ஜான் ஸ்டீன்பெக்-ன் “கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)” – நூல் அறிமுகம்

*ஓர் முக்கிய அறிவிப்பு இந்நூலின் விலையோ, அதன் பக்கங்களோ, நூலின் எழுத்தோ வாசிப்பிற்கு குறுக்கே எங்கும் தடையாக நிற்காது; மாறாக எழுத்து உங்களை வசீகரிக்கும்; மனதை கொள்ளை…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை)…

Read More

பென்யாமின் “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

நஜீப் தன் நண்பணின் மைத்துனன் உதவியில் கஃல்பிற்கு(Gulf) ரூ.30000/- பணத்தை ஒரு வகையாக தேற்றி அதன்மூலம் விசா பெற்றுக்கொண்டு ..தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட் ஹமீது என்ற இளைஞருடன் பம்பாயிலிருந்து…

Read More

“ஒறுப்பு நாவல் “

ஒறுப்பு என்ற நாவலின் பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒறுப்பு என்பதற்கு பல பொருட்கள் இருந்தாலும் நாவலாசிரியர் கா. சி. தமிழ்க்குமரன் அவர்கள் தண்டனை, வெறுப்பு போன்ற…

Read More

ஆடுஜீவிதம் – திரைக் கண்ணோட்டம்

உலக சினிமா வரலாற்றில் ஒர் இந்திய சினிமா மகுடம் சூடுகிறது. திரைமொழியில் இந்திய கலைஞர்கள் வெற்றியின் எல்லைகளை கடந்துவிட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளச் செய்யும் படம். கேரளத்து…

Read More

பென்யாமின் எழுதிய “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்று சொல்லப்படுகிறது ஆடு ஜீவிதம் என்ற பெயர் வைத்ததற்கு பதில் “நஜீப்பின் நரகம்“ என்று வைத்திருக்கலாம் இப்படித்தான்…

Read More

பென்யாமின் “ஆடு ஜீவிதம்” ஒரு பார்வை

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவல் ஒன்று 2008இல் மலையாள எழுத்து உலகத்தை புரட்டி போட்டது. புத்தக விரும்பிகளை மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.…

Read More

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

” சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் “என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

இந்த நாவல் அனைவரையும் மிகவும் கவர்ந்த நாவலாக சொல்லலாம். ஆம் இதற்கு விருது கிடைத்ததும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறோம் ஒரு அங்கீகாரம் கிடைத்ததும் அதனின் போக்கே வேறொரு…

Read More