நேபாளத்தின் உடனான உறவு, இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறையின் படுதோல்வி – அண்ணா.நாகரத்தினம்

நேபாளத்தின் உடனான உறவு, இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறையின் படுதோல்வி – அண்ணா.நாகரத்தினம்

நேபாளம் இந்தியாவுடன் இணக்கமாக வருவதற்கு இன்றைய நிலையில் வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு நேபாளம் சில கறாரான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது.  பல ஆண்டுகளாக மிக நெருக்கமான நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம், இன்று இந்தியாவை எதிர்த்து தீர்க்கமாக…
இந்தியா – சீனா எல்லை மோதலுக்கு காரணங்கள் – அண்ணா.நாகரத்தினம்

இந்தியா – சீனா எல்லை மோதலுக்கு காரணங்கள் – அண்ணா.நாகரத்தினம்

இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்  இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 43 இராணுவத்தினர் இறந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னரும் நிலைமை சீராகவில்லை.  இரு…
கறுப்புத் தோலின் மீது பதிக்கப்பட்டுள்ள அடிமை முத்திரை அகற்றப்படும் வரை, வெள்ளைத்தோலின் உழைப்பிற்கு விடுதலை கிட்டாது – அண்ணா.நாகரத்தினம்

கறுப்புத் தோலின் மீது பதிக்கப்பட்டுள்ள அடிமை முத்திரை அகற்றப்படும் வரை, வெள்ளைத்தோலின் உழைப்பிற்கு விடுதலை கிட்டாது – அண்ணா.நாகரத்தினம்

  இன்றைய அமெரிக்கர்கள் ‘கம்பீரமான’ நாகரிகத்தை உருவாக்கிய ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆப்பிரிக்கர்கள். வெள்ளை இன அமெரிக்க மக்கள் பெரும்பான்மையினர். அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் சிறுபான்மையினர். இவர்கள் வளர்ந்த மொழியும், அறிவுசார்ந்த எந்த சாதனைகளும் இல்லாத…
கொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்

கொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்

  பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது என்பது வரலாறு. 16-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள்தான் அமெரிக்காவைக் கட்டி எழுப்பியவர்கள். ஆனால் அவர்கள் விலங்குகளைப் போலவே அமெரிக்கர்களால் நடத்தப்பட்டனர். அடிமைகள் பொருட்களைப் போல்…
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமா.? – அண்ணா.நாகரத்தினம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமா.? – அண்ணா.நாகரத்தினம்

  கொரானாவுக்கு எதிரான போர் இன்னும் முடிந்தபாடில்லை.  அதற்குள் எல்லைப்போர் வந்துவிட்டது. கொரானாவினால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.  அதனால் எவ்வளவு பாதிப்புகளை அடைந்துள்ளோம் என்பதைக் கூட இன்னமும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஈடு செய்யமுடியாத அளவுக்கு பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், இந்திய-சீனா…
டிஜிட்டல் சீனா – அண்ணா.நாகரத்தினம்

டிஜிட்டல் சீனா – அண்ணா.நாகரத்தினம்

  சீனாவின் ஆரம்பகால பொருளாதார வளர்ச்சி, இரண்டு முக்கியமான உற்பத்தி காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளங்கியது. அவை 1.அபரிமிதமான மலிவான உழைப்புச் சக்தி, 2. கணிசமான மூலதனமுதலீடுகள் ஆகியன. 1990 களிலிருந்து சீனாவின் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.…
மோடியின் ‘சுயசார்புக் கொள்கை’ – அண்ணா. நாகரத்தினம்

மோடியின் ‘சுயசார்புக் கொள்கை’ – அண்ணா. நாகரத்தினம்

  பொருட்களை உற்பத்திச் செய்யவும், உற்பத்தியான பொருட்களை விநியோகம் செய்யவும் அனைத்து நாடுகளும் உலகச் சந்தையை நம்பி இருக்கின்றன. அனைத்து விதமான உற்பத்திகளும் சர்வதேச வேலைப் பிரிவினையால் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், ஒவ்வொரு நாடும் எதாவதொரு வகையில் பிறநாடுகளைச் சார்ந்திருக்கின்றது. அரேபிய…
 நான்காம் தொழிற்புரட்சியின் பல்வேறு பரிமாணங்கள்- அண்ணா.நாகரத்தினம்

 நான்காம் தொழிற்புரட்சியின் பல்வேறு பரிமாணங்கள்- அண்ணா.நாகரத்தினம்

  தொழில்புரட்சி என்பது விவசாயத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தியிலிருந்து, இயந்திரத்தை அடிப்படையாக  கொண்ட உற்பத்தி முறைக்கு மாறியதைக் குறிக்கிறது. தொழில்புரட்சிகளில் முதல் தொழில்புரட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விவசாய உற்பத்தி முறையைப் புரட்டிப் போட்ட புரட்சியாகும். அடுத்தடுத்து வந்த தொழில்புரட்சிகள் சமூகத்தில்…
முதலாளித்துவம் உற்பத்திச் செய்வது உணவையல்ல, லாபத்தை மட்டுமே – அண்ணா. நாகரத்தினம்

முதலாளித்துவம் உற்பத்திச் செய்வது உணவையல்ல, லாபத்தை மட்டுமே – அண்ணா. நாகரத்தினம்

  ‘பசி என்றால் பசி. ஆனால் கத்தியாலும் முட்கரண்டியாலும் சமைத்த இறைச்சியை சாப்பிட்டு திருப்தி அடையும் பசியானது, கைகள், நகங்கள் மற்றும் பற்களின் உதவியுடன் பச்சையான இறைச்சியை விழுங்கும் பசியிலிருந்து வேறுபடுகிறது’  என்று கார்ல் மார்க்ஸ் கூறினார். இதன் மூலம் இருவேறு…