ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – தலைமைப் பண்புகள் – ரவி செல்வராஜ்

தலைமைப் பண்புகள் என்னும் இந்நூலில், ஒரு அமைப்பில் அல்லது குழுவில் அல்லது நிறுவனத்தில் அல்லது கட்சியில் அல்லது பள்ளி மற்றும் கல்லூரிகளில் எனப் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முத்தத்தின் மிச்சம் – கவிஞர் ம.செல்லாஹ்

*🫴🏻..கவிதைக்களம் பற்றி சிறு உரை:;* கவிதையை ஒரு ஆயுதமாய் பயன்படுத்துபவர்கள் தமிழில் வெகு அபூர்வம்…. இந்த விருச்சத்தின் ஆதிக்கம் பின்னாளில் ஆளுமே இந்த கவிதை வரிகளை உலகம்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முதல் ஆசிரியர் – தி. தாஜ்தீன்

“முதல் ஆசிரியர்”உலக புகழ்பெற்ற நாவல்.ஒரு சிறுமியின் வாழ்க்கையை வளப்படுத்திய அவளுடைய முதல் ஆசிரியரைப்பற்றியும், அந்த ஆசிரியர் முறையாகக் கல்வி பயிலவில்லையென்றாலும் அவருக்குத் தெரிந்த அளவுக்குத் தெரிந்த வழியில்,…

Read More

நூல் அறிமுகம்: வண்ணவண்ண முகங்கள் – பாவண்ணன்

ஒருவருக்கு ஓர் ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட அவர் அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டுமென்றோ, வாழ்ந்திருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை. அந்த ஊரோடு அவரை ஏதோ…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – கவிஞர் மா. காளிதாஸின் சடவு கவிதை தொகுப்பு -குமரன்விஜி

எதார்த்தமாகவும் பூடகமாகவும் எளிய சொற்களில் கவிதை புனையும் அன்புக்கவிஞர் மா.காளிதாஸின் சடவுத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். ஒரு கவிதையை எடுத்து கரப்பான்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அசைவற்று மிதக்கும் நிழல் – அ. ஷம்ஷாத்

புத்தகம் மிகச் சிறியதாகக் கைக்கு அடக்கமாக இருந்தது ஆனால் உள்ளே பிரித்து படிக்கும்போது மிக சுவாரஸ்யமான குறுங்கதைகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம் படிக்க ஆர்வமாக எளிய நடையில் உள்ளது…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது – ராம்குமார். ரா

சாதியம் பற்றியும் மதவாதம் பற்றியும் அதன் உள் நோக்கங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் வரலாற்றின் மூலம் விளக்கும் கட்டுரை நூல். ஆதவன் தீட்சண்யா அவர்களின் பல உரைகளும்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஞானவாபி {சிறுகதைத் தொகுப்பு} – வளவ. துரையன்

எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும்…

Read More

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – இறைமொழி

இதன் தலைப்பும் அட்டைப்படமும் என்னை ஈர்த்தது. ஈர்த்தது என்று சொல்வதை விட தைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கறி விருந்து படைத்து, வெற்றிலையும் கொடுத்ததாகத்தான் நூலின்…

Read More