்தனை அபத்தம்? ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே இந்த செம்பருத்தியும் ஈரம்…
Read Moreதூரத்து தேசம் என் பாதைகளுக்கு மட்டுமே தெரிகிற தேசத்திற்குப் பயணப்படுகிறேன்.. அது கற்களும் முற்களும் சுருட்டப்பட்ட சிகப்பு கம்பளம்… மலர்களும் மணங்களும் விரிக்க பழக்கமில்லை.. ஆங்காங்கே மைல்கற்கள்…
Read Moreஉயிர்த்தெழுந்த வாசம் பசுமை பூத்திருக்கும் நினைவுப்படிகளில் குழந்தையாகி ஏறிச்செல்கிறேன் கருணை நிலாக்கள் நீந்துகின்ற அன்பின் கடலில் பயணிக்கிறேன் குளிர் தரு தென்றலாகும் நேச உணர்வுகளில் கொடுகிப் போகிறேன்…
Read Moreவார்த்தைகளைச் சுழற்றி வானத்தில் வீசினேன்… அதில் வண்ணம் பூத்துக்குலுங்கும் வார்த்தைகள் சில பூமிக்குத் திரும்பின! அதில் கனலாய்ச் சிவந்த வார்த்தை ஒன்று சமத்துவம் கேட்டது ஞானம் கருமையாய்த்…
Read Moreகிண்கிணி மணிகளின் ஒலி சப்தம் பசு ஒன்று கன்று ஈன… ஆசையாய் தன் குழந்தையை நாவால் தடவ… சில நிமிடங்களில் தன் தாயுடன் நடக்க … என்…
Read More