Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: ரகசியமாய் ரகசியமாய் – இரா. சண்முகசாமி 

‘கரகககசிகயகமாகய்
கரகககசிகயகமாகய்’
இந்நூலை வாசித்துவிட்டீர்களா நண்பர்களே?
என்னங்க குழப்பமா, புதுசா இருக்கேன்னு பார்க்கிறீங்களா. ok ok மறையீட்டுக் (password) குறியீட்டை நீக்கி காண்பிக்கிறேன்
‘ரகசியமாய்
ரகசியமாய்’
இதுதாங்க அது.
நமது மக்கள் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அசத்தலாக எழுதிய பாரதி புத்தகாலய வெளியீட்டில் ஜூலை 2023ல் மிகச்சிறப்பாக வந்துள்ள நூல். விலை ரூ.50.
நாம் சிறிய வயதில் மேலே முதலில் நான் குறிப்பிட்ட ரகசிய குறியீட்டை விளையாடாதவர்கள் இருக்கமுடியாது. இந்நூல் நமது கணினி, செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மறையீட்டுக் குறியீட்டை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை இவ்வளவு எளிமையாக நூல் எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட்டேன் நண்பர்களே!
நமது மக்கள் விஞ்ஞானி தவிவி அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக இந்நூலில் வழங்கியிருப்பார். 48 பக்கம். ஒவ்வொரு பக்கமும் உயிரோட்டமாக நம்முடன் பயணிக்கும். பாஸ்வேர்டு எப்படி உருவாக்கப்படுகிறது, எப்படி நம்முடைய இணையப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை அறிவதற்கு அனைவரும் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.
மக்கள் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!
நூல்: ரகசியமாய் ரகசியமாய்
ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ₹50.00
புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: Thamizhbooks.com
தோழமையுடன்
இரா.சண்முகசாமி 

புதுச்சேரி.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான்...

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற அழகு! எந்த ஒரு மனிதனும் இவ்வுலகத்தை அழகாக்கியதில்லை; மாறாக.... அசிங்கப்படுத்தியே வந்தான், வருகிறான்; வருவான்? அந்த அசிங்கப் படுத்தல் வேறொன்றும் இல்லை; சாதி செய்து.... சமயம் செய்து.... சாக்கடையாய் ஓட விட்டதுதான்! ******** ... கவிஞர் பாங்கைத் தமிழன்...  

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த அவர்கள் நடத்தும் சாணக்கியத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. ஒரு சிறு தொழிலாளி முதலாளியாக ஆசைப்பட்டால் அவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here