நேபாளத்தின் உடனான உறவு, இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறையின் படுதோல்வி – அண்ணா.நாகரத்தினம்

நேபாளம் இந்தியாவுடன் இணக்கமாக வருவதற்கு இன்றைய நிலையில் வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு நேபாளம் சில கறாரான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. பல ஆண்டுகளாக மிக…

Read More

இந்தியா – சீனா எல்லை மோதலுக்கு காரணங்கள் – அண்ணா.நாகரத்தினம்

இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 43…

Read More

கறுப்புத் தோலின் மீது பதிக்கப்பட்டுள்ள அடிமை முத்திரை அகற்றப்படும் வரை, வெள்ளைத்தோலின் உழைப்பிற்கு விடுதலை கிட்டாது – அண்ணா.நாகரத்தினம்

இன்றைய அமெரிக்கர்கள் ‘கம்பீரமான’ நாகரிகத்தை உருவாக்கிய ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆப்பிரிக்கர்கள். வெள்ளை இன அமெரிக்க மக்கள் பெரும்பான்மையினர். அமெரிக்க…

Read More

கொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்

பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது என்பது வரலாறு. 16-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள்தான் அமெரிக்காவைக் கட்டி எழுப்பியவர்கள்.…

Read More

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமா.? – அண்ணா.நாகரத்தினம்

கொரானாவுக்கு எதிரான போர் இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள் எல்லைப்போர் வந்துவிட்டது. கொரானாவினால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால் எவ்வளவு பாதிப்புகளை அடைந்துள்ளோம் என்பதைக் கூட இன்னமும்…

Read More

டிஜிட்டல் சீனா – அண்ணா.நாகரத்தினம்

சீனாவின் ஆரம்பகால பொருளாதார வளர்ச்சி, இரண்டு முக்கியமான உற்பத்தி காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளங்கியது. அவை 1.அபரிமிதமான மலிவான உழைப்புச் சக்தி, 2. கணிசமான மூலதனமுதலீடுகள் ஆகியன.…

Read More

மோடியின் ‘சுயசார்புக் கொள்கை’ – அண்ணா. நாகரத்தினம்

பொருட்களை உற்பத்திச் செய்யவும், உற்பத்தியான பொருட்களை விநியோகம் செய்யவும் அனைத்து நாடுகளும் உலகச் சந்தையை நம்பி இருக்கின்றன. அனைத்து விதமான உற்பத்திகளும் சர்வதேச வேலைப் பிரிவினையால் கட்டமைக்கப்…

Read More

 நான்காம் தொழிற்புரட்சியின் பல்வேறு பரிமாணங்கள்- அண்ணா.நாகரத்தினம்

தொழில்புரட்சி என்பது விவசாயத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தியிலிருந்து, இயந்திரத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தி முறைக்கு மாறியதைக் குறிக்கிறது. தொழில்புரட்சிகளில் முதல் தொழில்புரட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விவசாய…

Read More

முதலாளித்துவம் உற்பத்திச் செய்வது உணவையல்ல, லாபத்தை மட்டுமே – அண்ணா. நாகரத்தினம்

‘பசி என்றால் பசி. ஆனால் கத்தியாலும் முட்கரண்டியாலும் சமைத்த இறைச்சியை சாப்பிட்டு திருப்தி அடையும் பசியானது, கைகள், நகங்கள் மற்றும் பற்களின் உதவியுடன் பச்சையான இறைச்சியை விழுங்கும்…

Read More